Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டியது… 3ம் இடத்தில் தமிழகம்..!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 445 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

சீனா மோடியை கண்டு அஞ்சுகிறதா…? “தேசத்தின் பாதுகாப்பு முக்கியம்” – உஷாராகும் சீனா

சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளத்தில் இருந்து எல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மோதலில் உயிர்பலி அதிகம் ஏற்பட்டதால் இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளிடையே முயற்சிகள் நடந்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியா ஆத்திரம் முட்டுது… மே 6-ந்தேதி எல்லை தாண்டியது…. சீனா இந்தியா மீது அபாண்ட குற்றச்சாட்டு ….!!

கடந்த மாதம் 6ஆம் தேதியே இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீனா அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா பள்ளத்தாக்குப் பகுதியில் ஊடுருவியதே காரணம் எனக் இந்திய வீரர்கள் கூற,  இந்திய வீரர்கள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

போர் வந்தால் இந்தியா பக்கம் யார் யார்…..!!

இந்தியா-சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவிற்கு உதவ எந்தெந்த நாடுகள் முன்வரும் என்பது பற்றிய தொகுப்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்பொழுதும் சுமூகமான உறவு இருந்ததில்லை திபேத் ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவி செய்தல், இமாலய அத்துமீறல், வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறல்களில் இந்தியாவிற்கு பிரச்சனை கொடுக்கும் நாடாகவே சீனா அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனையினால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   சில வீரர்களை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,10,461ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13,925 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,27,755ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,69,451 பேர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனா சொல்றத ஏத்துக்க முடியாது…. வரலாற்று ரீதியா அது எங்களுக்கு சொந்தம் – எடுத்துரைக்கும் இந்தியா

வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவிற்கு சொந்தமானது என்பது தெளிவாக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்த நிலையில், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணது பெரிய தப்பு… அதான் நாங்க தாக்கினோம் – சீனா

எங்கள் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது தாக்குதலுக்கான முக்கிய காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது கடந்த திங்களன்று இரவு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து சீன வெளியுறவுதுறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குட்பட்டது. பல வருடங்களாக அங்கு பாதுகாப்பு பணியில் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறி இந்தியா சாலை அமைத்து வருகின்றதாக ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

பேசியது என்ன ? பிரதமர் அலுவலகம் விளக்கம் ….!!

இந்திய – சீன எல்லையில் சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்றுதான் நரேந்திர மோடி பேசினார் என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. நேற்றைக்கு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது பிரதமர் இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் நடைபெறவில்லை என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் அதே கேள்வியை முன் வைத்த நிலையில் தற்போது அதற்கு பிரதமர் விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு பிரதமருடைய […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில் பதற்றம்…. பேசிக்கொண்ட நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட்டுகள் …!!

நேபாளம் – சீனா கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  புஸ்பா கமல் தாஹல், துணைப் பிரதமர்  இஸ்வோர் போக்கரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தற்போதைய அரசியல் சூழல், உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று நேபாளம் – சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான உறவு குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய புஷ்பா கமல்தாஸ், வெளிநாட்டு பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,576,70 பேர் பாதித்துள்ளனர். 4,513,309 பேர் குணமடைந்த நிலையில் 456,262 பேர் உயிரிழந்துள்ளனர். 3,607,136 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,486 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,263,651 குணமடைந்தவர்கள் : 930,994 இறந்தவர்கள் : 120,688 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,211,969 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள்…. எல்லையில் நடந்தது என்ன…?

சீன ராணுவம் இந்திய வீரர்களை திட்டமிட்டு கொலை செய்ததாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீன மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதல் சீனாவால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம் தான் பொறுப்பு என சாடியுள்ளது. இந்திய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள்…. ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் இரங்கல்…!!

சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது இந்தியா-சீனா  எல்லைப் பகுதியான லடாக்கில் திங்களன்று இரவு இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோன்று சீனாவிலும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சீனாவின் தாக்குதலினால் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி மகனுக்கு திருமணம்…. தந்தையின் வினோத செயல்…. மணப்பெண்ணாக அமர்ந்திருந்த மரப்பொம்மை…!!

தந்தை ஒருவர் தனது மகனுக்கு மரபொம்மையை திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர் பிரதேசத்தில் 9 பிள்ளைகளின் தந்தையான சிவ் மோகன் என்பவர் தனது 8 மகன்களுக்கும் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் கடைசி மகனுக்கு மிகவும் வினோதமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மரத்தினால் செய்யப்பட்ட உருவ பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அதனருகில் மணமகனாக தனது மகனை அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் கூட எளிமையான முறையில் திருமணம் செய்துவைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.471,00,00,000 ஒப்பந்தம்…. இனி சீனா வேண்டாம்…. ரத்து பண்ண போறோம் – இந்திய ரயில்வே அதிரடி

சீனாவுக்கு கொடுத்த பணியை முடிக்காத காரணத்தினால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே 2016 ஆம் வருடம் ஜூன் மாதம் சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்திற்கு 417 கிலோமீட்டர் தொலைவில் கான்பூர்-தீன்தயால் உபாத்யாய் ரயில்வே வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 471 கோடி ஆகும். இதுகுறித்து இந்திய ரயில்வே “ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு சீன […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து 4 பெண் குழந்தைகள்…. கணவர் கூறிய ஒரு வார்த்தை…. வழக்கு தொடர்ந்த மனைவி…!!

பெண் குழந்தைகளை பெற்றதால் எனது கணவர் முத்தலாக் கூறி விட்டார் என பெண் வழக்கு பதிவு செய்துள்ளார் உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில், எட்டு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. நான் தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்தினால் என்னை எனது மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். இந்நிலையில் எனது கணவர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 53.29% உயர்வு… மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 53.97% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 336 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி…. நன்றி கூறிய பிரதமர் மோடி…!!

ஐநாவில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றதால் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  ஐநா சபையில் சக்திவாய்ந்த அமைப்பு என கருதப்படுவது பாதுகாப்பு கவுன்சில் இது ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை கொண்டும் தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகளை கொண்டும் செயல்பட்டு வருகின்றது. தற்காலிக உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய வருடம் தோறும் சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறும். 2021 ஆம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல் முறையாக களம் இறங்கிய ஸ்டாலின்…. என்ன பேச போகிறார் ? பலத்த எதிர்பார்ப்பு …!!

சீனாவுடனான மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சீனா அத்துமீறி தாக்கிய விவகாரம் குறித்து பேச அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று இரண்டு தினங்கள் முன்பாக பிரதமர் அலுவலகம் அழைப்பு வெடுத்திருந்து. இதில் முதல் முறையாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் பங்கேற்கிறார். வழக்கமாக இதுபோன்ற கூட்டத்தில் திமுக சார்பில் நாடாளுமன்றக்குழு தலைவராக இருக்க கூடிய டி ஆர் பாலு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீன ட்ராகனோடு மல்லுக்கட்டும் இந்திய ராமர் – வைரலாகும் தைவான் பத்திரிகை செய்தி ….!!

சீனா இந்தியா மோதல் தொடர்பாக தைவான் நாளிதழில் வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு பணியின்போது சீன நாட்டின் ராணுவம் அத்துமீறி இந்தியாவின் உள்ளே நுழைய தொடங்கியதிலிருந்து சீனா-இந்தியா எல்லையில் பதற்றம் ஏற்படத் தொடங்கியது. கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொலை செய்ததை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

டிக்- டாக், ஹலோ ஆப்களுக்கு தடை? சைபர் தாக்குதல் நடத்த போகும் சீனா….!!

சீனாவின் அடுத்த தாக்குதல் சைபர் மூலமாக இருப்பதால் சீன செயலிகள் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது சீனா அடுத்தகட்டமாக இந்திய அரசுடன் இணைந்திருக்கும் இணையதளங்கள், ஏடிஎம்களுடன் தொடர்புடைய வங்கி அமைப்பு போன்றவற்றை செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று சீனா சைபர் கிரைம் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுதுறை எச்சரித்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிகமானவை தோல்வியில் முடிந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்குடுவில் சீன ராணுவ மக்கள் […]

Categories
உலக செய்திகள்

ரூ.5,71,200,00,000 வச்சுக்கோங்க……! இந்தியாவுக்கு அள்ளி கொடுத்த வங்கி …!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவிற்கு கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது சீனாவின் ஆதரவில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கொரோனா தொற்றை எதிர்த்து போராட இந்தியாவிற்கு உதவும் வகையில் 5,712 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது என்பதை புதன்கிழமை அன்று வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி திட்டம் சமூகப்பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல், வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், மற்றும் சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சரே சொல்லிட்டாங்க..! ”கருத்தை கேட்டு நடுங்கிய சீனா” மாஸ் காட்டும் இந்தியா …!!

இந்தியா – சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீன உணவுகளை புறக்கணியுங்கள் – மத்திய அமைச்சர் அதிரடி …!!

சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சீனா அத்துமீறலை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும். சீன உணவுகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியை சூப்பர் ஆக பயன்படுத்துறோம் – மோடி பெருமிதம் …!!

வணிக ரீதியிலான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.  நிலக்கரி சுரங்க ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்தார். மேலும் சுயசார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வரவேண்டும் என தெரிவித்த பிரதமர் கொரோனா நெருக்கடி நிலையை இந்தியா நல்ல வாய்ப்பாக மாற்றி […]

Categories
தேசிய செய்திகள்

இதான் நடந்தது…! என்ன செய்யலாம் சொல்லுங்க ? அதிரடி முடிவெடுத்த மோடி …!!

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து எதிர்கட்சிகளிடம் நாளை ஆலோசனை நடத்த இருக்கின்றார். கால்வான் பள்ளத்தாக்கு விவகாரம் சம்பந்தமாக சீனா அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள்.  சீனா தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்திருக்கலாம் என்று சொல்லபடுகிறது. இந்த விவகாரம் சம்பந்தமாக ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர். ராஜ்நாத்சிங்  இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடியை […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்: 2 லட்சத்தை நெருங்கும் மீட்பு எண்ணிக்கை… நாட்டில் கொரோனா பாதிப்பு 3.66 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 334 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இந்தியா – சீனா மோதல்” 55 செயலிகளை முடக்க…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!

சீனாவுடன் தொடர்புடைய 55 செயலிகளை முடக்க கோரி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேச கூடிய ஒரு விஷயம் சீனா இந்தியா மோதல்தான். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும், made in china என வரக்கூடிய எந்த பொருளையும் வணிகர்களும் இந்திய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

சீனப் புறக்கணிப்பு சாத்தியமா? – இந்தியாவில் சீன முதலீடுகள் ஒரு பார்வை!

சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனநிலை இந்தியர்களிடையே பரவியுள்ள சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிடையே முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள் குறித்து ஒரு பார்வை… இந்தியா – சீனா ராணுவத்திற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இந்தியா – சீனா விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கள் வாயில் என்ன இருக்கிறது – ரஹானேவை கலாய்த்த தவான்….!!

ரோகித் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரஹானேவின் பதிவிற்கு, தவான் அடித்த கமென்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக, தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, ரோகித் சர்மா தன்னை நேர்காணல் எடுக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ‘ரோகித் ‌ என்னிடம் என்ன கேட்கிறார்? அதற்கு நான் […]

Categories
உலக செய்திகள்

நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் – ரஷ்யா கருத்து …!!

இந்திய – சீன மோதல் பிரச்னையை இரண்டு நாடுகளும் தாங்களாகவே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நாடுகள், இச்சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தின் பிறப்பிடமாய் திகழ்கிறது பாகிஸ்தான் – இந்திய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாகத் திகழ்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43வது மறுசீரமைக்கப்பட்ட அமர்வு நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி கூறிய போது “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தன்னை அழைக்கும் அதேவேளை அது ஜம்மு காஷ்மீர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இரும்புத் திரைக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றது. அது மனித உரிமை மீறல்களை செய்து வருகின்றது. சட்டத்தின் ஆட்சி, […]

Categories
தேசிய செய்திகள்

சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!!

லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..!!

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

பொறுமையா இருப்போம்….. பயம்னு எடுத்துக்க வேண்டாம் – சீன ஊடகம் மிரட்டல் …!!

சீனா பயப்படுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என சீன அரசு ஊடகம் தலைவர் இந்தியாவிற்கு  மிரட்டல் விடுத்துள்ளார்.  வடபகுதியில் இருக்கும் லடாக் பகுதியில் இருக்கும் பாயிண்ட் 14 எனுமிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  சீன படைகள் கூடாரமடித்து தங்கியுள்ளது. அதனை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் மற்றும் 43 […]

Categories
அரசியல்

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்?… ராகுல் ட்வீட்!!

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை – பின்வாங்கியது சீனா …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் வீரர்களுக்கும்  இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20  இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இரு நாட்டு எல்லைகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதேபோல் சீன தரப்பிலும் 40 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

முப்படைகளும் தயாராக இருங்கள் – ராஜ்நாத்சிங் உத்தரவு …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு  இருக்கும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உயர் அதிகாரி உட்பட 35 சீன வீரர்கள் பலி – அமெரிக்க உளவுத்துறை தகவல் ..!!

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : சீன தரப்பில் அதிக வீரர்கள் உயிரிழப்பு ?

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
பல்சுவை

யோகா கலையின் பெருமை உணர்த்த… “சர்வதேச யோகா தினம்”

உலக யோகா நாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டில் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா தக்க பதிலடி …!!

இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்தை தணிப்பதற்கு இந்திய மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது எல்லையில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் நவ்காம் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பிடியில் சிக்கியுள்ள 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,257,535 பேர் பாதித்துள்ளனர். 4,306,748 பேர் குணமடைந்த நிலையில் 445,986 பேர் உயிரிழந்துள்ளனர். 3,504,801 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,594 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,208,400 குணமடைந்தவர்கள் : 903,041 இறந்தவர்கள் : 119,132 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,186,227 […]

Categories
தேசிய செய்திகள்

BIG Breaking: ஒரே நாளில் கொரோனா பாதித்த 2003 பேர் பலியானதால் அதிர்ச்சி… நாட்டில் 11,903 ஆக உயர்ந்த உயிரிழப்புகள்!!

நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் இதுபோன்று உயர்ந்ததில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,409 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் – மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடம் …!!

சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா  வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் 2,004 பேர் பலி….! ”உலகளவில் முதலிடம்” சோகத்தில் இந்தியா …!!

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா புதிய உச்சம் பெற்றுள்ளது மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து தாண்டியுள்ளது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனவைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டைந்தோர்  எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

எல்லையில் பதற்றம்….! இந்திய – சீன மோதல் : ஒரு பார்வை …!!

1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, 1967ஆம் ஆண்டு சிக்கிமில் நடைபெற்ற போரில் சீனாவுக்கு இந்தியா பதிலடி தந்ததாகக் கூறப்படுகிறது. அப்போரில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீன ராணுவத்தைச் சேர்ந்த 400 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னையில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது ஆசிய பிராந்தியத்தில் யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் வந்து நிற்கிறது. தொடக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு பேர் மரணமா ? புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் மேலும் 2,004 பேர் உயிரிழந்ததி தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 11,921 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக 11,090 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் பலி எண்ணிக்‍கை 10 ஆயிரத்தை தாண்டியது …!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படி நாடு முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தை நடுங்க செய்த கொரோனா – நேற்று மட்டும் 1,409 பேர் பலி …!!

மகாராஷ்டிராவில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 1409 பேர்  பலியானதையடுத்து மொத்த உயிரிழப்பு 5,537ஆக உயர்ந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை நெருங்குகின்றது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 7 வது நாளாக  2,500யை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி 13ஆயிரத்து 445ஆக உயர்ந்து. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 935 பேர் மும்பையை  சேர்ந்தவர்கள். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கால்வான் பகுதியிலிருந்து இருதரப்பும் விலகல் : இந்திய ராணுவம்

கால்வான் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் விளக்கியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்து இருக்கின்றார்கள். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ மூத்த  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. சீனா தரப்பில் 43 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்து இருப்பதாகவும் […]

Categories

Tech |