ஆப்கானிஸ்தான் நாட்டை எந்த நாடும் பாதிப்படைய செய்வதை நாங்கள் விரும்ப மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அளித்து வரும் உதவிகள் குறித்து மேற்பார்வை செய்வதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளரான ஜே.பி சிங் தலைமையில் ஒரு குழு காபூல் நகருக்கு சென்றது. இது பற்றி பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளரான அசிம் இப்திகார் தெரிவித்ததாவது, இந்திய நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான கோதுமையும், உயிர் காக்கக்கூடிய […]
