Categories
உலக செய்திகள்

இந்திய எல்லைப்பகுதியை ஆக்கிரமிக்க…. சீனா மேற்கொள்ளும் திட்டம்…!!!

சீன அரசு இந்தியாவின் எல்லை பகுதியில் ஆதிக்கத்தை அதிகரிக்க திபெத்தியர்களை கட்டாய குடியேற்றம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இமயமலை பகுதியில் சுமார் 624 வீடுகளை கட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், வரும் 2030 ஆம் வருடத்திற்குள் திபெத்தின் தன்னாட்சி பகுதியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திபெத்திய மக்களை வெளியேற்ற தீர்மானத்திருக்கிறது. சுற்றுச்சூழலை காப்பதற்காக கடல் மட்டத்திலிருந்து சுமார் 4800 மீட்டர் உயரத்தில் வாழும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதாக சீனா தெரிவித்தது. எனினும் அதற்கான அறிவியல் […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் சாலை…. சீனாவின் புதிய திட்டம்…. பாதுகாப்பு வல்லுனர்களின் திடுக் தகவல்….!!!

இந்திய எல்லையில் சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி வருகிறது. இந்த பகுதியில் தற்போது சீனா புதிதாக சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அதன்படி லுன்சே கவுண்டி பகுதியில் இருந்து காஷ்கர் வரை 4.61 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு, 345 கட்டுமானங்களைக் கொண்ட புதிய சாலை அமைக்கப்படும். இந்த புதிய சாலைக்கு ஜி 695 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையானது சிக்கிம் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் பதற்றம்?…. “எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் கொடி?”…. பகீர் பின்னணி?!!!!

சர்வதேச எல்லையை ஒட்டி உள்ள ரகுசாக் என்ற கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலியில் பலூன் ஒன்று சிக்கி இருந்தது. மேலும் அதனுடன் சிறிய காகித பாகிஸ்தான் கொடி ஒன்றும் இணைத்து கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த பலூன் பாகிஸ்தான் பகுதியிலிருந்து வீசப்பட்ட நிலையில் முள்கம்பி வேலியில் சிக்கி உடைந்திருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் தாள் ஒன்றும் அந்த பாகிஸ்தான் கொடியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த தாளில் செல்போன் நம்பர்கள் சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து வந்த இருவர்…. இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி…. சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்….!!

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு நபர்கள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டம் இந்திய எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனிடையே  பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைய  முயன்ற இரண்டு நபர்களை கண்டறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு நபர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையை மூடிய வங்கதேசம்… ஜூன் 30 வரை நீட்டிப்பு…!!!

இந்திய எல்லையில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் எல்லைகளை மூடும் உத்தரவை வங்கதேசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களின் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் வங்கதேசத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானி… பாதுகாப்பு படையினர் அதிரடி கைது…!!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயல்வதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரை எச்சரிக்கை விடுத்தும் அவர் மீண்டும் எல்லைக்குள் நுழைந்ததால் அவரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லைக்குள்…. சீன ராணுவம் கட்டிய “கிராமம்” – பெரும் அதிர்ச்சி…!!

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் கிராமத்தை உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சீன ராணுவம் சில அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் 101 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தையே  உருவாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்தியேகமான இதுகுறித்த செயற்கைகோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா…!!!

இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கின்ற இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்… உருவாக்கிய சீனா… சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்…!!!

இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு-காஷ்மீரில் கெரன் செக்டாரில் இருக்கின்ற எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு அதனை ஆராய்ந்ததில் அது குவாட் காப்டர் எனப்படும் டிரோன் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் ஊடுருவிய சீன வீரர்… விரட்டிப் பிடித்த இந்திய ராணுவம்…!!!

லடாக்கின் எல்லையை தாண்டி இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்த சீன வீரர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள சுமர்-டெம்சோக் என்ற பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் இருந்தபோது, இந்திய பகுதிக்குள் சீன வீரர் ஒருவர் நுழைய முயற்சி செய்துள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த இந்திய ராணுவ வீரர்கள், அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த நபர் தனது கவனக்குறைவால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில்… படையெடுக்கும் சீனப் படைகள்… மைக் பாம்பியோ அளித்த தகவல்…!!!

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. […]

Categories

Tech |