இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பிரான்ஸ் அதிபர் இழிவுபடுத்தியதாக கூறி சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பிரான்ஸ் அதிபர் இழிவுபடுத்தியதாக கூறி சென்னையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விஷயத்தில் இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.