இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இல்லாததற்கு முன்பாக தபால் துறை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போதைய சூழலில் மக்கள் தங்களுடைய தகவல்களை மற்றவர்களுக்கு கடிதம் மூலமாக எழுதி அனுப்பி வந்தனர். இதில் தபால் துறை முக்கிய பங்காற்றியது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் அது எல்லாம் மாறிவிட்டது. இந்த மாற்றத்தினை ஈடு கட்டுவதற்காக தபால் துறையும் தற்போது நவீன உலகத்திற்கு ஏற்றார் போல தன்னுடைய சேவைகளை பல்வேறு தளங்களில் […]
