Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,020,684 பேர் பாதித்துள்ளனர். 11,330,141 பேர் குணமடைந்த நிலையில் 688,913 பேர் உயிரிழந்துள்ளனர். 6,001,630 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,708 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,764,318 குணமடைந்தவர்கள் : 2,362,903 இறந்தவர்கள்  : 157,898 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

“வேலை கொடுப்பவர்களை உருவாக்கும்” புதிய கல்வி கொள்கை – பிரதமர் மோடி

பிரதமர் மோடி புதிய கல்விக் கொள்கை திட்டத்தைப் பற்றி காணொளியில் பேசும்பொழுது வேலை தேடுபவர்களை விட வேலை கொடுப்பவர்கள் உருவாக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். வேலை தேடுபவர்களுக்கு பதிலாக வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை  வலியுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை நடந்திராத ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி கிடைக்கவில்லை என்றால் “நான் தீக்குளிப்பேன்”… இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம்…!!

ராமர் பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று இந்து மகாசபா தலைவர் எச்சரித்து கடிதம் எழுதியுள்ளார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவில் கலந்துகொள்ளும் 200 பேரில் ஒருவராக வாய்ப்பு கிடைக்க கடும் போட்டி துவங்கி இருக்கிறது. இவ்விழாவிற்கு தாம் அழைக்கப்படவில்லை எனில் தீக்குளித்து உயிரை விடுவதாக இந்துமகாசபாவின் தலைவர் மிரட்டியுள்ளார். அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ரவீந்திரகுமார் துவேதி. இவர் அயோத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வணக்கம் சொல்லி உரையை தொடங்கிய பிரதமர் மோடி ….!!

புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி பங்கேற்று காணொலியில் கலந்துரையாடினார். கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரைய பிரதமர் மோடி, தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர். இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என்று  தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 4.30 மணிக்கு – அனைவருக்கும் அறிவிப்பு …!!

மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கல்விதுறை சார்ந்து பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கல்லூரியில் எம்பில் பாடப் பிரிவு ரத்து செய்யப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 282,171 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 282,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 682,998 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 224,274 பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 224,274, பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மத்திய அரசு மிக முக்கிய அறிவிப்பு – உள்ளே …!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு பொறுத்து மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தினசரி மாற்றி அமைக்கும் அனுமதி அளிக்கப்பட்டதில் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூபாய் 650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் விலையில் மாற்றம் செய்யவில்லை என மத்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,754,187 பேர் பாதித்துள்ளனர். 11,158,280 பேர் குணமடைந்த நிலையில் 682,885 பேர் உயிரிழந்துள்ளனர். 5,913,022 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,563 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,705,889 குணமடைந்தவர்கள் : 2,327,572 இறந்தவர்கள்  : 156,747 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஆகஸ்ட் 31 வரை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு …!!

இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வு அமலாக்கி உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தளர்வு வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரவு நேரம் நடமாட இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்தியர்களை மீட்க சிறப்பு விமான சேவை தொடரும் தெரிவித்திருந்த மத்திய அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ‘மந்தை எதிர்ப்பாற்றல்’ நிலையை கணிக்க முடியாத சூழல்….!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் நிலை இந்தியாவில் குறிப்பிட்ட அளவில்  மக்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மந்தை எதிர்ப்பாற்றல் என்பது ஒரு சமூகத்தின் வாழும் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு அவர்களில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் பேருக்குஅந்த நோய்க்கான உள்ளார்ந்த எதிர்ப்பாற்றல் ஏற்படுவதை குறிக்கும். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவில் மந்தை எதிர்ப்பாற்றல் நிலை எவ்வாறு அமையும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,456,485 பேர் பாதித்துள்ளனர். 10,927,601 பேர் குணமடைந்த நிலையில் 675,762 பேர் உயிரிழந்துள்ளனர். 5,853,122 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,386 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,634,976 குணமடைந்தவர்கள் : 2,284,762 இறந்தவர்கள்  : 155,285 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஷாக்…. மத்திய அரசு சொல்லிடுச்சு…. காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் …!!

பல்கலைக்கழக தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு முழுவதிலும் மாணவர்களிடம் இருந்து […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

தாயகம் திரும்பிய 834 இந்தியர்கள்….. சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை….!!

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 834  இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பி வருகின்றனர். அவ்வகையில் தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, கத்தாா், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்பினர். நேற்று மாலை நெதர்லாந்தின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரி இறுதி தேர்வு – யுஜிசி முக்கிய முடிவு …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி இறுதி தேர்வுகள் இரத்து ? யுஜிசி பிராமண பாத்திரம் தாக்கல் …!!

இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

டெல்லியை பாருங்க… இங்க செய்யுங்க… எடப்பாடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் ..!!

டெல்லியில் பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் தற்போது டீசலுக்கான வாட் வரியை குறைத்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை  30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வரி குறைப்பால் டீசல் விலை 8ரூபாய் 36 பைசா குறையும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாதங்களாக அவதிப்படுகிறோம்… நடவடிக்கை எடுங்க… கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் இந்தியர்கள்..!!

இந்திய தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.  கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியை நிறுத்தியுள்ளன. அதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைப் பார்க்க சென்றிருந்த இந்திய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இத்தகைய நிலையில் குவைத்திற்கு வேலை பார்க்கச் சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புலிகள் பாதுகாக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது…!!!

உலக அளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் தான் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. நம் நாட்டின் தேசிய விலங்கு புலி என்பதற்கு சான்றாக ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் புலிகள் இல்லாத நிலையில் உலகில் இருக்கும் மொத்த புலிகளின் 70 சதவீதம் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டு வருவதாக வனவிலங்கு புகைப்பட கலைஞர் மோகன் குமார் என்பவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சர்வதேச புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதையடுத்து பல வனப்பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எகிறிய பெட்ரோல், டீசல்…. ”டெல்லி முழுவதும் அதிரடி”…. கெஜ்ரிவால் உத்தரவு …!!

டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது அரசை கட்டமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் முறை முதலமைச்சராக தேர்வாகிய இவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் காரணமாக இரண்டாவது முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர் வழங்கிய ஏராளமான நலத்திட்டங்கள் பிற மாநில மக்களையும் பேச வைத்தது. மக்களுக்கு சேவை செய்வதில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்களை பின்னுக்கு தள்ளி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் 3 வீரர்கள் பலி ……!!

உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்து இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் சந்தல் மாவட்டத்தில் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில்  ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத உச்சம்…. கொரோனா பிடியில் இந்தியா …!!

இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் கடந்து இருக்கின்றது. மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் பற்றி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலில், இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தை கடந்து இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 750க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது நிரந்தரம் அல்ல…. எல்லாம் மாறும்…. குமாரசாமிக்கு காங்கிரஸ் பதிலடி ..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால்…. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜக ஆட்சி பிடித்தது. தற்போது பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மாறி மாறி வார்த்தை போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்.,30 வரை – செம அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நான்கைந்து மாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன. இதனால் பல்வேறு வகைகளில் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சரிவை சந்தித்துள்ளன தொழிற்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான உத்தரவுகளையும், அறிவிப்புகளையும்  வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக கடந்த 2018 – 2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 10 லட்சம் பேர் மீண்டனர் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழு உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் அதிக நோய் தொற்று கொண்ட நாடாக இருக்கிறது. கடந்த 24 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய உத்தரவு – இனி அனுமதி தேவையில்லை …!!

புதிய வகை கரோனா வைரஸ் பரவலின் மத்தியில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தின் (Lockdown) கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது மூன்றாவது திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். புதிய வழிகாட்டுதலின் கீழ், கோவிட் -19 பரவுவதை எதிர்த்து நாட்டில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, சுதந்திர […]

Categories
தேசிய செய்திகள்

ஆக..,31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – சாட்டையை சுழற்றிய மத்திய அரசு …!!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஐந்து மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக ஏற்பட்டதை அடுத்து சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. நாளையோடு பொது முடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,171,003 பேர் பாதித்துள்ளனர். 10,680,203 பேர் குணமடைந்த நிலையில் 669,242 பேர் உயிரிழந்துள்ளனர். 5,821,558 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,364 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,567,750 குணமடைந்தவர்கள் : 2,239,724 இறந்தவர்கள் : 153,720 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள்… சுட்டுக்கொன்ற இந்திய ராணுவ வீரர்கள்…!!

ரஜோரி மாவட்ட கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், ” நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு – ஹேப்பி நியூஸ் சொல்லிய மத்திய அரசு …!!

கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா கால முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பல பகுதிகளில் போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் நடவடிக்கையும் முடக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியருக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்கள் மகிழ்ச்சி… மத்திய அரசு அதிரடி முடிவு…..!!

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு இயங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ”மக்கள் நடமாட அனுமதி”….. தடை அதிரடி நீக்கம் …!!

கொரோனா பேரிடர் கடந்த 5 மாதங்களாக ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலைய வைத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனாவில் தாக்கமும், கொரோனாவில் வேகமும் பிற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த சமயத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் தற்போது இருக்கும் பொது முடக்கம் வருகின்ற 31ம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜிம் செயல்பட அனுமதி – மத்திய அரசு அனுமதி …!!

நாடு முழுவதும் நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கிற்கு தடை விதித்துள்ளது. இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாட இருந்து வந்த தடைகள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31வரை பள்ளி, கல்லூரிக்கு தடை – மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் கொரோனா கால பொதுமக்கள் அமலில் இருந்து வருகிறது. வருகின்ற 31ம் தேதியோடு பொதுமுடக்கம் நிறைவடைய இருக்கும் நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூன்றாம் கட்ட தளர்வு என வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 31-ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல பள்ளி கல்லூரிகள் 31ம் தேதி வரை இயங்கு வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் அனுமதி – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்  மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி. விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். சுதந்திர தின கொண்டாட்டங்களில் மாஸ்க் அணிந்து, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் ஆகஸ்ட் 31வரை பொதுமுடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

நாடும் முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் மக்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது. சுதந்திர தின கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெறவேண்டும். உடற்பயிற்சி, யோகா பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்படலாம் மெட்ரோ, திரையரங்கம், மதுக்கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை தொடர்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் செயல்பட […]

Categories
அரசியல்

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 24 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை மறுநாளுடன் இம்மாதம் 31-ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை நீடிப்பது மற்றும் மேலும் தொடர்புகளை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ்  முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆந்திரா முழுவதும் பேரதிர்ச்சி – ஷாக் ஆன ஜெகன்மோகன் அரசு …!!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள்  இதன் தாக்குதலில் சிக்கி திணறி கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அந்த வரிசையில் உலக அளவில் மூன்றாவது அதிகம் தொற்று கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஒரு மாநிலம் கூட தப்பாமல் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா வலுவாக நடத்தி வருகின்றது. இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவாக ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரிகளில் – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்தும், அதனால் உயர்கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும்,  புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பை மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் நடத்தியது. அதில் பல்வேறு விதமான அம்சங்களில் கல்வித் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபட்டது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் தொடரலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரோ தெரிவித்துள்ளார்.  மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உச்சகட்ட மகிழ்ச்சி…..! சொன்னதை செய்த மோடி அரசு….!

இந்தியாவிடம் தொடர்ந்து இந்தியாவை சீண்டி கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு பாகிஸ்தானுக்கு இணையாக தற்போது சீனாவும் இந்தியாவை சீண்ட தொடங்கியுள்ளது. மேலும் சீனா தன்னுடைய பலத்தை பயன்படுத்தி இந்தியாவை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. இவர்களை இராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் எதிர்கொண்டு கட்சிதமாக செயலாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிற்கு கூடுதல் பலன்களை சேர்க்கும் வகையில் தற்போது ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளது. இதனால் சீனா – பாகிஸ்தான் நடுக்கம் அடைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி நம்ம ராஜ்யம் தான்…! ”கெத்து காட்டும் இந்தியா”…. தெறிக்கவிட்ட மோடி சர்க்கார் ..!!

பாகிஸ்தான் – சீனா என தொடர்ந்து இந்தியா தனது எல்லை நாடுகளுடன் கடுமையான எல்லை பிரச்சனைகளை சந்தித்து வரக் கூடிய நிலையில் போர் விமானங்கள் என்பது மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சீனாவிடம் ரபேலுக்கு  இணையான போர் விமானங்கள் ஏற்கனவே இருந்த வந்தது. இதனை முறியடிக்கும் வகையில் இந்திய விமானப் படையிலும்  ரபேல் போர் விமானங்கள்  மிக முக்கியமானதாக தேவை பட்டது. இதனையடுத்து தான் கடந்த வருடம் ராஜ்நாத் சிங் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்…!!

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைபுக் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய வரைபுக்  அனுமதி அளிக்கப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநில மொழியிலோ கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உயர் கல்வி முறையை முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்துவது உலகளாவிய பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் …? ஆய்வில் கிடைத்த பதில்….!!

இந்தியாவில் கொரோனா தொற்று முடிவுக்கு வர இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அளவு அடர்த்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி மும்பை, டெல்லி, அகமதாபாத், தானே ஆகிய நகரங்களில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு தற்போது சரிவை சந்தித்து வருவதாகத் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச புலிகள் தினம் இன்று கடைப்பிடிப்பு….!!!

இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி நாடு முழுவதும் அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே இந்தியாவில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனினும் வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை அடுத்து அதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் ஆகும் இந்த புலிகள் காப்பகம் மட்டும்தான் பீடபூமி, மலைப்பகுதி, சமவெளிப்பகுதி நீரோடை […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா பரவல் வேகம் அதிகம்…..!!!!

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 15 லட்சத்தை தாண்டிய நிலையில் உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆல் ஆவதாகவும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் அசுர வேகத்தில் இருப்பதாகவும், ஆய்வில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 16,893,528 பேர் பாதித்துள்ளனர். 10,456,395 பேர் குணமடைந்த நிலையில் 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். 5,773,657 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,488 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,498,343 குணமடைந்தவர்கள் : 2,185,894 இறந்தவர்கள் : 152,320 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு ….!!

கடந்த 5 மாதங்களாக இந்தியாவை விட்டு வைக்காமல் கொரோனா தொற்று அனைவரையும் பதம் பார்த்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இருந்தும் இதன் வீரியம்,  தாக்கம் தொடர்ந்து உச்சம் பெறுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றது. இந்த வகையில்தான் மாநில அரசுகள் ஊரடங்கு குறித்த பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையம் பிறப்பித்து வருகின்றனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 16 வரை – மத்திய அரசு அறிவிப்பு …!!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ?  நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை […]

Categories

Tech |