Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி…. சமளிக்குமா மத்திய அரசு ? புலம்பும் மக்கள் …!!

நாட்டின் பொருளாதாரம் 12.5 சதவீதமாக சுருங்கிக் கொண்டிருப்பதாகவும், 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணரும், இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான புரோனாப் சென் எச்சரித்துள்ளார். ‘தி வயர்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதைப் பற்றி கேள்வியே எழவில்லை. எதுவும் நன்றாக இல்லை என்பதுதான் என் மதீப்பீடு. முதல் காலாண்டில் 32 சதவீதமாக சுருங்கிய பொருளாதாரம், இந்த ஆண்டு இறுதியில் […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவிற்கு அதிவேகமாய் வருகிறது… அட்டகாசமான ஜாவா பெராக்…!!

ஜாவா நிறுவனம் இந்தியாவில் பெராக் மோட்டார் சைக்கிளை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் புதிய ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளை கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின்  விநியோகம் துவங்கி உள்ளது. ஜாவா பெராக் முதல் மாடல் ஐதராபாத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஜாவா பெராக் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் இதன் உற்பத்தி மற்றும் விநியோக […]

Categories
உலக செய்திகள்

டிக் டாக் செயலி…. இந்தியா,அமெரிக்கா மட்டுமில்ல… ஆஸ்திரேலியாவிலும் தடை….?

டிக் டாக் செயலியை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தடை செய்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     சீனாவில் உள்ள பைட்- டேன்ஸ்  நிறுவனத்தின்  டிக் டாக் செயலி முன்னணி வீடியோ செயலியாக திகழ்ந்தது. ஆனால் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்ததை தொடர்ந்து அமெரிக்காவும்  டிக் டாக் ஆப் செயலியை தடை செய்வதை பற்றி யோசித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் டிக் டாக் செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி ஊரடங்கே கிடையாது…. கர்நாடகா முழுவதும் அதிரடி…. முதல்வர் அறிவிப்பு …!!

கர்நாடகாவில் நாளை முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்திலே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள அணைத்து மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுதத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பரவலாக வலியுறுத்தப்படும் கருத்து என்னவென்றால், இது போன்ற முடக்கங்களால் பலன் ஏதும் இல்லை என்றும், அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே கொண்டு வரப்படும் ஊரடங்கினால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டு விடாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடு திரும்பிய விஜய் மகன்…. ஸ்டார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமை…. இறுதியில் பெற்றோருடன் இணைந்த மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவிற்கு உயர்கல்வி படிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் காரணமாக ஊரடங்கு ,போக்குவரத்து முடக்கம் போன்ற பல கட்டுப்பாடுகள் கனடா நாட்டிலும் விதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதை நினைத்து நடிகர் விஜய் கவலையில் மனமுடைந்தார் என்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் அனைவருக்கு – திடீர் உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கிய கடந்த நான்கு மாதங்களாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும், வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற பல்வேறு உத்தரவுகளை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதனையடுத்து பலரும் பல்வேறு வகையான முகக் கவசங்களை பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது வால்வ் வைத்த N95 முகக்கவசத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ரிஷப் பண்ட்” இந்திய அணியின் சிறந்த இளம் கிரிகெட்டர்… சுரேஷ் ரெய்னா பெருமிதம்…!!

இந்திய அணியில் சிறந்த இளம் கிரிக்கெட் என்றால் அது ரிஷப் பண்ட் என சுரேஷ் ரெய்னா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ‘ரிஷப் பண்ட் இந்திய அணியில் சிறந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ஆக உள்ளார் என பெருமிதம் கூறியுள்ளார். மேலும் “எத்தகைய சமரசமும் இல்லாமல் சாதாரணமாக ஆட்டத்தினை விளையாட வேண்டுமெனவும் அவ்வாறு செய்தால் நிறைய ரன்களை எடுக்க இயலும்” எனவும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் சென்ற […]

Categories
உலக செய்திகள்

எங்கள் பேரரசன் தான் உலகின் முதல் விமானி… ராவணனை கொண்டாடும் இலங்கை அரசு…!!

எங்கள் அரசன் ராவணன் தான் உலகின் முதல் விமானி என இலங்கை அரசு தெரிவித்து கொண்டாடி வருகின்றது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக விமானத்தை இயக்கிய உலகின் முதல் விமானி ராவணன். தங்களுடைய பெருமைக்குரிய பேரரசன் என ராவணனை நிரூபணம் செய்ய மக்களுக்கு ஏதாவது ஆதாரம் கிடைத்தால் இலங்கை அரசுக்கு அறிவிக்கலாம் என்று விமானத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராவணன் ராமாயணத்தில் சீதையை ஆகாய விமானம் மூலம் கடத்தி சென்று இலங்கை நாட்டில் சிறையில் அடைப்பதாக சொல்லப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

15 நாட்கள் ஊரடங்கு – 11 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது

உலக நாடுகளை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தடுப்பு நடவடிக்கையை ஆந்திர மாநில அரசு முன்னெடுத்து வருகின்றது. திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,850,887 பேர் பாதித்துள்ளனர். 8,901,652 பேர் குணமடைந்த நிலையில். 613,143 பேர் உயிரிழந்துள்ளனர். 5,336,092 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,808 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,961,429 குணமடைந்தவர்கள் : 1,849,989 இறந்தவர்கள் : 143,834 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

என்னுடன் வீட்டிற்கு வா… விவாகரத்து செய்த மனைவியை அழைத்து சென்ற கணவன்… பின்னர் நடந்த கொடுமை…!!

விவாகரத்து செய்த மனைவியை  கணவன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவருக்கு மஞ்சிதர் கவுர் என்ற மகள் உள்ளார். மஞ்சிதர் ககந்தீப் என்பவரை சென்ற 2016 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் ககந்தீப் மது அருந்த தொடங்கியதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற ஓராண்டிற்கு முன்னதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு மஞ்சுதர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தன் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,640,348 பேர் பாதித்துள்ளனர். 8,734,789 பேர் குணமடைந்த நிலையில். 608,856 பேர் உயிரிழந்துள்ளனர். 5,296,703 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,814 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,898,550 குணமடைந்தவர்கள் : 1,802,338 இறந்தவர்கள் : 143,289 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – இன்று மாலை 5 மணி வரை – அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு  காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும்,  JEE main தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையும், JEE Advanced தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீட், JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தி – இன்று

கடந்த நான்கு மாதமாக நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு முடிவு கட்ட உலக நாடுகள் கங்கணம் கட்டி, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் ? எப்போது இதிலிருந்து மீளலாம் என்ற எதிர்பார்ப்புகளோடு ஒவ்வொரு நாளையும் உலக நாடுகள் கடந்து வரும் நிலையில், இந்தியா இதற்கு சாதகமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் இன்று மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி செல்லாது!- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டி ஓட்டுவது செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள், அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்த எழுத்துக்களையும் எழுதக்கூடாது. மேலும் ஏலம் மூலம் பெறப்பட்ட விஐபி பதிவு எண்களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,422,468 பேர் பாதித்துள்ளனர். 8,611,347 பேர் குணமடைந்த நிலையில். 604,823 பேர் உயிரிழந்துள்ளனர். 5,206,298 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,913 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,833,271 குணமடைந்தவர்கள் : 1,775,219 இறந்தவர்கள் : 142,877 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஸ்மார்ட்போன் விலையில் மாற்றம்… மோட்டரோலா நிறுவனம் அறிவிப்பு…!!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் லைட் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.   பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனமும் இதையே மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் பின்பற்றி உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் அதிகரித்து மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனுடைய தற்போதைய சந்தை விலை 9499 […]

Categories
அரசியல்

டாப்புக்கு வந்த தமிழகம்… கிங் ஆன தமிழக அரசு … ஹீரோவான எடப்பாடி …!!

நேற்று தமிழகத்தில் தான் அதிகமான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஒலிக்கும் ஒரே பெயர் கொரோனா. இதில் இருந்து எப்படி மீறலாம் ? எவ்வளவு காலம் ஆகும் ? என்று எதிர்பார்ப்புகளோடு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து உள்ளது. மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தைத் தொட்டு […]

Categories
தேசிய செய்திகள்

2ஆம் இடம் கொடுத்த அதிர்ச்சி….. 4ஆம் இடம் கொடுத்த மகிழ்ச்சி…. உலகளவில் இந்தியா …!!

உலகளவில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இந்தியா 2ஆவது இடம் பெற்றுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகளவில் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒரு கோடியே 41 லட்சம் பேரை தாக்கியுள்ளது. உயிரிழப்பு 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 84 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதிதாக இரண்டு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகளவில் பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமையில் இருந்தோம்… மகள் பார்த்துவிட்டாள்… அதான் கதையை முடித்துவிட்டோம்… தாய் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் தாயாரே தனது 9 வயது மகளை கொன்று நாடக மாடிய சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள தர்யாபாத் என்ற கிராமத்தில் மகேஷ்-மோனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அன்ஷிகா என்ற 9 வயது மகள் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அன்ஷிகா தன் வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது வயல்வெளி வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பிய மகேஷ் இந்நிகழ்வை கண்டு அதிர்ச்சியில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 14,187,072 பேர் பாதித்துள்ளனர். 8,453,962 பேர் குணமடைந்த நிலையில். 599,274 பேர் உயிரிழந்துள்ளனர். 5,133,836 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 60,142 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,770,012 குணமடைந்தவர்கள் : 1,741,233 இறந்தவர்கள் : 142,064 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

எந்த சக்தியாலும்…. ஒரு இன்ச் கூட முடியாது….. பாதுகாப்புதுறை அமைச்சர் கருத்து….!!

இந்தியாவில் ஒரு இன்ச் நிலப் பகுதியைக் கூட எந்த சக்தியாலும் தொடமுடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இந்தியா-சீன ராணுவம் வீரர்களுக்கு இடையே எல்லையில் மோதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்திய மக்கள் கொந்தளித்து boycott சைனீஸ் ப்ராடக்ட் என்ற விஷயத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் 59 சீன செயலிகள் நாட்டின் தகவல்பபாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் மாஸ் ஸ்பீச்… தெறிக்க விடும் மோடி சர்கார் … ராஜ்நாத் சிங் ஆவேசம் …!!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று லடாக் சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி கடந்த வாரம் சென்று வந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அங்கு சென்றார். அவருடன் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், இராணுவத்தளபதியும் சென்றனர். எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவத்தினருடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய கார் அறிமுகம்… போட்டி போடும் ஃபோர்டு நிறுவனம்… விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் புதிய இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் ஆனது டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்ணயம் செய்துள்ள இந்த காரின் விலை ரூ.10.67 லட்சம் ஆகும். இவ்விலையானது டாப் எண்ட் மாடலின் விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.90 ஆயிரம் விலை குறைவாகவே உள்ளது. இத்தகைய விலைக்கு ஏற்றவாறு புதிய வேரியண்டில் வைப்பர்கள், […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசி கொடுக்க முடியும்” பெருமைப்படுத்திய பில்கேட்ஸ்…!!

இந்தியாவின் மருத்துவ நிறுவனத்தால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி பிளஸில் நடந்த கொரோனா தொற்றுக்கான “இந்தியாவின் போர்” என்கின்ற ஆவணப்படம் ஒன்றில் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரிய கோடீஸ்வரர் ஆன பில்கேட்ஸ் அவர்கள் தனது கருத்துக்களை கூறினார்‌.அதில் இந்தியாவானது மிகுந்த மக்கள் தொகையையும், நகர்ப்புற மையங்களின் சுகாதார நெருக்கடியையும் பெரிய சவாலாக எதிர்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இறப்பு வீதத்தை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய முழுவதும்….. கட்டண சேவை உயர்வு….. வங்கிகள் அறிவிப்பு….!!

இந்தியா முழுவதும் வங்கிகளுக்கான கட்டண சேவையை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தேசிய வங்கியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்குள் இயங்கக்கூடிய வங்கியாக இருந்தாலும் சரி, குறைந்தபட்ச நிலுவை தொகையை பராமரிப்பது மற்றும் பணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,949,432 பேர் பாதித்துள்ளனர். 8,279,096 பேர் குணமடைந்த நிலையில். 592,690 பேர் உயிரிழந்துள்ளனர். 5,077,646 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் பேர் 59,934 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,695,025 குணமடைந்தவர்கள் : 1,679,633 இறந்தவர்கள் : 141,118 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் தடை எதிரொலி… ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்களை அள்ளிய இந்திய செயலி…!!

டிக் டாக் தடைசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்கள் ரோபோசோவில் இணைந்ததாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையைத் தொடர்ச்சியாக சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆழமாக இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதலாக […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு சவால்” 700 கோடி டாலருக்கு நீர்மூழ்கிக்கப்பல்… சீனாவுடன் ஒப்பந்தமிட்ட பாகிஸ்தான்…!!

இந்தியாவிற்கு சவால் கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 700 கோடி டாலர் செலவில் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க உள்ளது. இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் கடற்படையை பலப்படுத்துவதற்காக 8 நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்தான் வாங்க உள்ளது. ஒருபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் இருக்கையில் பாக்கிஸ்தான் மறுபுறம் தனது கடற்படையை பலப்படுத்த 700 கோடி அமெரிக்க டாலருக்கு சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் 8 “யுவான்” ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும், 4 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, அவரவர் சொந்த ஊர்களுக்கு சாலை மார்க்கமாக, நடைபயணமாக, சைக்கிளில் சென்ற நிலை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டன. அந்தவகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,689,917 பேர் பாதித்துள்ளனர். 8,036,499 பேர் குணமடைந்த நிலையில். 586,774 பேர் உயிரிழந்துள்ளனர். 5,066,644 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,616 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,616,747 குணமடைந்தவர்கள் : 1,645,962 இறந்தவர்கள் : 140,140 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான்…. தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக  அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது  ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பதிலடி கொடுத்து முகாம்களை அழித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை  நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முக்கிய அறிவிப்பு … எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் ..!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,454,490 பேர் பாதித்துள்ளனர். 7,846,493 பேர் குணமடைந்த நிலையில். 581,118 பேர் உயிரிழந்துள்ளனர். 5,026,879 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,574 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,545,077 குணமடைந்தவர்கள் : 1,600,195 இறந்தவர்கள் : 139,143 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 தடுப்பு மருந்துகள்…! உலக அரங்கில் சாதித்த இந்தியா…. கொரோனாவுக்கு முடிவுரை …!!

உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் ரஷ்யா இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாகவும், இது வெற்றி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தது. இது உலக அரங்கில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உலக நாடுகள் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் இதற்கான தடுப்பு கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வரிசையில் இந்தியாவும் தன்னை உட்படுத்திக் கொண்டது. அதன் பலனாக தற்போது இந்தியாவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்…. செய்த குற்றத்தினால் மீண்டும் அங்கு செல்ல தடை…!!

ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக 10 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டு மீண்டும் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பின்  பரவலை கட்டுப்படுத்துவதற்காக  சிங்கப்பூர் அரசு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்தது. சிங்கப்பூரில் இதுவரை 45,961 மக்கள் கொரோனாவால்  பாதிப்படைந்த நிலையில் 26 நபர்கள்  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள்  மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு ,மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் பலவிதமான […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ரத்து – மத்திய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த கொரோனவைரஸ் தற்போது பிற மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தலைநகர் மீண்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஏனைய மாவட்டங்கள் அனைத்தும் பாரபட்சமில்லாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – மத்திய அரசு நடவடிக்கை….!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் 45 நிமிடங்கள் என 2 பிரிவாக வகுப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு வேற வேலையே இல்லையா ? சிவசேனா சாடல் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற குழப்பத்தின் காரணமாக துணை முதல்வர் அசோக் கெலாட் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ராஜஸ்தான் அரசியல் விவகாரம் பூதாகரமாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பாஜக ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தின் மூலம் ராஜஸ்தானில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் …!!

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக இருக்கக்கூடிய சச்சின் பைலட் மற்றும் அவர்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: CBSE ”10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு” அமைச்சர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அட்டகாசமான அம்சங்கள்…. அறிமுகமாகும் ரெட்மி நோட் 9…!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் ஆன ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 20 இல் சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அறிவுறுத்தும் டீஸரை ரெட்மி பிராண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.டூயல் சிம், 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்ஃபி கேமரா, யுஎஸ்பி டைப்-சி,18 வாட் ஃபாஸ்ட் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் 553 பேர் உயிரிழப்பு…. இந்தியாவில் 9 லட்சத்தை கடந்த பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் இந்திய நாடு ஊரடங்கு பிறப்பித்தது, பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலை தான், இருந்தும்  மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு…. கொரோனா பாதிப்பு, உயிரிழப்பையும் கட்டுக்குள் வைத்திருப்பது மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது தெளிவாகிறது. இந்த நிலையில் இன்று காலை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

சீனா பேச்சை கேட்டு சீண்டும் நேபாளம்… அதிரடி காட்ட போகும் இந்தியா …!!

போலியான, ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு நாட்டின் தலைமைக்கு துஷ்பிரயோகம் செய்யும் ஊடகங்களின் ஒளிபரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நேபாளம் இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர குறிப்பை அனுப்பியுள்ளது. தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களையும் நேபாளம் நிறுத்திய சில நாள்களுக்கு பின்னர், நாட்டின் தேசிய உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக அந்நாட்டின் பிரதமர் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் இந்திய தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் வழியாக வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பபட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் இனி – புதிய உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் பல்வேறு சேவைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டு நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. முறையாக சமூக விலகலை கடைபிடித்து நாம் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை , நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. பேங்க் தொடர்பான சேவையும் முறையான பொருளாதார நடவடிக்கைகளை கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது. அந்தவகையில், வங்கிகளுக்கு முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் டோக்கன் முறையை அமல்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதித்த 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,229,584 பேர் பாதித்துள்ளனர். 7,691,451 பேர் குணமடைந்த நிலையில். 574,981 பேர் உயிரிழந்துள்ளனர். 4,963,152 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,871 பேர்இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,479,372 குணமடைந்தவர்கள் : 1,549,469 இறந்தவர்கள் : 138,247 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,791,656 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ராமர் எங்களுக்கு சொந்தம்… அயோத்தி எங்களிடம் உள்ளது…. வம்புக்கு இழுக்கும் நேபாளம் …!!

கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள பிரதமர் சர்மா ஒலி சில நாள்களுக்கு முன்பு நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளத்திலும், இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துவருவதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்று முதல் 20 நாட்களுக்கு ….!!

நாசாவால் கண்டுபிடிக்கபட்ட NEOWISE  என்ற வால் நட்சத்திரம் அதி வேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஜூலை 22, 23-ல் 64 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்துவிடும். இதனை நாளை முதல் 20 நாட்களுக்கு வட மேற்கு திசையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்தியாவில் காண முடியும். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். ஆகஸ்ட் மாதம் புவியில் இருந்து விலகிச் செல்லும்போது, தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.இதனால் நாடு முழுவதும் இதனை பார்க்க ஆவலுடன் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் மிக முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 3வரை …!!

மத்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கான தேசிய கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடம் : 266 பணியிடம்: இந்தியா முழுவதும் பணி : Professor, associate professor, assistant professor, librarian, assistant librarian விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 3 மேலும் விவரங்களுக்கு : recruitment.ncert.gov.in என்ற இணையத்தை பார்க்கவும்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கெலாட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க கனவு பலிக்காது- காங்கரஸ் விளக்கம்…!!!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் தெரிவித்திருக்கிறது.     ராஜஸ்தான் மாநிலத்தில் 30 எம்.எல்.ஏ.கள் தம்மை ஆதரிப்பதாக  துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 109 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான பணிப்போர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய்மாக்கன், […]

Categories

Tech |