Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,555,414 பேர் பாதித்துள்ளனர். 6,534,456 பேர் குணமடைந்த நிலையில். 536,720 பேர் உயிரிழந்துள்ளனர். 4,484,238 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,540 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,982,928 குணமடைந்தவர்கள் : 1,289,564 இறந்தவர்கள் : 132,569 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,560,795 […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளால் பயனில்லை! ஆய்வில் தகவல்

தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில்  ஆன்லைன் வகுப்புகளால் எந்தவித பயனும் இல்லை என பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் தெலுங்கானா மாநில ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பு (டி.எஸ். யு.டி.எஃப்) நடத்திய ஆய்வின் கணக்கெடுப்பின்படி, 5,220 பெற்றோர்களில் 70.9 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என்று கூறியுள்ளனர், 24.7 பேர் இந்த வகுப்புகளை ‘ஓரளவு பயனுள்ளதாக’ குறிப்பிட்டனர். இந்த ஆய்வில் 22,502 பெற்றோர்கள், 30,458 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 39,659 […]

Categories
அரசியல் உலக செய்திகள்

சீனாவை நம்பி கெட்ட நேபாளம்….. கொட்டைத்தை அடக்கிய இந்தியா…. பிரதமர் பதவி ஸ்வாஹா …!!

ஆளும் கட்சியில் நேபாள பிரதமருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 5 மாநிலங்களான சிக்கிம்,மேற்கு வங்காளம்,பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய  1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில் இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை நேசிக்கும் அமெரிக்கா…. அதிபரே சொல்லியாச்சு இனி மாஸ் தான் …!!

இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் , இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் […]

Categories
உலக செய்திகள்

வாய்க்கு வந்ததை பேசும் இம்ரான்…. வம்படியா சீண்டும் பாகிஸ்தான் … எரிச்சலான இந்தியா….

பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகளின்  தாக்குதலால்,ஆயுதம் வைத்திருந்த நான்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்ட  11 பேர் கொல்லப்பட்ட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் இதற்கு காரணம் இந்தியா என்பதில் தனக்குச் சந்தேகம் ஏதுமில்லை என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுகையில் , “மும்பையில் என்ன நடந்ததோ, கராச்சியில் அதை நடத்த இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையை பரப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“தீமையில் ஓர் நன்மை” நல்ல முன்னேற்றம்…. 2024 இலக்கை நோக்கி இந்தியா….!!

காற்றின் தரத்தில் 100 நாட்களில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டிய ஊராடங்கால், இந்தியாவில் தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இயக்கங்கள் குறைவாகவே காணப்பட்டன. ஆகையால் இவற்றில் இருந்து வெளிவரும் புகையால் காற்றில் மாசுபாடு ஏற்படுவது என்பது குறைந்தது. இதனால் காற்றின் தரம் சிறிதுசிறிதாக உயரத் தொடங்கி 100 நாட்களில் நினைத்துப்பார்க்க முடியாத […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2.89 லட்சம் மதிப்பிலான முகக்கவசம் அணிந்து வலம் வரும் நபர்!!

புனேவை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ரூ.2.89 லட்சம் மதிப்பில் தங்க முகக்கவசம்  தயாரித்து அதனை அணிந்து வருகிறார். சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில்  இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை. ஆகையால், தனிமனித சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து  பாதுகாக்க முகக்கவசம் அணிவது அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும்  முகக்கவசம் உடைக்கு ஏற்றார் போல பல  வித மாடல்கள் வந்துவிட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” சில வித்தியாசம் மட்டுமே…. 3 வது இடத்தை நோக்கி இந்தியா….!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மிக விரைவில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் ஒருபுறம் மும்முரம் காட்டி வருகின்றனர். பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலும் நாள்தோறும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த மாதம் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

3-வது இடத்தை நோக்கி இந்தியா!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,48,315-ல்  இருந்து 6,73,165 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதிகம் பாதித்த நாடுகளில் மூன்றாம் இடத்தை இந்தியா தொட உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 513 பேர் உயிரிழந்துள்ளனர். 14,856 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 15ல் மருந்து…. சுதந்திரம் அடைவோமா..? எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருபுறம் ஊரடங்கை கையாண்டு வரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், மனிதர்களிடம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று ஒரே நாளில் 24,015 பேர் கொரோனா – திணறும் இந்தியா…..!

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 36 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும்  6,73,904 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 279 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 9 ஆயிரத்து 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.4 லட்சத்து 28 ஆயிரத்து 341 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 8,944 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,41,408 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 11,380,633 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 64 லட்சத்து 39 ஆயிரத்து 666 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 33 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 44 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,530 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,378,918 பேர் பாதித்துள்ளனர். 6,433,942 பேர் குணமடைந்த நிலையில். 533,384 பேர் உயிரிழந்துள்ளனர். 4,411,592 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,530 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,935,770 குணமடைந்தவர்கள் : 1,260,405 இறந்தவர்கள் : 132,318 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,543,047 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை…… வேலை….. 266 காலி இடங்கள்……. 67,000 /- வரை சம்பளம்….!!

அமைப்பின் பெயர்: கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வேலை வகை: மத்திய அரசு வேலைகள் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 266 வேலை இடம்: இந்தியா முழுவதும் சரிபார்க்கப்பட்ட நகல்: recruitment.ncert.gov.in/ முக்கிய தேதிகள்: விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி – 01.07.2020 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.08.2020 விண்ணப்பதாரர்கள் யுஆர் (ஆண்) / ஓபிசி (ஆண்) / ஈ.டபிள்யூ.எஸ் (ஆண்) online ஆன்லைன் கட்டண முறை மூலம் ரூ .1000 / […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனவால் வறுமை பிடியில் நடிகை ….. ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறார் …!!

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்ததால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகமும், நாமும் அடுக்கடுக்கான சவால்களை நாள்தோரும் சந்தித்து வருகிறோம். கேரளாவில் உள்ள மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்வாதாரத்தையும் இந்த கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டுள்ளது. நடிகை மஞ்சுவுக்கு கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்கள் தான் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அவரின் சேமிப்பையும் மற்றும் கேரள மக்களின் கலைக்கழகத்திடமும் கடன் வாங்கி ஒரு ஆட்டோவை […]

Categories
தேசிய செய்திகள்

அமைதியை அடைய வீரமே அடிப்படை – பிரதமர் மோடி கருத்து …!!

கள்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாகவும் அமைதியை அடைய வீரமே அடிப்படை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். லடாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மோதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என தெரிவித்தார். வீரர்களின் உயிர் தியாகம் நாட்டின் வளத்தை உலகறிய செய்துள்ளதாகவும், மலை சிகரம் விட உயரமானது என்று கூறினார். இந்திய வீரர்கள் பயமரியாதவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று ஒரே நாளில் 22,721 பேர் கொரோனா – திணறும் இந்தியா…..!

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 36 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும்  6,49,889 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18ஆயிரத்து 669 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.3 லட்சத்து 94 ஆயிரத்து 319 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.4 லட்சத்து 12 ஆயிரத்து 988 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 8,944 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவால் 22 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,34,276 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 11,191,681 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 63 லட்சத்து 30 ஆயிரத்து 671 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 127 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 31 ஆயிரத்து 83 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,836 பேர் இக்கட்டான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,189,388 பேர் பாதித்துள்ளனர். 6,297,202 பேர் குணமடைந்த நிலையில். 529,064 பேர் உயிரிழந்துள்ளனர். 4,363,122 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,836 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,890,588 குணமடைந்தவர்கள் : 1,235,488 இறந்தவர்கள் : 132,101 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,522,999 […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி  நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“சீன செயலிக்கு தடை ” ரூ45,00,00,000 நஷ்டம்…. திகைத்து நிற்கும் சீன நிறுவனம்….!!

சீன செயலிகளின் தடைக்கு பின் டிக்டாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எல்லையில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்தியர்கள் இனி சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி சீன பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசிடம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு…. தேவைப்பட்டால் களத்தில் சந்திப்போம்… மோடி அதிரடி பேச்சு ….!!

இந்தியா – சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் பகுதியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி வீரர்களிடம் பேசும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது. இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. மலையின் சிகரங்களைவிட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சர்ப்ரைஸ் விசிட் எதற்காக ?…. என்ன செய்ய போகிறார் மோடி ? அடுத்தது என்ன ? வெளியான தகவல் …!!

எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார்  என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி ஏன் எல்லை சென்றார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில்  ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் சொல்லல… சர்ப்ரைஸ் கொடுத்த மோடி…. எல்லையில் தீடீர் விசிட் …!!

இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார். இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று ஒரே நாளில் 21,948 பேர் கொரோனா – திணறும் இந்தியா…..!

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 36 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும்  627,168 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 225 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.3 லட்சத்து 79 ஆயிரத்து 902 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.3 லட்சத்து 98 ஆயிரத்து 127 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 8,944 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவால் 21 […]

Categories
உலக செய்திகள்

பழைய நிலை திரும்பனும்… நாங்கள் கவனித்து வருகிறோம்… அறிக்கை விட்ட அமெரிக்கா..!!

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்குஏற்பட்ட மோதலினால் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை உலகநாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது. அதோடு சீனா செய்து வரும் அத்துமீறல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என்றும் இந்தியாவிற்கு உதவியாக தங்கள் படைகளை அனுப்புவோம் என்று வெளிப்படையாக கூறியிருந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 2,00,278 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 10,984,735 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 61 லட்சத்து 40 ஆயிரத்து 649 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 24 ஆயிரத்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 20 ஆயிரத்து 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 58,136 பேர் இக்கட்டான […]

Categories
தேசிய செய்திகள்

கார் வாங்க ஆசையா….? இந்தியர்களுக்காக எடுத்த முடிவு…. மாருதி நிறுவனம் அதிரடி….!!

மாருதி சுஸுகி  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கார்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. நம்மில் பலருக்கு சொந்த வீடு கார் உள்ளிட்டவற்றுடன் கூடிய ஒரு ராயல் ஆன வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும் ஆசைப்படுவது என்பது மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாக இருக்கக்கூடியது. சொந்த வீடு இல்லாவிட்டாலும் கார் இருந்தால் நாம் ஒரு ராயலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் இன்று பலருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து- நாளைக்கு பரிந்துரை வழங்க அறிவுரை …!!

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்க வேண்டும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,32,758 பேரை மீட்ட உலகநாடுகள் ……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. இந்த தொற்று 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் 10,802,849 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரத்து 954 பேர் குணமடைந்து  வீடு திரும்பி உள்ள நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 43 லட்சத்து 44 ஆயிரத்து  974 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் 57,959 பேர் இக்கட்டான நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,795,100 பேர் பாதித்துள்ளனர். 5,934,994 பேர் குணமடைந்த நிலையில். 518,058 பேர் உயிரிழந்துள்ளனர். 4,342,048 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,987 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,779,953 குணமடைந்தவர்கள் : 1,164,680 இறந்தவர்கள் : 130,798 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,484,475 […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிர்ச்சி … ஆடு மேய்பவருக்கு கொரோனா… 50 ஆடுகளுக்கு சோதனை…!!

கர்நாடகத்தில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மேய்து வந்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. கர்நாடகத்தின் துமகுரு மாவட்டம், சிக்கநாயக்கநஹள்ளி என்ற தாலுகாவில் உள்ள கோடேகேர் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மேய்த்து வந்த வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பிற விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்போர் அஞ்சுகின்றனர். ஆனால் கால்நடைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என்று கால்நடை மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கவனிச்சீங்களா…..! ”2 பேரை வணங்கிய மோடி” யார் அந்த இருவர் ?

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் பேசும் போது நாட்டில் இருவருக்கு தலைவனாக்குவதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி நேற்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் திட்டத்தை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உள்ளது என்று தெரிவித்தார். அதில் பிரதமர் மோடி நாட்டில் 2 பேருக்கு நான் தலை வணங்குகின்றேன் என்ற முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டு பேசினார். […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு அடுத்த ஆப்பு…. டிவி….ஏசிக்கு தடை..? மத்திய அரசு ஆலோசனை….!!

சீனாவிலிருந்து டிவி,ஏசி உள்ளிட்ட பொருள்களின் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த மாதம் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக boycottchinaproduct என்ற தலைப்பில் சீனப் பொருட்களை மறுத்து இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சீன செயலிகளை தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 59 செயலிகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தடையையும் அரங்கேற்ற மத்திய […]

Categories
உலக செய்திகள்

துணிந்து முடிவெடுத்த இந்தியா…. பின்பற்றிய அமெரிக்கா…. புலம்பும் சீனா …!!

சீனா தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவேய், ZTE  ஆகையவற்றிடம் இருந்து தொழில்நுட்ப சாதனங்களை வாங்க அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது அமெரிக்கா முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை எப்.சி.சி (Federal Communications Commission) எனப்படும் தொலைத் தொடர்பு ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது. இந்நிலையில் அமெரிக்க தொலைத்தொடர்பு பணிகளில் ஹுவேய் மற்றும் ZTE  சாதனங்களை பயன்படுத்த FCC ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. சீன ராணுவம் மற்றும் சீனாவின் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதால், இந்த இரண்டு நிறுவனங்களிலிடமிருந்தும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அப்படிபோடு ! விஸ்வருபம் எடுத்த மோடி சர்க்கார்… அடுத்தடுத்து அதிரடி.. திணறப்போகும் சீனா …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டன. குறிப்பாக சீன ராணுவத்தினர் ஊடுருவி இந்திய பகுதிக்குள் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். இதில் 20 ராணுவ வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களுக்கு நிகராக சீன தரப்பிலும் இழப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சீனா – […]

Categories
உலக செய்திகள்

இவுங்க தான் காரணம் ..”இது மிகப்பெரிய வெற்றி”… இந்தியா மீது அபாண்ட குற்றசாட்டு …!!

பாகிஸ்தான் கராச்சியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா தான் முழு காரணம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் கடந்த திங்களன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் இருக்கும் பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் நான்கு பேர் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவர்களது அந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு…!இந்தியா புதிய சாதனை !! இந்த மாதம் மனிதர்களுக்கு சோதனை !!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு  இந்த மாதம்,மனிதர்களுக்கு அதனை செலுத்தி சோதனை நடத்த இருக்கிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு கிடைக்கப்பெற்று, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஒரு புதிய  தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம்  கண்டுபிடித்து, அந்த  தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிட்டுள்ளது . […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று ஒரே நாளில் 18,256 பேர் கொரோனா – திணறும் இந்தியா…..!

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 36 மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் 5,85,792 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 410 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.3 லட்சத்து 47 ஆயிரத்து 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.3 லட்சத்து 65 ஆயிரத்து 246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 17,410 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனாவால் 18 […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,74,264 பேர் கொரோனா – திணறும் உலகநாடுகள்……!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,585,152 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 13 ஆயிரத்து 913 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.57 லட்சத்து 95 ஆயிரத்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.42 லட்சத்து 76 ஆயிரத்து 230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,788 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ் ! நேற்று ஒரே நாளில் 1,31,375 பேரை மீட்ட உலகநாடுகள் ……

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது.இது 215  நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகம் முழுதும் 10,585,152 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 13 ஆயிரத்து 913 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.57 லட்சத்து 95 ஆயிரத்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42 லட்சத்து 76 ஆயிரத்து  230 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்  57,788 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் உலகம் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,402,897 பேர் பாதித்துள்ளனர். 5,659,387 பேர் குணமடைந்த நிலையில். 507,523 பேர் உயிரிழந்துள்ளனர். 4,235,987 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,531 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,681,802 குணமடைந்தவர்கள் : 1,117,177 இறந்தவர்கள் : 128,778 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,435,847 […]

Categories
தேசிய செய்திகள்

நண்பர்களே…. அதிகமாக உச்சரித்த மோடி…. என்ன பேசினார் தெரியுமா ? முழு தொகுப்பு உங்களுக்காக …!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது  அவர் பேசும் போது, என் அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்… கொரோனா பெருந்தொற்றுக்கெதிரான போரில் நாம் தற்போது unlock  இரண்டிற்கும் நுழைந்து இருக்கிறோம். அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் காலத்திற்குள் நாம் நுழைந்து இருக்கிறோம். இதன் காரணமாக உங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். நண்பர்களே…. கொரோனாவின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை […]

Categories
தேசிய செய்திகள்

முடிவுக்கு வந்தது TIKTOK…. எந்த போனிலும் இனி யூஸ் பண்ண முடியாது….!!

59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில் தற்போது செயலி முழுவதும் உபயோகிக்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிக்டாக், ஹலோ, யூசி ப்ரவுசர், youcom, ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக இந்த செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல ஒரு சம்பவம் அரங்கேறிய போது, பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. மாறாக அவர்கள் அனைவரும் டிக்டாக் செயலியை உபயோகித்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குட் பாய் சொல்லியாச்சு…. TikTok அத்தியாயம் முடிந்தது…!!

மத்திய அரசு சீன நிறுவனத்தின் 59 மொபைல் செயலி ஆப்களுக்கு தடைவிதித்தது. இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்த நிலையில் நாடு முழுவதும் இன்று  டிக் டாக், யூசி பிரௌசர் போன்ற 59 செயலிகளும் google paly ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இருந்தும் மாலை வரை செயல்பட்டுக் கொண்டு இருந்த TIK TOK செயல்பாடும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. #RIPTiktok என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மேற்கு வங்கம் – 2021 ஜூன் வரை இலவச அரிசி – மம்தா அதிரடி அறிவிப்பு ..!!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது நவம்பர் மாதம் வரைக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

80 கோடி குடும்பம்… ”ரூ.1,50,000,00,00,000 ஒதுக்கீடு…. 5மாசம் இலவசம்… அள்ளி கொடுக்கும் மோடி அரசு …!!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச ரேஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். இன்று காணொளி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, மேலும் ஐந்து மாதங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அத்துடன் ஒரு கிலோ கடலைப் பருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.90,000,00,00,000 ஒதுக்கீடு… ”நவம்பர் வரை இலவசம்” மோடி அதிரடி அறிவிப்பு …!!

நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார். விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப்  கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப்  கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரு இந்தியர் கூட பசியுடன் இரவு தூங்கச் செல்லக்கூடாது – பிரதமர் மோடி பேச்சு

கொரோனா ஊரடங்கு தளர்வு 2.0, இந்தியா சீன எல்லையில், சீன செயலிகளை தடை போன்ற சூழலில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். unlockdown 2.0 தொடங்கிவிட்டது. கொரோனவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு […]

Categories

Tech |