இந்தியாவில் பிறந்த மருத்துவரான கிடிகுமார் பாட்டீல் என்பவர் கடந்த 2016ம் வருடம் உக்ரைன் குடியுரிமை பெற்றுள்ளார். ரஷ்யா உக்ரைன் போரில் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது செல்லப் பிராணிகளை விட்டு அண்டை நாடான போலந்துக்கு சென்று வாழ வேண்டி இருந்தது. பாட்டீல் 2020 ஆம் வருடம் தலைநகர் கீவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு விலங்குகளை வாங்கியுள்ளார் அவற்றில் ஒன்று 24 மாதம் ஆண் லெப்ஜாக் அதாவது ஆண் […]
