இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய […]
