Categories
விளையாட்டு

இந்திய அணியினர் அனைவருக்கும் ….கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் …! இந்திய ஒலிம்பிக் சங்கம்…!!!

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் டோக்கியோவிற்கு புறப்படும் முன் , கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் முழுமையாக போடப்பட்டு இருக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவிற்கு உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான நரிந்தர் […]

Categories
விளையாட்டு

இந்திய வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. விவரங்களை கேட்கும் ஒலிம்பிக் சங்கம்….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக  இந்தியாவிலிருந்து 90 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதனால் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான முழு விவரங்களை தெரிவிக்குமாறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியில் பங்குபெறும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தடுப்பூசி […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : 148 வீரர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர் …! இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் …!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 148 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி  கொண்டுள்ளனர் ,என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. உலகின்  மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது                4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டு டோக்கியோவில் போட்டிகள்  நடத்த திட்டமிடப்பட்டது . ஆனால் கடந்த ஆண்டு, உலக நாடுகள் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் […]

Categories
விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கம்: இந்திய வீரர் -வீராங்கனைகள்…வெளிநாடு பயணத்தின் போது ,கவனமுடன் இருக்க வேண்டும் …!!!

இந்த வருடத்திற்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ,இந்திய வீரர் -வீராங்கனைகள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சிகள் மற்றும் போட்டிகளில்  கலந்து கொண்டு வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் சூழலிலும் ,வீரர்கள் பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றன .இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரானரா நரிந்தர் பத்ரா ,தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். […]

Categories

Tech |