Categories
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு… “2 மணி நேரத்தில் சரியாகி விடும்”…  சிபிஎஸ்இ விளக்கம்! 

 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளக்கூடிய இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு முடிவுகளை  மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரே நேரத்தில் மாணவர்கள்  ஏராளமானோர்  அதற்காகக் கொடுக்கப்பட்டு  இருக்கக்கூடிய வெப்சைட்டை லாக்கின் செய்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.    

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

கேரள பத்மநாபசுவாமி கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அளிக்கின்றது. பத்மநாபசுவாமி கோவில் சம்மந்தமான 2 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பது கேரள அரசின் கீழ் வரக்கூடிய தேவஸ்சம் போர்டா அல்லது மன்னர் குடும்பமா என்பது குறித்தானது. இந்த வழக்கின் இடைக்கால கோரிக்கையாக கோவிலில் உள்ள ஆறாவது அறையை திறக்க கூடிய வழக்கு. இவை அனைத்தும் சேர்த்து ஒரே வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று  வந்தது. தற்போது அதன் தீர்ப்பில், மிக முக்கியமானதாக கோவிலில் மன்னர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிதாக மலர போகும் தாமரை…! மகிழ்ச்சியில் பாஜகவினர்…. அதிர்ச்சியில் காங்கிரஸ் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்ப்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான அதிகார போட்டி முற்றியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு  30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஜெய்ப்பூருக்கு திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழப்போகும் ராஜஸ்தான் அரசு… பாஜகவில் இணையும் துணை முதல்வர்….. அதிரும் காங். தலைமை …!!

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசியலும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.அதிருப்தியில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி சுயேச்சசைகள் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் முதலமைச்சர் பதவியை பெற மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,034,955 பேர் பாதித்துள்ளனர். 7,581,525 பேர் குணமடைந்த நிலையில். 571,518 பேர் உயிரிழந்துள்ளனர். 4,881,912 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,928 பேர்இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,413,995 குணமடைந்தவர்கள் : 1,517,084 இறந்தவர்கள் : 137,782 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,759,129 […]

Categories
மாநில செய்திகள்

உடலை தாங்க… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க… உடனே ஆட்டோவில் வைத்து கொண்டு சென்ற நபர்..!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உடலை ஆட்டோவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் …!!

கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்தாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் NIA அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். அவரை இன்று மாலை கேரளா அழைத்துவந்த NIA  அதிகாரிகள் ஸ்வப்னா  சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அவரோடு கைது செய்யப்பட்ட சந்தீபிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருவரையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னா ஆஜர் ….!!

தங்க கடத்தல் வழக்கில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப் பெங்களுருவில் வைத்து NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளா அழைத்து வரப்பட்டனர். அவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அடுத்தபடியாக  கொரோனா தடுப்பு மையத்திற்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தங்க கடத்தல் ராணி….! ”ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர்” என்.ஐ.ஏ நடவடிக்கை …!!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கேரளாவை உலுக்கியுள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோரை பெங்களூரில் நேற்று கைது செய்த  NIA அதிகாரிகள் கொச்சியிலிருந்து இன்று மாலை 3 மணி கேரளா NIA அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தற்போது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய NIA  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தேசிய செய்திகள்

பிரபல நடிகை”ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா”…… அவருடைய ”மகளுக்கும் கொரோனா ”…!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாமர மக்கள் முதல் பெரிய பெரிய பிரபலங்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மருத்துவர்களும், முன்கள பணியாளர்களான போலீஸ் போன்றோரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில்தான் நேற்று இரவு பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமிதாப் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,839,626 பேர் பாதித்துள்ளனர். 7,477,717 பேர் குணமடைந்த நிலையில். 567,575 பேர் உயிரிழந்துள்ளனர். 4,794,334 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,831 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,355,646 குணமடைந்தவர்கள் : 1,490,446 இறந்தவர்கள் : 137,403 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்?… கூகுள் மேப்பில் புதிய அம்சம் அறிமுகம்… வெளியான புது தகவல்..!!

கூகுள் மேப் செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான அம்சமாக டிராபிக் சிக்னல் குறித்த விவரத்தை விரைவில் அறிந்து கொள்ளும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனமானது தொடர்ந்து பயனர்களுக்கான சேவையை வழங்குவதால் மக்களுக்கு அது மிகவும் உதவியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கின் நடுவில் இந்தியா 30 நகரங்களில் உணவு முகாம், இரவு தங்கும் இடம் ஆகியவற்றை கூகுள் மேப் மூலம் பார்வையிடும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு செய்து கூகுள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே பொய்யா சொல்லுறாரு மோடி ? ராகுல் ட்விட்டால் கோபத்தில் பாஜகவினர் ….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 1500 ஏக்கர் பரப்பளவில், 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த திட்டம் தான் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என்று ட்விட்டரில் வெளியிட்டது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில்,  கர்நாடக மாநிலத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. ஆசியாவிலேயே […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா…. அதிர்ச்சியில் திரையுலகினர் ….!!

பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து மாநில அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதன் தாக்கத்திற்கு பாமர மனிதன் முதல் பெரிய பெரிய நபர்கள் வரை பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களும் உயிரிழக்கும் நிலையை நாடு முழுவதும்காணமுடிகிறது. அதேபோல திரைபிரபலங்களையும் கொரோனா விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியை ஆட்டும் பெண் – சூடு பிடிக்கிறது விவகாரம்

சாதாரணமாக பெண்களையும், தங்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் தங்க கடத்தலிலும் பெண்ணையும், தங்கத்தையும் பிரித்து பார்க்க இயலாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு வழக்கு இந்தியாவை மட்டுமல்ல மற்ற நாடுகளையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்திருக்கின்றது. முதலமைச்சர் நாற்காலியை ஆட்டும் பெண் ? சூடுபிடிக்கிறது விவகாரம் : தேர்தல் ஆண்டில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு  தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்வப்னாவால் தலைவலி ஏற்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஸ்வப்னாவிற்கு நெருக்கம் என்பதால் முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பாரா?… உத்தரவாதம் இல்லை… முன்னாள் ஆலோசகர் கருத்து..!!

இந்தியா-சீனா இடையேயான மோதல் ஏற்பட்டால் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை ஆதரிப்பார்  என்பதில் உத்திரவாதம் இல்லை என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா இடையேயான மோதல் மேலும் அதிகரித்தால் ட்ரம்பின் ஆதரவு இந்தியாவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்விதமான உறுதியும் இல்லை என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “டொனால்டு டிரம்ப் எவ்வித வழியில் செல்வார் என்பது எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது. வர்த்தகத்தின் மூலமாகவே […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகமுள்ளது…. புகழ்ந்த இங்கிலாந்து இளவரசர்..!!

இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் உலக புகழ்பெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற வார உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளவரசர் சார்லஸ், காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றார்.அதில் தனது கருத்துக்களை கூறிய இளவரசர் சார்லஸ் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான வாழ்க்கை முறையும் நிலையான எதிர்காலம் உருவாக்குவதை பற்றியும் மற்ற உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடம் கற்றுக்கொள்ளும் உலக நாடுகள்…. மோடியால் உச்சம் தொட்ட இந்தியா …!!

இந்தியாவிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து உலக நாடுகள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது என பல நாடுகள் பாராட்டி வருகின்றன. இந்தியாவில் கொரோனா இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவே இருப்பது இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலால் சீனா மீது உலக நாடுகள் கடுமையான வெறுப்புடன் இருக்கும் இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – பிரதமர் மோடி நடவடிக்கை …!!

கொரோனாவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் பரவல், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் ஆலோசனையை கேட்டு மத்திய சுகாதார அமைச்சகம் உரிய நெறிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“விகாஸ் துபே பயோ பிக்” நான் நடிக்க மாட்டேன்….. தேசிய விருது பெற்ற நடிகர் மறுப்பு….!!

என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறை அதிகாரிகளை கொன்ற பிரபல ரவுடியான விகாஸ் துபே நேற்று காவல்துறை அதிகாரிகளால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவரது வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ரவுடியின் மரணம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், அவரது வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க பிரபல தயாரிப்பாளர் சந்தீப் கபூர் முடிவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக தேசிய விருது பெற்ற மனோஜ் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மக்களே…. இன்றும்… நாளையும் அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. நாசா அறிவிப்பு….!!

இந்தியாவில் இன்றும் நாளையும் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானத்தில் நடக்கும் அதிசயங்களை காணும்போதே அத்தனை அழகாக இருக்கும். அதனைக் காண மக்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். சரி இது வருடம் வருடம் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம். இதை காண்பதற்கு நாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையிலேயே மிக அரிதாக பார்க்கக்கூடிய ஒரு காட்சி வால்நட்சத்திரம். இதுகுறித்து சிறுவயதிலிருந்தே நாம் கேள்விப்பட்டிருப்போம். வால்நட்சத்திரம் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …!!

இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் மத்தியில் எதிரொலித்தன. 59 செயலிகளை தடை: அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக டிக் டாக், […]

Categories
உலக செய்திகள்

பிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …!!

டிக் டாக் செயலியை நீக்க அமேசான் நிறுவனம் உத்தரவு போட்ட சீனா நாட்டை கதிகலங்க வைத்துள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவிற்கும் இதேபோல உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லையில் பரபரப்பு நிலவி வந்த நிலையில், உயர்மட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி….! உலகளவில் 7ஆவது இடம்…!!

உலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு  70.1  பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,615,367 பேர் பாதித்துள்ளனர். 7,320,877 பேர் குணமடைந்த நிலையில். 562,011 பேர் உயிரிழந்துள்ளனர். 4,732,479 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,803 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,291,376 குணமடைந்தவர்கள் : 1,454,729 இறந்தவர்கள் : 136,652 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

79 கேள்விகளுக்கு பதில்…. சீனாவுக்கு கெடு…. ஆட்டத்தை தொடங்கிய இந்தியா….!!

இந்தியா தடை செய்த சீன நாட்டின் செயலிகளை 79 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நடுங்க வைத்த வில்லன்… தெறிக்கவிட்ட தமிழன்… கொண்டாடும் காவல்துறை …!!

நாட்டையே உலுக்கிய உ.பி போலீசார் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுள்ளார்  நாட்டையே உலுக்கிய 8 காவலர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்வதில் முக்கிய பங்காற்றியவர் கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி தினேஷ் குமார் பிரபு. தினேஷ்குமார் பிரபு தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தையின் பெயர் பிரபு, அவர் இளங்கலை மேலாண்மை பட்டம் முடித்து, அதன் பின்னர் அகில இந்திய […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு நடுவில் பிரபலமாகி விட்டது சூரிய சக்தி… “இதற்கு உதாரணம் இந்தியா தான்”… ஐ.நா பொதுச்செயலாளர் புகழாரம்..!!

சூரியசக்தி பயன்பாடு பிரபலம் அடைந்ததற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். தூய்மையான எரிசக்தியை மாற்ற உச்சிமாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோணியோ குட்ரெஸ் பல கருத்துக்களை கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதிலும் வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் வெளிப்புற நிதியுதவிக்கும் தீர்வு காண வேண்டும். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் நிலக்கரி பிரச்சனைக்கு தீர்வு காண்பது கடினம். நிகர பூஜ்ஜிய உணர்வுகளுக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உறுதி கூற வேண்டும். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL Cricket” நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை – கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த விரும்புவதாக வெளியான கருத்தை அது மறுத்துள்ளது  உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக காலவரை இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.  தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்  ஐபிஎல் போட்டியை நடத்த விருப்பம் கூறியிருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கின்றார். இதனை அறிந்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு கூறியது. ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தியாளர் ரிச்சர்ட் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனாவா ? தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா …!!

கர்நாடக மாநில முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கர்நாடக மாநில எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்து இருக்கின்றது. தொடர்ச்சியாக தான் பணிகளில் அரசு பணிகளில் ஈடுபடுவேன் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். ஜார்க்கண்ட் முதல்வர் ஆகட்டும், மத்திய பிரதேச முதல்வர் ஆகட்டும், பெரும்பாலான முதல்வர்கள் கொரோனா அறிகுறி தெரிந்தால் அல்லது தங்களது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா அல்லது அவர்களுக்கு அறிகுறி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஒன்றினையும் இந்தியா-அமெரிக்கா…. கொரோனாவை தடுக்க புதிய முயற்சி…!!

இந்திய மற்றும் அமெரிக்க அறிவியல் தொழில்நுட்பத்தின் சார்பில் கொரோனா பரவுவதை தடுக்க ஆயுர்வேத மருத்துவ முயற்சி கையாளுவது குறித்து கலந்துரையாடல் காணொளி மூலம் நேற்று நடந்தது. இதில் இரு நாட்டின் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விவாதம் முடிந்த பிறகு அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா முழு பங்களிப்புடன் ஈடுபட்டு வருகிறது எனக் கூறினார். அதோடு அடுத்த முயற்சியாக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் – என்.ஐ.ஏ தரப்பு அதிரடி வாதம்

தங்க கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை கிளப்பி வருவது தங்க கடத்தல் விவகாரம். இதற்கு ஸ்வப்னா என்ற பெண் மூளையாக இருந்து செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவதிற்கும், தனக்கு சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“எங்களைப் பத்தி தப்பா சொல்றாங்க” இந்திய செய்தி சேனல்களுக்கு தடை… நேபாள அரசு உத்தரவு…!!

நேபாள நாட்டில் இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சில நாட்களாக இந்தியாவுக்கும் , நேபாள நாட்டுக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா தொற்றுநோய் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்ற குற்றத்தை முன்வைத்து நேபாள அரசு இந்திய எல்லையில் சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு கூறியது. அதுமட்டுமின்றி நேபாள நாடாளுமன்றம் ஒப்புதலின்படி இந்திய நாட்டின் சில பகுதிகளை  தங்களுடைய நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது. இதற்கு மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,386,274 பேர் பாதித்துள்ளனர். 7,186,901 பேர் குணமடைந்த நிலையில். 557,334 பேர் உயிரிழந்துள்ளனர். 4,642,039 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,454 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,219,999 குணமடைந்தவர்கள் : 1,426,428 இறந்தவர்கள் : 135,822 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,657,749 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“இனி உங்க சேனல் தேவையில்லை”… சீண்டிப் பார்க்கும் நேபாளம்… மறைந்திருந்து தாக்குகிறதா சீனா?

நேபாள நாட்டில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் நட்பை விரும்பும் நாடு இந்தியா. இந்தியாவின் தலைப் பகுதியில் பாகிஸ்தான் சீனாவுக்கு அடுத்ததாக நேபாளமும் எல்லைப் பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்தியா சார்பில் காணொளி காட்சியின் மூலம் நடத்தப்பட்ட சாலை இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு சுறுசுறுப்பான நேபாளம் உத்தரகாண்ட் மாநிலத்தின் கலப்பானி, லிபுலேக், லிம்பியாத்துரா ஆகிய பகுதிகளை தனது நாட்டின் வரைபடத்துடன் இணைக்க திட்டமிட்டது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விரைவில் அறிமுகம்…. பல அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன் ….!!

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 14ல் ரியல்மி பிராண்டின் புதிய சி11  பட்ஜெட் ஸ்மார்ட்போன்  அறிமுகமாக உள்ளது. இதற்கு முன் சி11 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகமானது. இதுவே முதல் முறையாக ஹிலியோ ஜி 35 பிராசஸர் உள்ளடக்கிய ஸ்மார்ட் போனாக வெளியானது. இந்த நிறுவனம் தன்னுடைய இணைய வலைத்தளத்தில் ரியல்மி சி11 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை பதிவிட்டுள்ளது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 […]

Categories
டெக்னாலஜி

குறைந்த பட்ஜெட்டில் அட்டகாசமான ஸ்மார்ட் போன் …. இந்தியாவில் அறிமுகப்படுத்திய லாவா….!!

லாவா நிறுவனம் தனது புதிய இஸட் சீரிஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் வகையில் லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம்,  8 எம்பி ப்ரைமரி கேமரா,  5.45 இன்ச் எச்டி,  18.9 டிஸ்ப்ளே, 5 எம்பி செல்பி கேமரா மற்றும்  1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர் ஆகியவை வழங்கியுள்ளனர். மேலும் புகைப்படங்களை அழகாக காட்டும் அம்சங்களும், ஃபேஸ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பரவிய வதந்தீ…..! அலார்ட் ஆன மத்திய அரசு…. !!

சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் வராமல் வீட்டிலேயே காத்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிறிது நேரத்துக்கு முன்பாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தி காட்டு தீயாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: என்.எல்.சி.க்கு ”ரூ. 5,00,00,000” அபராதம் … அதிரடி காட்டிய பசுமை தீர்ப்பாயம் ..!!

நெய்வேலியில் பாய்லர் வெடித்ததில் என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி பாய்லர் வெடித்ததற்கு காரணம் என்ன ? இப்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவில்லையா ?  இதற்கெல்லாம் யார் காரணம் ? என்று பல்வேறு கேள்விகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே 13 பேர் உயிரிழப்பு தொடர்பான இந்த விவகாரத்தில் 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுபோன்ற விஷயங்களில் எங்கெல்லாம் தவறு ஏற்படுகிறதோ அதனை கண்டறிந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்வு முடிவு செய்தி தவறானது – சிபிஎஸ்இ மறுப்பு …!!

சிறிது நேரத்துக்கு முன்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 11ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 13ம் தேதியும் வெளியாகும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில்,  தற்போது இந்த செய்தி தவறானது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. A fake message is being circulated with regard […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – ஜூலை 11, 13-ல் – அறிவிப்பு ……!!

நாடு முழுவதும் சிபிசிஎஸ்இ படப்பிரிவுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் நிறைய தேவை இருக்கிறது. ஏனென்றால் மேற்படிப்புக்கு ஏற்கனவே காலதாமதமாகி இருக்கக் கூடிய சூழலில் மாணவர்கள் மேற்படிப்பு செய்வதற்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த தேர்வின் முடிவு என்பது அத்தியாவசியமாக இருக்கும் என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவர், மாணவிகள் தேர்வு முடிவை எதிர் நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் தான் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாகி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து வராங்க…. ”நாளை முதல் நடக்கும்”…. தெறிக்கவிடும் சிபிஐ …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

இன்னும் 1 நாள் தான் இருக்கு….. நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு ….!!

நாளை மறுநாள் சிபிசிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் என்பது வரும் 11ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.nic.in, cbse.nic.in என்ற இணையதள […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி நமக்கு பயம் வேண்டாம்…. நாடு முழுவதும் மகிழ்ச்சி…. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிக் டாக்கிற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி….!

டிக் டாக் போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய புதிய வசதி சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: நாட்டில் அதிக பயனாளர்களை கொண்டிருந்த டிக் டாக் செயலி சமீபத்தில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ” ரீல் ”  அம்சத்தின் மூலம் டிக் டாக் போலவே பின்னணி இசையில் 15 நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 மொழிகளில் 10,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை உலுக்கும் பெண்கள்…. அன்று சரிதா நாயர் …. இன்று ஸ்வப்னா

கேரள அரசியலில் அன்று சரிதா நாயர் விவகாரமும், தற்போது ஸ்வப்னா விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது. கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பாருங்க… அப்படி செய்யுங்க…. மோடிக்கே அட்வைஸ் … அசத்தும் எடப்பாடி …!!

கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைப்படுத்த வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், விவசாயம் மற்றும் ஊதிய மூலம் பெறப்படும் வருவாயைக் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை…. வேலை…. ”நாடு முழுவதும் காலியிடங்கள்” அரசாங்க ஊதியம் …!!

மொத்த காலியிடங்கள்: 266 வேலை இடம்: இந்தியா முழுவதும் சரிபார்க்கப்பட்ட நகல்: recruitment.ncert.gov.in/ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.08.2020 விண்ணப்பதாரர்கள் யுஆர் (ஆண்) / ஓபிசி (ஆண்) / ஈ.டபிள்யூ.எஸ் (ஆண்) online ஆன்லைன் கட்டண முறை மூலம் ரூ .1000 / – (ரூபாய் ஆயிரம் மட்டும்) கட்டணம் செலுத்த வேண்டும். வேறு எந்த கட்டண முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது, சுருக்கமாக நிராகரிக்கப்படும். ஒருமுறை செலுத்தப்பட்ட கட்டணம் எந்தவொரு சூழ்நிலையிலும் திருப்பித் தரப்படாது/ வேறு எந்தத் தேர்வுக்கும்  / தேர்வுக்கும் கட்டணம் முன்பதிவு செய்யப்படாது.

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,162,626 பேர் பாதித்துள்ளனர். 7,029,470 பேர் குணமடைந்த நிலையில். 551,974 பேர் உயிரிழந்துள்ளனர். 4,581,182 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,324 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,158,932 குணமடைந்தவர்கள் : 1,392,679 இறந்தவர்கள் : 134,862 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,631,391 […]

Categories

Tech |