Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் – ராணுவம் உறுதி …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது  லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா – சீனா மோதல் : 43 சீன வீரர்கள் மரணம், படுகாயம் …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 43 சீனா வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சீனாவுடன் மோதல்: 20 இந்தியா ராணுவத்தினர் மரணம் …!!

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சீனாவுடன் மோதல் – 10 இந்திய வீரர்கள் வீரமரணம் ?

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவு… பிரதமர் மோடி..!!

கொரோனவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், திரிபுரா முதல்வர்கள் உள்பட 6 மாநில பிரதிநிதிகள் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்போது அவர் தெரிவித்ததாவது, ” ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு விகிதம் இந்தியாவில் 50% விட அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லையில் நடந்தது என்ன ? பிரதமரிடம் ராஜ்நாத்சிங் விளக்கம் …!!

இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான  நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4℃ அளவிற்கு உயரும்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சாராரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்பமண்டல வானிலை அறிவியல் நிறுவனத்தின் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவின் சாரசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்ஸியஸ் உயர்ந்ததாகவும், இதற்கு பசுமை இல்ல வாயுக்கள் ஏற்படுத்திய விளைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1986 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : தமிழ்நாட்டு வீரர் வீரமரணம் ….!!

இந்திய எல்லையான லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதனை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கு சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்,  ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சீன வீரர்கள் 5 பேர் பலி” அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு …!!

இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் சீன நாட்டு வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – நேபாள உறவு மோசமடையக்கூடாது…. இந்தியாவுக்கு மாற்று சீனா இல்லை… நேபாள பொருளாதார நிபுணர் கருத்து …!!

இந்தியாவிற்கு மாற்றாக சீனா என்றும் அமையாது நேபாள இந்தியா உறவுகள் மோசமடைந்து விடக்கூடாது என மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே தெரிவித்துள்ளார் இந்தியா-நேபாள உறவுகள் மோசமாக கூடாது. இந்தியாவிற்கு மாற்றாக  சீனா இருக்காது என நேபாள மூத்த பொருளாதார நிபுணர் டாக்டர் போஸ் ராஜ் பாண்டே பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நேபாள நாடு அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதால் இந்தியா-நேபாள உறவு மோசமடைய கூடாது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் : ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை…!!

இந்திய வீரர்கள் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அதிகாரி உட்பட மூன்று பீர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியா – சீனா எல்லை பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனையில்  ஈடுபட்டிருக்கிறார். எல்லையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

தன்னிச்சையா முடிவு எடுக்காதீங்க – இந்தியாவுக்கு சீனா வலியுறுத்தல் …!!

லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை  தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக […]

Categories
தேசிய செய்திகள்

கடும் காய்ச்சல், மூச்சு திணறல்…. மருத்துவமனையில் அனுமதி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா?

டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தடுப்பதற்காக மத்திய அரசு சார்பிலும், சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு எப்படி அதிகரித்து வருகிறதோ? அதே போல் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சீன ராணுவம் தாக்குதல் – இந்தியா வீரர்கள் வீர மரணம் …!!

ஜூம்மு காஷ்மீர் லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில்  சமீபத்திலேயே பதற்றம் இருந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அங்குள்ள பாங்காங் ஏரி ஆகியவற்றில் இருந்து இந்திய படைகள், சீனப் படைகள் விலகிச் செல்ல வேண்டும். ஒருவருடன் ஒருவர் அந்த இடத்தில் மோதலில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல்…. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..!!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மூன்றரை லட்சத்தை (3.43) நெருங்கும் கொரோனா பாதிப்பு…. குணமடைந்தோர் 1.80 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 380 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இந்திய ஊழியர்கள் இருக்கும் இடம் எங்கே ? பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய அதிகாரிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. இன்று காலை பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து இந்திய அதிகாரிகள் இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் ? இந்திய அதிகாரிகளுக்கு என்ன ஆனது ? என்று அடுக்கடுக்கான விவரங்கள், விசாரணைகள் இந்திய அரசால் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, பாகிஸ்தான் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர் இருக்குமிடம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 51.08% ஆக உயர்வு.. மத்திய சுகாதாரத்துறை..!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 51.08% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,419 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,69,797 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 325 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது – ஐசிஎம்ஆர்!

இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிலாம் ஏதும் இல்லை… மத்திய அரசு அறிவிப்பு… குஷியான மக்கள் …!!

இந்தியாவில் கொரோனா நவம்பர் மாதம் கொரோனா உச்சம் அடையும் என்ற செய்தியை ICMR மறுத்துள்ளது.   நவம்பர் மாத மத்தியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது உச்சகட்டத்தை அடையும் என்றும், அந்த காலகட்டத்தில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சிகரமான ஒரு ஆய்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதுவும் இந்த ஆய்வு முடிவுகளை ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அது ஊடகங்களில் வெளியாகியிருந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

காணாமல் போன இந்திய அதிகாரிகள் …. பாகிஸ்தானில் என்ன நடக்குது ?

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 2 இந்திய அதிகாரிகளை காணவில்லை என ANI  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. காலை முதல் இரண்டு அதிகாரிகளையும் காணவில்லை என பாகிஸ்தானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது இருநாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Two Indian officials working with Indian High Commission in Islamabad (Pakistan) are missing: Sources — ANI (@ANI) June 15, 2020

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.32 லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் மட்டும் 1.53 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 325 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

மரணத்துக்குப் பின் தான் தாய்நாடு திரும்புவோமோ – அரபு தமிழர்கள் வேதனை …!!

அரபு நாடுகளில் சிக்கிய தமிழர்கள் மரணமடைந்த பிறகு தான் தாய்நாட்டிற்கு திரும்புவோமா என்ற வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.  கொரோனா  தொற்று  உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரபு நாடுகளான குவைத், துபாய், கத்தார்  போன்ற நாடுகளில் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடனடியாக தங்களை வெளியுறவுத்துறை மூலம் அழைத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நியூட்டன் என்ற இளைஞர் “நாங்கள் சுமார் ஆயிரம் தமிழர்கள் தாயகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீட்பு விகிதம் 50% ஆக உயர்வு… இன்று மட்டும் 8,049 பேர் டிஸ்சார்ஜ்… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,049 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,594 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 311 பேர் மரணமடைந்துள்ளனர்.இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட பெண்ணை வீட்டில் சேர்த்த ஓட்டுநர்…! ரூ.1,10,000 வழங்கி பாராட்டிய முதல்வர் …!!

கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனருக்கு  ரூ.1,10,000 பரிசு முதல்வரால் வழங்கப்பட்டது மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இருக்கும் அரசு ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளது. இந்நிலையில் லெய்பி ஓணம் என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் அவராகவே முன்வந்து தொற்றில் இருந்து குணமடைந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பண்ணுறத பண்ணிட்டு இப்போ பேச்சுவார்த்தையா ? இந்தியாவை அழைக்கு நேபாளம் …!!

ஏற்பட்டிருக்கும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிம்பியதுரா, காலாபனி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்களது எல்லைக்கு உட்பட்டதாக சித்தரித்த நேபாள  அரசு கடந்த மாதம் புதிதாய் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதனை ஏற்று அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இது நேபாள-இந்திய நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் என்ன நடக்கிறது.. சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும்.. ராஜ்நாத்சிங்..!!

எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களை சரியான நேரத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தேசத்தின் பெருமையில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும் இந்தியா பலவீனமான நாடு அல்ல என் கூறியுள்ளார். ஜம்மு ஜான் சம்வத் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பேசினார். […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

தோனி படம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை ….!!

2018ஆம் ஆண்டு வெளியானதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில்  பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சுசா ந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் தற்கொலை செய்து கொண்டார். சுத் தேசி ரொமான்ஸ், பி.கே., கேதர்நாத் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு மருந்து…. இந்திய ஆயுர்வேத நிறுவனம் கண்டுபிடிப்பு…?

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போதைக்கு வைரஸின் பரவல் மட்டும் நடைபெறாமல் தடுத்து பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கக்கூடிய நாடுகள் இந்த வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,860,730 பேர் பாதித்துள்ளனர். 4,035,787 பேர் குணமடைந்த நிலையில் 432,200 பேர் உயிரிழந்துள்ளனர். 3,392,743 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,082 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்கள் : 2,142,224 குணமடைந்தவர்கள் : 854,106 இறந்தவர்கள் : 117,527 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,170,591 ஆபத்தான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்வு – 9,195 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,992 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 311 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 9,195ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 1,49,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,04,568 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இது ஒரு அவசர காலம்…! ”எதிர்கொள்ள தயாராக இருங்கள்” மோடி போட்ட உத்தரவு …!!

பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகின்றார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதை தடுப்பதற்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன ? இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ?என்பது குறித்து ஆலோசனை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உங்களுக்கு இப்படிலாம் இருக்கா ? அப்படினா கொரோனா இருக்கு…. மத்திய அரசு தகவல் …!!

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விகிதம் 49 புள்ளி 95 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஆய்வாளர்கள் மருந்தை கண்டுபிடிக்க மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல கொரோனா அறிகுறி குறித்தும் பல்வேறு நாடுகளில் குழப்பமே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீட்பு விகிதம் 49.95% …. ஒரே நாளில் 7,135 பேர் டிஸ்சார்ஜ்.. மத்திய சுகாதாரத்துறை!!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 7,135 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 49.95% ஆக உள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 1,54,329 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1,45,779 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், மற்றும் கொரோனா பாதித்த அனைவரும் மருத்துவ மேற்பார்வையில் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,739,831 பேர் பாதித்துள்ளனர். 3,966,262 பேர் குணமடைந்த நிலையில் 428,337 பேர் உயிரிழந்துள்ளனர். 3,345,232 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,887 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,116,922 குணமடைந்தவர்கள் : 841,934 இறந்தவர்கள் : 116,825 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் புதிதாக 11,458 பேருக்கு கொரோனா… நாட்டில் 3,08,993 பேர் பாதிப்பு …. திணறும் மாநிலங்கள்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 386 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு ….!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்துள்ள நிலையில் 8,718 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது…. !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவோர் விகிதமும் இருந்து வருவது சற்று நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு வர வேண்டாம்…. வீட்டில் இருந்தே எல்லாம் செய்யலாம்…. SBI சூப்பரான அறிவிப்பு …!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வீட்டில் இருந்துகொண்டே ஆதார் அட்டை மூலம் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும் என்று வங்கி தலைமை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் எஸ்.பி.ஐ வங்கியின் டிஜிட்டல் தளம் தான் யோனோ பாங்கிங். இந்த தளம் மூலமாக வீட்டில் இருந்து கொண்டு புதிய சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். இதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வேண்டும் என வங்கி தலைமை தெரிவித்துள்ளது. வங்கியில் […]

Categories
தேசிய செய்திகள்

பணத்தை திரும்ப கொடுங்க…. அரசு நடவடிக்கை எடுங்க… மகிழ்ச்சியான செய்தி …!!

ஊரடங்குகாலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான கட்டணத்தை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உள்ள விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணத்தை பயணிகளுக்கு திரும்பச் செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கில் விசரனை இன்று நடைபெற்ற போது, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஊரடங்கால் விமான நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளது, எனவே […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது….!!

இந்தியாவில் கொரோனா இரட்டிப்பு விகிதம் 17.4 நாட்களாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. இன்று தமிழகத்தில் அதிகபடியாக ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று […]

Categories
தேசிய செய்திகள்

நிறைமாத கர்ப்பிணி பெண் கத்தியால் குத்தி கொலை… தப்பிய கணவன் தற்கொலை?… போலீசார் விசாரணை..!!

நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த கங்கா குமார் என்பவரின் மனைவி சரோஜ்.. 21 வயதுடைய சரோஜ் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், தினக்கூலி வேலை செய்து வந்த கங்கா குமார் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் பணமில்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக குமாருக்கும், மனைவி சரோஜ்ஜிக்கும் இடையே […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லையில் எல்லாமே முறையாக நடக்குது… சீனா வெளியுறவு அமைச்சகம் …!!

இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு எல்லையில் இரண்டு நாடுகளும் சிறந்த அளவில் பிரச்சினையை கையாண்டு வருகின்றனர் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லை படையினரும் சீன எல்லை படையினரும் கடந்த 5ஆம் தேதி மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இந்திய சீன உயர் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்டு படைகள் பின்வாங்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் இந்திய-சீன ஜெனரல் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏமாற்றிய காதலன்… 3 குழந்தைகளை தவிக்க விட்டு தூக்கில் தொங்கிய தாய்.!

காதல் தோல்வி அடைந்ததால் விவாகரத்தான இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்தவர் 33 வயதான இஷா தேசாய். இவருக்கு 3 குழந்தைகள்  உள்ள நிலையில் கணவனை விவாகரத்து செய்து விட்டு தனது தாயுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் இஷாவுக்கு நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக  மாறியது. இஷா அவரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இந்நிலையில், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பீகார் எல்லையில் ஒருவர் சுட்டுக்கொலை …!

இந்தியா – நேபாளம் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சிதமாக்கி என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள பகுதியிலிருந்து துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், தீடிரென நடைபெற்ற துப்பாக்கி சூட்டால் இந்தியா – நேபாள எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
உலக செய்திகள்

உலகளவில் அதிகமான நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,597,430 பேர் பாதித்துள்ளனர். 3,842,166 பேர் குணமடைந்த நிலையில் 423,846 பேர் உயிரிழந்துள்ளனர். 3,331,418 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,906 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,089,701 குணமடைந்தவர்கள் : 816,086 இறந்தவர்கள் : 116,034 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா : 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு ….!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535ஆக அதிகரித்துள்ளது. 1,47,195 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,41,842 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடம் வகிக்கின்றது. அமெரிக்காவில் 20 லட்சம், பிரேசிலில் 8 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறையில் இருந்து சசிகலா எப்போது விடுதலை ? சிறை நிர்வாகம் அதிரடி பதில் …!!

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி வி. கே. சசிகலா, அவரின் உறவினர்கள் ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா மறைந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கான தண்டனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனுபவித்து வருகின்றனர். 4 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஆம்’ என்ற டெல்லி… ‘இல்லை’ என்ற மத்திய அரசு… சமூகப் பரவல் குறித்து குழப்பம் …!!

மாநில அரசு டெல்லியில் சமூக பரவல் இருப்பதாக கூறியதை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது இந்தியாவில் கொரோனா  தொற்றின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புதிதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அதிலும் டெல்லியில் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  இனி வரும் 10 நாட்களில் கொரோனா  தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஐந்தரை லட்சத்தை தாண்டும் என்றும் டெல்லி அரசு கணித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 49.2% … 2ம் நாளாக மீட்பு எண்ணிக்கை உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியா முழுவதும் குணமடைந்தவர்களின் மீட்பு விகிதம் இன்று 49.2% ஆக உள்ளது என மத்திய இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, 2ம் நாளாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது என தெரிவித்தார். நாடு முழுவதும் கோரோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,579 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேரும், தமிழகத்தில் 36,841 பேரும், டெல்லியில் 32,810 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் […]

Categories

Tech |