Categories
தேசிய செய்திகள்

”பப்ஜி இல்லையென்றால் இளைஞர்கள் வேலை கேட்பார்கள்” …!!

இந்திய இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்ற பிரதமர் மோடியை கேட்டு விடுவார்கள் என்பதால் “பப்ஜி” விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி இதனை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அற்புதமான அம்சங்கள்…. இந்தியாவிற்கு வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்….!!

ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் புதிய வேரியண்ட் விரைவில் இந்தியாவில் விற்பனை ஆக உள்ளது.  இந்தியா சென்ற மார்ச் மாதம் சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருந்தது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என மூன்று வேரியண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

இதை கண்டுபிடித்தால்….. ரூ15,00,000 பரிசு….. மத்திய அரசு அறிவிப்பு….!!

பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆகச்சிறந்த ஆசை 2020க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும். அதேபோல் இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் புதுப்புது சிந்தனைகளுடன் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்து இந்தியாவை சாதனை மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்பதே. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ68 விலையில்….. கொரோனாவுக்கு மாத்திரை…. ஆகஸ்ட் முதல் விற்பனை….!!

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை வருகின்ற ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இதனை ஒரேடியாக சமாளிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 16,672,720 பேர் பாதித்துள்ளனர். 10,263,499 பேர் குணமடைந்த நிலையில் 657,270 பேர் உயிரிழந்துள்ளனர். 5,751,951 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,578 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,433,532 குணமடைந்தவர்கள் : 2,137,187 இறந்தவர்கள் : 150,450 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

30 வினாடிகளில் கொரோனா ரிசல்ட்…. இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா முயற்சி….!!

கொரோனா தொற்றை விரைவில் கண்டறியக்கூடிய கருவியை தயாரிக்க  இஸ்ரேலுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் தயார் செய்ய இருக்கிறார்கள். கொரோனா நோய்க்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக வேகமான பரிசோதனை முறை கருதப்படுகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இயலும். இருந்தாலும் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதம் ஆகின்றது. அதனால் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன […]

Categories
தேசிய செய்திகள்

போதைக்காக கத்திய விழுங்கிய கொடூரம்… ! அரியானாவில் சோகம் …!!

கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் மிகுந்த வேதனையில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உண்டாக்கியது. போதையை கட்டுப்படுத்த முடியாத கொடூர போதை வாசிகள் கிடைப்பதையெல்லாம் போதைப் பொருளாகவே பார்த்தனர். பலரும் உயிரை கொள்ளக்கூடிய பலவற்றை போதைக்கு பயன்படுத்தி மரணமடைந்த  நிகழ்வும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது அரியானாவில் ஒரு மிகப் பெரிய கொடூரம் நடந்துள்ளது. போதைக்கு அடிமையான நபர் போதை கிடைக்காத விரக்தியில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி இறுதி செமஸ்டர் ரத்து ? உச்சநீதிமன்றம் அதிரடி …!!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கொரோனா தொற்று காரணத்தால் சென்ற மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. தற்போது வரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படும் அல்லது முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வீதம் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளுடன் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் இருந்தார்கள். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், […]

Categories
தேசிய செய்திகள்

காத்திருந்த இந்தியா…. ”வருகிறது ரஃபேல் போர் விமானம்”….. கெத்து காட்டும் ராணுவம் …!!

இந்தியாகொள்முதல் செய்துள்ள ரஃபேல் போர் விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு  இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை பெற ஒப்பந்தமிட்டது. இதன்படி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், ஃபிரான்ஸ் சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை முறைப்படி வாங்கிக்கொண்டார். இந்நிலையில், மே மாதம் வர இருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமானது. இதற்கிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வங்கதேசத்துக்கு 10 ரயில் என்ஜின்…. வாரி வழங்கும் இந்தியா …!!

வங்காளதேசத்திற்கு 10 சிறப்பு ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியுள்ளது. வங்காளதேசத்திற்கு ரயில் என்ஜின்கள் வழங்குவது பற்றி இந்தியன் ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் ரயில் என்ஜின்களில் 72 விழுக்காடு ஆயுள் காலம் முடிந்த நிலையிலும் இயக்கப்பட்டு வருவதால், சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் என்ஜின் கொள்முதல் செய்வதற்காக வங்கதேசம் இந்தியாவை நாடியது. இதனைத் தொடர்ந்து இந்தியா இன்று காணொலிக் காட்சி மூலமாக 10 டீசல் என்ஜின்களை வங்கதேசத்திற்கு வழங்கக் கூடிய […]

Categories
உலக செய்திகள்

பூட்டானும் எங்களுக்கு சொந்தம்….! இந்தியாவை சீண்ட சீனா அராஜகம் …!!

தொடர்ந்து பல்வேறு நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சீனா தற்போது பூடான் நாட்டுடன் மோதலில் ஈடுபட்டுள்ளது. சீன நாடு இந்தியா உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்து மீறிய ஆக்கிரமிப்பு செய்து தாக்குதலில் ஈடுபட்டது.அத்தகைய தாக்குதலில் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டுக்கு போகாதீங்க…. நாமலே பார்த்துப்போம்…. காங்கிரசுக்குள் புகைச்சல்…!!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ள வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சி முழுவதுமாக பிளவுபட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவி விலக்கப்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம் செய்யக் கூடிய நடவடிக்கையை வருகின்ற 24ஆம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா… பீதியில் மக்கள்..!!

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563ஆக அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்துள்ள அனைவரும்  கொரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி பாகாடியா மருத்துவமனை மருத்துவர் திலீப் சோனி கூறும்பொழுது, “ஹரித்வாரிலிருந்து திரும்பிய‌ […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இந்த 2 மாநிலத்தில் பயங்கரவாதிகள் – ஐநா எச்சரிக்கை..!

இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகவில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய துணை கண்டத்தில் அல்கைதா ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தக மாகாணங்கள் அனைத்தும் தலிபான்கள் தலைமையில் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் , அல்கைதா மற்றும் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின் 26-வது சட்டத்தின் கீழ் இது வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

இழந்த நேரத்தை மீட்க முடியாது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட் …!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள்  எழுந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் இறுதியாக நடித்த தில் பட்சாரா  திரைப்படம் சமீபத்தில் தான் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. இதற்க்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். அந்த படதிற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, பாலிவுட்டில் தன்னுடைய வாய்ப்புகளை பறிப்பதற்கும், தடுப்பதற்கு நிறைய பேர் வேலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்திய சினிமாவில் பெரிய ஒரு விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருது […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 3,000 கோடி கேட்ட இலங்கை… ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட ரிசர்வ் வங்கி… இந்திய தூதரகம் தகவல்..!!

இலங்கையில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.3000 கோடி ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தகைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ரூ.3000 கோடி மதிப்பிலான பணத் தொகையை இலங்கை பெறுவதற்கு முடிவு செய்திருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை அமைச்சர் பந்துலா குணவர்தணை சென்ற ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கூறியிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…! ”உங்களுக்கான அறிவிப்பு” பிரதமர் மோடி அதிரடி …!!

நாட்டின் நலனுக்கு எதிரான தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி இளைஞர்கள்களை வலியுறுத்தியுள்ளார். மங்கி பார்த்து எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மிக முக்கியமான சில விஷயங்களை  பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இன்று கார்கில் நினைவு தினம் என்பது கொண்டாடப்படுவது. அந்தப் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று மாயமான மனைவி… காதலனுடன் மறுமணம்.. கணவனின் விபரீத முடிவு…!!

மனைவி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜக்தேவ்(25). இவரது மனைவி ஆர்த்தி சென்ற மாதம் 24 ஆம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து காவல் துறையில் ஜக்தேவ் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளார் ஆர்த்தி. இந்த தகவல் அறிந்த நிலையில் ஆர்த்தியின் கணவர் ஜக்தேவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

8 மணி நேரம் போட்டு இருக்காங்க….. கொஞ்சம் நினைச்சு பாருங்க …. மோடி வேண்டுகோள் …!!

நாட்டின் நலனுக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மங்கி பாத் என்ற வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகின்றார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிறைய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்கு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் தான் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரும் அப்படி மட்டும் செய்யாதீங்க….. நாட்டு மக்களுக்கு மோடி முக்கிய உத்தரவு ….!!

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று நடைபெற்ற 67வது மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். ஒன்று இன்று கார்கில் நினைவு தினம்  கொண்டாடப்படுவது. இதையடுத்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் ஆகஸ்ட் 10வரை – அதிரடி முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு 4 மாதமாக அமலில் இருக்கும் நிலையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இளைஞர்கள், வேலை வாய்ப்பை தேடி காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த முழு முடக்கம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி வேலைவாய்ப்பை காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு என்று மத்திய அரசாங்கம் சில துறைகளில் வேலை வாய்ப்பை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு துறையில் ஒரு வேலைவாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நான் அதிபர் டிரம்ப் அல்ல… மக்கள் அவதிப்படுவதை பார்க்க முடியாது… உத்தவ் அதிரடி …!!

கொரொனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் எதும் காட்டக் கூடாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். சாம்னா என்ற ஒரு நாளிதழுக்கு பேட்டியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா -க்கு எதிரான போர் இதுவாகும்.  ஊரடங்கை தளர்த்திய நாடுகள் எல்லாம் மீண்டும்  ஊரடங்கை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று அனைவரும் கூறுவதை […]

Categories
இந்திய சினிமா சினிமா

மல்லுக்கட்டும் பாலிவுட் நடிகைகள்…! ட்விட் போட்டு களமிறங்கிய ரசிகர்கள் …!!

கங்கனாவின் ரசிகர்கள் நக்மாவிற்கு எதிராக கிண்டல் செய்து  வருவது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பின்னர் வாரிசு அரசியல் என்ற பிரச்சனை உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா மற்றும் பல நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாகப் பேசி குரல் கொடுத்தனர். கங்கனாவை கிண்டலடிக்கும் வகையில் நடிகை நக்மா ட்வீட் செய்திருந்ததை தெரிந்துகொண்ட கங்கனா ரசிகர்கள் நக்மாவை விமர்சித்து வருகின்றனர். பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் இல்லை. தொடக்கத்தில் ஆலோசகராக இருந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டி தான் முக்கியம்…. உலக கோப்பை என்னவானால் என்ன…? பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் விமர்சனம்….!!

ஐபிஎல் போட்டி நடத்துவதற்காக  டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.     ஐபிஎல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்த நிலையில்  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக    இப்போட்டியை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

இஸ்ரேல் ராணுவ அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு… உற்று நோக்கும் உலக நாடுகள் …!!

 இந்தியா இஸ்ரேலுக்கு இடையே உள்ள ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி அந்நாட்டு ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் ஆலோசித்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சீன ராணுவத்துடன் தோன்றிய மோதல் விளைவாக லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுபற்றி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, அந்த […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை… அப்புறப்படுத்த வந்த அதிகாரிகள்…. ஷாக் கொடுத்த இளம் பெண் …!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காய்கறி விற்கும் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் நகரில் ரைசா அன்சாரி என்ற பெண் தள்ளு வண்டியில் காய்கறி விற்று வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டியை அகற்றி வந்தபோது, அவர் ஆங்கிலத்தில் சரளமாக தேசி எதிர்ப்பு தெரிவித்தார். தனது குடும்பத்தினரின் பசியைப் போக்க தள்ளுவண்டியில் காய்கறி விற்பதாகவும்  ஆனால் அதிகாரிகள் தன்னை போன்ற வியாபாரிகளை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பி.ஹெச்டி […]

Categories
தேசிய செய்திகள்

அப்பளம் சாப்பிடுங்க…. கொரோனவை எதிர்த்து போராடலாம்…. அமைச்சர் சர்சை பேச்சு ….!!

அப்பளம் சாப்பிட்டால் கொரோனாவை எதிர்த்து போராடலாம் எனக் கோரி மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மிட் வால் விளம்பரம்ப்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பாபிடி என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தி அதில் நாடாளுமன்ற விவகாரத்துறை, இணை அமைச்சர் ஆன அர்ஜூன் ராம் மிட் வால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாபிடி அப்பள பாக்கெட்டுகளை கையில் பிடித்துக்கொண்டு சுய சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பதிப்பு உலகளவில் இந்தியாவில் குறைவு தான் – ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை …!!

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் மிக குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதை தடுக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” இந்தியாவில் இதுவரை 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 30,000 பேர் அதனால் பலியாகியுள்ளனர். உலக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி முடிவு… மத்திய அரசு நடவடிக்கை …!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கடந்த 17ஆம் தேதி முதல் இந்திய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் வந்து இறங்கும் விமான நிலையத்திலேயே தொற்றுக்கான முதல் பரிசோதனை நடத்தப்படும் என்றும், தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக….”முதல்வருக்கு கொரோனா”….. பாஜகவினர் அதிர்ச்சி

நாடு முழுவதும் ஒரு மாநிலம் விடாமல் கொரோனா வைரஸ் அதன் பாதிப்பை நிகழ்த்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டிலேயே முதல் முறையாக முதல்வர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அவர் தனது […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு…! இந்தியாவில் இருக்கும் தாக்குதல் நடத்தியவரின் மனைவி…! அதிர்ச்சி தகவல் …!!

இலங்கையில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவரின் மனைவி இந்தியாவிற்கு தப்பி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த  ஆண்டு ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருக்கின்ற மூன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அத்தகைய சம்பவத்தில் 260 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 500க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இத்தகைய தாக்குதல் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட நபர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு …..!!

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. மத்திய அரசு தொடர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியிட பட்டதில், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 358ஆகவும், கொரோனாவில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

லட்ச கணக்கில் பிரியாணி பார்சல்…..! தின்று தீர்த்த இந்தியர்கள்….!

கொரோனா கால பொதுமுடக்கத்தில் தங்கள் சேவை குறித்த அறிக்கையை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். வீட்டில் தங்கியிருக்கும் பலரும் ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கியுள்ளனர் என்று  ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணிகள் பதிவு செய்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதி பேச்சைக்கேட்டு… 5வருடத்தில், 5குழைந்தைகள்…. கொலை செய்த கொடூர தந்தை …!!

மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா.  இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்  கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழகம் உட்பட….. நாடு முழுவதும் அதிரடி… தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு …!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காலியாக இருக்கக்கூடிய 56 சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் பீகார் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சம்பந்தமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூத்த அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தலை எப்படி நடத்துவது ? இதற்கான சாத்தியக்கூறுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி – மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ….!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொடருக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இணையாக முன்கள பணியாளர்களாக காவலர்கள், சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் என பலரும் தங்களது உயிரை துட்சமென நினைத்து பணியை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களின் பணியை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், தன்னலமற்றவர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்று தொடர்ந்து பிரதமர் மோடியால் சொல்லப்பட்டு வந்திருந்தார்கள். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – கெத்து காட்டும் இந்தியா

கடந்த ஆறு மாதங்களாக உலகிற்கே சிம்ம சொப்பனமாக இருந்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல வழிகளில் மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் உலக அரங்கின் போட்டியில் இந்தியாவும் முன்னணி வரிசையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை ஊரடங்கு …..!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு ஊரடங்கு தளர்வு அறிவித்து மத்திய அரசு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மூடப்பட்டு இருந்த வழிபட்டு தலங்கள் ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்டன. திருப்பதி கோவிலும் திறந்து வழிபாடுகள் நடைபெற்றன. கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் உள்ள பலருக்கும் கொரோனா ஏற்பட்டதை அடுத்து மீண்டும் திருப்பதி கோவில் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பதியில் நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி 14 நாட்கள் கழித்து – வாவ் மக்களுக்கு செம அறிவிப்பு ….!!

இந்தியன் ரயில்வே பயணிகளுக்காக புதிய முறையிலான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமர மக்கள், ரயிலில் பயணிக்க பயணிக்க விரும்புவோர் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. மக்களின் நலன் கருதியே இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஐ ஆர் சி டிசி தக்கல் டிக்கெட்டுகளுக்காக ”ePayLater” உடன் இணைத்து Book Now, Pay Later” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கு காலத்தால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன. எப்போது தேர்வுகள் நடைபெறும் என்று காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் விதமான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. JEE மெயில் தேர்வுடன் 12-ஆம் வகுப்பு தேர்வில் 75% மதிப்பெண் அவசியம் என்ற விதியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

குணமடைந்ததாக வந்த செய்தி தவறானது – அமிதாப் பச்சன் ட்விட்..!!

சற்றுமுன் கொரோனாவிலிருந்து குணமடைந்தாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் போலியானது என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்..   இந்நிலையில் கொரோனாவிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டுள்ளார் […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கொஞ்ச நாட்களை குறைத்துகோங்க… வேண்டுகோள் வைத்த கங்குலி…. மறுப்பு தெரிவித்த கிரிக்கெட் வாரியத்தின் பதில்….!!

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.     இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்  தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவிலிருந்து மீண்டார் அமிதாப் பச்சன்..!!

கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது […]

Categories
உலக செய்திகள்

சீனாவுடனான தற்போதைய நிலை…. பல நாடுகள் இந்தியாவை நம்புகின்றன – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியா பல்வேறு நாடுகளின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றது என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தனது கருத்துக்களை கூறியுள்ளார். அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி விட்ட சவாலிணை சந்திக்கக்கூடிய இத்தகைய நேரத்தில், ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறினார். மேலும் சீனா ராணுவத்தினர் ஆரம்பித்த மோதல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்றுக்கொள்ள இயலாத அணுகுமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்திய ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…. என்ன பண்ணுறது ? ஷாக் ஆன மத்திய அரசு …!!

நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று பரவி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து கொண்டிருக்கின்றது. உலகில் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் ஒரு மாநிலம் கூட தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தை எட்டி வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொடுக்கின்றது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 12 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மீண்டும் எல்லையில் பதற்றம்… லடாக்கில் 40,000 வீரர்களை குவித்துள்ள சீனா..!!

ஒப்பந்தத்தை மதிக்காமல் சீனா, கிழக்கு லடாக் பகுதியில் 40,000 ராணுவ வீரர்களை குவித்து வருவதால் பதற்றம் நிலவுகிறது. இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்..  சீன தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாடு ஒப்புகொண்டது.. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி – செமயான அறிவிப்பு ….!!

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 150க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு பலன் கிடைக்கும் வகையில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து இருக்கு எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்டது இது உலக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய செய்யப்படுகிறது இதுகுறித்து, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் சிஇஓ அதர் பூணர்வல்லா கூறும்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் மும்முரமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டநாயகன் விருது” அதன்பின் விளையாடாத வீரர்கள்…. பட்டியல் இதோ…!!

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் சென்ற வீரர்களை பற்றிய தகவல்களை காண்போம். இந்திய அணியில் சில வீரர்கள் தங்களிடம் திறமை இருந்த போதிலும் இறுதிவரை களத்தில் ஆடாமல் இருந்திருக்கின்றனர். மேலும் சிலர் ஆட்டநாயகன் விருதை பெற்ற பின்னர் இந்திய அணியில் ஆட இயலாமல் இருந்திருக்கின்றனர். அத்தகைய வீரர்கள் யாரென அறிந்துகொள்வோம் . தமிழக வீரர் பத்ரிநாத் என்பவர் 2007 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமாகினார். இவருக்கு மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் விழி பிதுங்கும் இந்தியா – என்னாச்சு ?

கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டில் ஒரு மாநிலமும் தப்பாத அளவுக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு அம்சங்களில் சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உலகத்திலேயே சிறப்பான சிகிச்சை கொடுக்கும் நாடாக இந்தியா […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமெரிக்காவை நம்பி….. இந்தியாவுக்கு ‘செக் ? சீனாவின் நரித்தந்திரம் அம்பலம் …!!

சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் சீனாவுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அங்கீகரித்தது. இதன் மூலம்  400 பில்லியன் டாலர்  வரை ஈரானுக்கு சீனா உதவி செய்யும். ( ஒரு பில்லியன் = 100 கோடி; ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு  ரூ. 75.) இந்திய ரூபாயில் 4000 x 75= 30,00000 கோடிகளாகும். அதாவது, முப்பது லட்சம் கோடிக்கு சமம். இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக நீண்ட நெடுநாட்களாக […]

Categories

Tech |