இந்தியபெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3வது மற்றும் கடைசிபோட்டி நேற்று பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது பந்துவீச்சை தேர்வுசெய்தது. அந்த அணியின் அதிரடி பந்துவீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்கவரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். இதையடுத்து தீப்திசர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினர். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் […]
