Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,893ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,15,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960ஆக […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று ஒரே நாளில் 18,339 பேர் கொரோனா – திணறும் இந்தியா…..!

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 36 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும்   5,67,536 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 904 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.3 லட்சத்து 35 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.2 லட்சத்து 15 ஆயிரத்து  361 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  8,944 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவால் 18 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

4 மணிக்கு உரையாற்றும் மோடி….! என்ன பேசுவார் ? வெளியான தகவல் …!!

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையற்ற இருக்கின்றார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கால் மீண்டும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? சமூக இடைவெளி, முக கவசம் அணிவது மற்றும் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

டபுள் ட்ரீட் கொடுத்துட்டாங்களே… அறிவிப்பால் அசத்தும் அரசு… மாணவர்கள் குஷி …!!

மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாளையோடு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு 6 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து மத்திய […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,60,985 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,407,855 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 8 ஆயிரத்து 77 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.56 லட்சத்து 64 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.42 லட்சத்து 35 ஆயிரத்து  423 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,530 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,09,374 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,407,855 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 8 ஆயிரத்து 77 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.56 லட்சத்து 64 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.42 லட்சத்து 35 ஆயிரத்து  423 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,530 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,402,897 பேர் பாதித்துள்ளனர். 5,659,387 பேர் குணமடைந்த நிலையில். 507,523 பேர் உயிரிழந்துள்ளனர். 4,235,987 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,531 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,681,802 குணமடைந்தவர்கள் : 1,117,177 இறந்தவர்கள் : 128,778 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,435,847 […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 31 வரை இதுவெல்லாம் இயங்காது…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு …!!

பொதுமுடக்க தளர்வுகள் 2.O என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொது முடக்கம் 2 தளர்வுகள் என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திறப்பதற்கான தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் கல்வி நிறுவனங்கள்,  குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள், கோச்சிங் சென்டர் உள்ளிட்டவற்றிற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசுகின்றார் …!!

பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார். நாடு முழுவதும் ஊரடங்கு இன்றோடு நிறைவடைய இருக்கும் சூழலில் ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீடித்திருக்கிறது. உதாரணமாக தமிழகம் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதே போல பல மாநிலமும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் கூட முழு ஊரடங்கு நீட்டித்து உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை …!!

பொதுமுடக்கம் குறித்து பிரதமர் மோடி நாளை மாலை நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார். நாட்டு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் சில மாநில அரசுகளும் ஊரடங்கை நீடித்து உத்தரவிட்டுள்ளது.  உதாரணமாக தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடித்திருக்கிறது. இதேபோல மாநிலம் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ….!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: பொது முடக்கதளர்வு- 2.0…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு …!!

பொதுமுடக்கம் 2.0 என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுடன் ஊரடங்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம்கட்ட ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு ஜூலை 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவிப்பு. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தட்டிய சீனா…. ஓடிய இம்ரான்… மாஸ் காட்டும் மோடி…. ட்விட்டரில் ட்ரெண்டிங் …!!

இந்தியா – சீனா இடையே நடந்த மோதலை தொடர்ந்து மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் மேற்கொள்ளப்பட்டது.  சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பிறகு மத்திய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக சீனாவில் இறக்குமதி செய்யும் பொருட்களை குறைத்துவிட்டு, இந்தியாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 7,00,000 செலவு செய்தேன்… ஆனாலும் முடியல… மனைவி, குழந்தையை பிரிந்து தவிக்கும் கணவர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மனைவியை இந்தியாவிற்கு வரவழைக்க லட்சக்கணக்கில் விமான டிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கணவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதீப்குமார் ரோஸின் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சிம்ரன் என்ற மகள் உள்ளார். ரோஸின் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்விகமாக கொண்டவர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரோஸின் சிம்ரனை அழைத்துக்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றார். அச்சமயம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். இதுகுறித்து ரோஸின் கணவர் பிரதீப் கூறுகையில், “என் மனைவியின் […]

Categories
தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஜூலை 31வரை பொது முடக்கம் நீட்டிப்பு …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது முடக்க்கம் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள மாநிலமாக மகராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒரு லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.. ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..!!

விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,249,377 பேர் பாதித்துள்ளனர். 5,556,634 பேர் குணமடைந்த நிலையில். 504,466 பேர் உயிரிழந்துள்ளனர். 4,188,277 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,347 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,637,077 குணமடைந்தவர்கள் :1,093,456 இறந்தவர்கள் : 128,437 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,415,184 ஆபத்தான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.48 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 380 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,10,120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 86,575ஆக […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,63,172 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,242,932 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 4 ஆயிரத்து 366 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.55 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 85 ஆயிரத்து  459 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,670 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் !நேற்று ஒரே நாளில் 95,410 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,242,932 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 4 ஆயிரத்து 366 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.55 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 85 ஆயிரத்து  459 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,670 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை, எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,087,553 பேர் பாதித்துள்ளனர். 5,466,266 பேர் குணமடைந்த நிலையில். 501,428 பேர் உயிரிழந்துள்ளனர். 4,119,859 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,813 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,596,770 குணமடைந்தவர்கள் : 1,081,494 இறந்தவர்கள் : 128,152 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,387,124 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் கொரோனாவால் பாதிப்பு; 410 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 410 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,905ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,03,051 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது…. சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது… பிரதமர் மோடி உரை …!!

நம்முடைய எல்லைகள் காக்கப்படும் என்று பிரதமர் மோடி மங்கிபாத் நிகழ்ச்சி மூலம் தெரிவித்திருக்கிறார். மனதின் குரல் என்ற வாராந்திர நிகழ்ச்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். குறிப்பாக சீனா – இந்தியா மோதல் குறித்த முக்கியமான விவகாரம் சம்பந்தமாக பேசினார். இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அவர் தன்னுடைய பேச்சின் மூலமாக மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்டோர் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் !நேற்று ஒரே நாளில் 1,01,108 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,082,618 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 1 ஆயிரத்து 309 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.54 லட்சத்து 58 ஆயிரத்து 523 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.41 லட்சத்து 22 ஆயிரத்து 786 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,748 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

1 கோடி பேர் பாதிப்பு…. 5 லட்சம் பேர் உயிரிழப்பு… சுழன்று அடித்த கொரோனா …!!

உலகளவில் கடந்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1 கோடி 81 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து  ஆயிரத்து 298  நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1  லட்சத்து 28 ஆயிரத்து 152 பேர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: 67,299 பேருக்கு கொரோனா …. 1 கோடியை நெருங்கும் பாதிப்பு …!!

உலகளவில் இன்று 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1 கோடியை நெருங்க இருக்கின்றது . சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 99 லட்சத்து 65 ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 98 ஆயிரத்து 284 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1  லட்சத்து 27 ஆயிரத்து 747 பேர் பலியான நிலையில், 25 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது என்றும் இது மிகவும் குறைவுதான் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சுற்றுசூழல் பாதிப்பு” மத்திய அரசின் முடிவுக்கு ஐ.நா எதிர்ப்பு….!!

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவுக்கு ஐநா பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவின் பல துறைகளை தனியார் மயமாக்குவதாக மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில், தற்போது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி, கிட்டத்தட்ட 41 ஒரு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.08 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 384 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,685ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 98,484 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும்  99 லட்சத்து 4 ஆயிரத்து 957 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 96 ஆயிரத்து 866 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.53 லட்சத்து 57 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.4 லட்சத்து 50 ஆயிரத்து 315 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,643 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு – 5 லட்சத்தை கடந்தது ….!!

இதுவரை இல்லாத புதிய உச்சமாக தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் இன்று ஒரே நாளில் கொரோனா எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில்கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. இன்று மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5024 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 46 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,741,842 பேர் பாதித்துள்ளனர். 5,273,312 பேர் குணமடைந்த நிலையில் 492,468 பேர் உயிரிழந்துள்ளனர். 3,976,062 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,421 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,504,588 குணமடைந்தவர்கள் : 1,052,293 இறந்தவர்கள் : 126,780 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,325,515 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் விகிதம் 58.24%ஆக உயர்வு..!!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் விகிதம் 58.24% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனவால் 4.9 லட்சம் பேர் பாதித்த நிலையில், 2.8 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்று நோய் பாதிப்பால் தற்போது வரை 1,89,436 பேர் சிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,15,446 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 77,76,228 மாதிரிகள் பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் மாஸ் காட்டிய இந்தியா…… அதிகமானோரை குணப்படுத்தியது !

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும்  97 லட்சத்து 11 ஆயிரத்து 200 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 91 ஆயிரத்து 793 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.52 லட்சத்து 47 ஆயிரத்து 174 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.39 லட்சத்து 72 ஆயிரத்து 233 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 57,122 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்வு – 15,301 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 407 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,89,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து ….!!

நாடு முழுவதும் ரயில் சேவை அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றது என ரயில்வே அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவை ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையும் ரத்து என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்த சரக்கு ரயில் வெடித்து விபத்து!

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம்புரண்டதில் 6 பெட்டிகள் வெடித்து தீ பற்றி எரிந்தது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு 56 டேங்கர்களில் கச்சா எண்ணெய் கொண்டுவந்த  சரக்கு ரயில்  இன்று அதிகாலை ஓங்கோல் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தடம்புரண்டது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்ததில் கச்சா எண்ணெய் கீழே சிந்தியது. இதன் காரணமாகதீ  பிடித்தடேங்கர்கள் எரியத் தொடங்கின. இது  குறித்து தகவலறிந்து சம்பவ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன படைகள் பின்வாங்கின …!!

கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்ய போறீங்க…! ”எதிர்நோக்கும் மாணவர்கள்” மத்திய அரசின் கையில் முடிவு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய  அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் சொல்லணும்…. உங்க இஷ்டம் போல முடிவு எடுங்க… குஷி ஆன மாணவர்கள் …!!

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வை மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய  அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும். எனவே […]

Categories
கல்வி சற்றுமுன்

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய பரிந்துரை – கல்லுரி மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் தான் இந்த குழு அமைக்கப் பட்டிருந்த நிலையில், அந்த குழு தற்போது முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது, தற்போதைய சூழலில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கலக்கிய இந்தியா… ”பரிசோதனையில் புதிய சாதனை” மாஸ் காட்டும் மாநிலங்கள் …!!

இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கையானது நான்கரை லட்சத்தை கடந்த நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க வேண்டும். பரிசோதனைகளை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.இதுவே கொரோனா இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி – மத்திய அமைச்சரவை ஒப்புதல் ..!!

நாடு முழுவதும்  இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இனிமேல் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்காக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்… மத்திய அரசு பதில்..!!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது. திமுக தொடர்ந்த வழக்கு: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேர் கொரோனோவால் பாதிப்பு… 465 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.56 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 465 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நான்கரை (4.56) லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1.83 லட்சம் பேர்..!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 465 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மேலும் “12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம்”… யுனிசெப் அதிர்ச்சி தகவல்!!

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தையில் ஒருமித்த முடிவு… லடாக் எல்லையில் இருந்த படைகளை விலக்கிக்கொள்ள முடிவு..!!

கிழக்கு லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய மற்றும் சீன ராணுவங்கள் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ள சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை பதற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் கொரோவால் பாதிப்பு… 312 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 312 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,78,014 பேர் சிகிச்சை பெற்று […]

Categories

Tech |