Categories
தேசிய செய்திகள்

25,000 உடல்களை தகனம் செய்த முகமது ஷரிப்… ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு..!!

சொந்தக்காரர்கள் நிராகரித்த 25,000க்கு மேற்பட்ட உடல்களை தகனம் செய்துள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்க்கு ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு  மட்டுமே அழைப்பு விடுத்து அனுமதிக்கப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பிக்க பிரதமர் மோடி வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறிய மும்பை – முன்னாள் முதல்வர் மனைவி ட்விட் ..!!

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட சுஷாந்த் சிங் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தொழில் போட்டி காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சுஷாத் சிங் தந்தை அளித்த புகாரின் பேரில் நடிகை ரியா […]

Categories
தேசிய செய்திகள்

“பூமி பூஜையில் உத்தவ் தாக்கரே பங்கேற்க மாட்டார்” மறைமுகமாக கூறிய சஞ்சய் ராவத் எம்.பி…!!

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என சஞ்சய் ராவத்  எம்பி மறைமுகமாக கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் விழாவில் கலந்து கொள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்டி முடித்த பின் எப்படி இருக்கும்??… வைரலாகும் மாதிரி புகைப்படங்கள்…!!

ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி முடித்தபின் எவ்வாறு அந்த ஆலயம் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தற்போது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். மேலும்  இந்த விழாவில் பல முக்கிய தலைவர்களான […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் உட்பட….. யாருக்கும் அனுமதியில்லை… ட்ரம்ப் அதிரடி உத்தரவு ..!!

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அரசின் ஒப்பந்தங்களில் பணியமர்த்த கூடாது என்று அதிபர் டரம்ப் புதிய உத்தரவிட்டுள்ளார். உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றால் பொருளாதார ரீதியாகவும், அமெரிக்கா மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்ற விவகாரங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் முதல் இடம்… கன்னியாகுமரியை சேர்ந்தவர் சாதனை…!!

யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு துரோகம் செய்தது”… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்…!!

காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையையடுத்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்குரிய 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாளையுடன் 1 வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி பாரதி வீதி அலுவலகம் அருகே மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது, […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை…. பிரதமரின் நாளைய பயணத்திட்டம் வெளியீடு….!!

ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவை சிறப்பிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் விவரங்களை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடந்துவந்த 70 வருட சச்சரவு சென்ற வருடம் நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என  […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5ஆம் தேதியும், பாஜக எடுத்த முக்கிய முடிவுகளும்!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை, அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கம், முகல்சாராய் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் என பல வரலாற்று நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் எடுக்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நாளில்தான், அயோத்தி ராமர் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. நூற்றாண்டு கால பிரச்னைக்கு முடிவு காணப்பட்டதாக நம்பப்படுகிறது. அயோத்தி […]

Categories
தேசிய செய்திகள்

புதுபொலிவுடன் தயாராகும் அயோத்தி ரயில் நிலையம்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ள நிலையில், அந்நகரத்திலுள்ள ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ஜூன் 2021க்குள் முழுமைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 5) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.இந்த பிரமாண்ட விழாவிற்கு நாடு தயாராகி வருவதையொட்டி, அயோத்தியின் ரயில் நிலையத்தை மறுவடிவமைக்கும் பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது குறித்து ரயில் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராமர் கோயிலின் கட்டுமானம் 2023-24ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு!

கோயிலின் அதிமுக்கியமான கர்ப்ப கிரகம், ராமர் சீதாதேவி சிலை தரை தளத்திலே அமைக்கப்படும். மேலும், இரண்டாயிரம் அடி ஆழத்தில், டைம் கேப்சூல் (Time capsule) வைக்கப்படும். இது எதிர்காலத்தில் ராமர் கோயிலின் வரலாறை படிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்கும். அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழா காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலின் […]

Categories
Uncategorized

ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, அசோக் சிங்கால், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராம் சந்திர தாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் மிக முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். ராம ஜென்ம பூமி இயக்கத்தை வடிவமைக்க, இந்த தலைவர்களின் முக்கிய பங்கை காணலாம். அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள, வழிபாட்டு தலத்தில் நீடித்த 70 ஆண்டுகால சச்சரவு கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்த ஆண்டே நடைமுறைப்படுத்துங்க – தமிழக அரசு அதிரடி முறையீடு …!!

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது. மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடங்கப்பட்டு அது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களின் கனவு நனவாகி விட்டது”… பிரதமரை பாராட்டிய மக்களவை உறுப்பினர் லல்லு சிங்…!!

ராமர் கோவில் கட்டுவதன் மூலம் இந்துக்களின் உடைய நீண்ட நாள் கனவை பிரதமர் நிறைவேற்றி உள்ளார் என்று அயோத்தியின் மக்களவை உறுப்பினர் லல்லு சிங் தெரிவித்துள்ளார்.  1990 ஆம் வருடம் ராமஜென்ம பூமி இயக்கம் பிரபலம் அடைவதற்கு முந்தைய காலங்களிலேயே மக்களவை உறுப்பினர் லல்லு சிங் இந்த இயக்கத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அவர் கூறியதாவது, ” விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மறைந்த முன்னாள் தலைவர் அசோக் சிங்கல், […]

Categories
உலக செய்திகள்

சரிவடைந்த உற்பத்தித்துறை கொள்முதல்… மாதாந்திரத் கணக்கெடுப்பில் வெளியான தகவல்….!!

நாட்டில் உற்பத்தி துறை செயல்பாடு மிகவும் சரிவடைந்துள்ளதாக மாதாந்திர கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எச்‌.எஸ் மார்கிட் இந்தியா நாட்டின் உற்பத்தித் துறை பற்றி மாதாந்திர கணக்கெடுப்பு ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில், கடந்த ஜூலை மாதத்தின் உற்பத்தி கொள்முதல் ஆனது பிஎம்ஐ தரவு 46 ஆக இருக்கின்றது. ஆனால் சென்ற ஜூன் மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 47.2 ஆக இருந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரே மாதத்தில் ஒரு விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது‌. அதற்கு காரணம் ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை…. “கொரோனா அச்சம்” 175 பிரமுகர்கள் மட்டுமே அழைப்பு….!!

ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ள நிலையில் 175 பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை  விழா நாளை நடக்க இருக்கிறது. அந்த விழாவில் கலந்து சிறப்பிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோவில் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். மேலும் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க  அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி…. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி….!!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தனது டுவிட்டரில் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டு இருப்பதாவது, “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட உள்ளேன். அண்மையில் என்னை […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 203,509 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
தேசிய செய்திகள்

“மந்திரி ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்”… எம்.பி டுவிட்டரில் கேள்வி…!!

மந்திரி அமித்ஷா கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றுள்ளார்? என சசிதரூர் எம்.பி., ட்விட்டரில் கேள்வி கேட்டு வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,00,000ஐ தாண்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,135 ஆக உயர்ந்து விட்டது. கள பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு சில மாநிலங்களில் முதலமைச்சர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 697,189 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 199,861 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 199,861 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

சரியான நேரத்தில், சரியான முடிவு…. இப்படி தான சொன்னீங்க… மோடியை விமர்சித்த ராகுல் …!!

அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை மத்திய அரசு திறம்பட கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார்.  தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை கொரோனா தொற்று குறித்து குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,444,642 பேர் பாதித்துள்ளனர்.11,675,539 பேர் குணமடைந்த நிலையில் 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,071,914 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,675 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,862,174 குணமடைந்தவர்கள் : 2,446,798 இறந்தவர்கள்  : 158,929 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,256,447 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் விமானத்தை ரபேல் விமானம் அதன் நாட்டிற்கு சென்று தாக்கும் – பி.எஸ்.தனோவா

ரபேலின் நோக்கம் பாகிஸ்தான் விமானத்தை பாகிஸ்தான் விமானநிலையத்திற்குள் தாக்குவதே என இந்தியா விமானப்படை முன்னாள் தலைவர் கூறியுள்ளார். திபெத் பிராந்தியத்தில் சீனாவுடன் ஏதாவது வான்வெளிப் போர் உண்டாக்கினால், ரபேல் விமானம் இந்தியாவிற்கு ஒரு நன்மையை தரும். ஏனென்றால் கடற்படை நிலப்பரப்பை அதன் நன்மைக்காக பயன்படுத்தவும், எதிரி வான் பாதுகாப்பு அழிக்கவும், மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகளை அழிப்பதற்கும் ரபேல் போர் விமானத்தால் முடியும் என்று விமானப்படை முன்னாள் தலைவர் பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். பாலகோட் தாக்குதல்களின் சிற்பி என்று […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு…. ”மதிய உணவு,காலை சிற்றுண்டி” புதிய கல்வி கொள்கையில் தகவல் …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருக்கின்றது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ மாணவர்கள் நலன் கருதி, கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இந்த கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு என்றும், இதில் மாணவர்கள் நலன், உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளிகளில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மாஸ் காட்டும் இந்தியா…. உலகளவில் பெருமிதம்…. உலக சுகாதார அமைப்பு புகழாரம்…!!

நேற்று ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட செயல் இயக்குனர் மைக்கேல் ரயான் இந்தியாவை புகழ்ந்து தள்ளினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் சக்திவாய்ந்த தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கொரோனவை முடிவுக்கு கொண்டுவரும் சக்திவாய்ந்த மருந்துகளையும் தயாரித்து வரும் இந்தியா, சர்வதேச அளவில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது உண்மை தான். 130 கோடி மக்கள் தொகையை கொண்ட பெரிய நாடு […]

Categories
உலக செய்திகள்

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள்… இல்லையேல் தடை விதிப்போம்…. கெடு விதித்த அதிபர் டிரம்ப் ..!!

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க வேண்டும் இல்லை என்றால் தடை செய்யப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா – சீனா மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக போரை உலக நாடுகள் உன்னிப்பாக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி தகவலை சீன திருட முயற்சிக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சீனா மீது […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக ஆன்லைனில்…”2360 பேர் பணி நிறைவு விழா” அசத்திய இந்தியன் ரயில்வே ..!!

ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் 2320 அலுவலர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. ரயில்வே பணியில் ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மெய்நிகர் பணிநிறைவு விழாவை சிறப்பாக நடத்தியது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேயின் அனைத்து மண்டல, கோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே தளத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வரலாற்றில், முதல் முறையாக சென்ற மாதம் ஜூலை 31ம் தேதி பணி நிறைவு செய்த 2320 அலுவலர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

“ரக்ஷா பந்தன்” தங்கையின் விருப்பம்… போலீசில் சரணடைந்த நக்சல் இளைஞர்….!!

ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு தனது தங்கையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு நக்சல் படையை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய 12 வயதில் வீட்டை விட்டு ஓடி மல்லா நக்சல் அமைப்பில் சேர்ந்துள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் ஏராளமான காவல்துறையினர் இறந்துள்ள நிலையில், இவரைப் பிடித்து தருவோருக்கு 8 லட்சம் ரூபாய் பரிசாக தருவதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

பசுவின் இருப்பிடத்தை மாற்றிய தாசில்தார்… கோபத்தில் அரை மணி நேரம் விடாமல் துரத்திய பசு… வைரலாகும் வீடியோ பதிவு…!!

தாசில்தார் ஒருவரை பசுமாடு ஒன்று அரை மணி நேரமாக விரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வானபர்த்தி பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் பசுமாடு ஒன்று காரில் வந்த தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரமாக விடாமல் விரட்டி உள்ளது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு அவர் நிறுத்திய காரின் முன் வந்து நின்று அங்கிருந்து எங்கும் செல்ல முடியாத அளவுக்கு மறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் கண்ணாடி அருகே சென்று காரை இயக்கும்போது தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

வானத்தில் எரிபொருள் நிரப்பிய ரபேல் விமானம்… வைரலான வீடியோவின் உண்மை தகவல்….!!

இந்தியாவில் களமிறங்கியுள்ள ரபேல் ஜெட் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சி வலைதளங்களில் பரவி வருவதை பார்த்து அந்த வீடியோ பதிவு பொய்யான செய்தி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்சில் இருந்து 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில், அம்பாலா விமான தளத்தில் ஜூலை 29ம் தேதி களமிறங்கின. ஜூலை 27ம் தேதி பிரான்சில் இருந்து கிளம்பி 7 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. இந்தியா வந்தடையும் முன் இடையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இந்திய எல்லையை தாண்டும் நேபாளம்…. கண்டனம் தெரிவித்த இந்திய பாதுகாப்பு அமைப்பு….!!

இந்தியாவின் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் நேபாளம் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிற்கு உரிமையான லிபுலேக் , கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபகாலமாக நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. அதுமட்டுமன்றி அந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் ஒன்றினை கடந்த மே மாதத்தில் வெளியிட்டிருந்தது. நேபாளத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறது.ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும் வரலாற்று பூர்வமாக எத்தகைய ஆதாரங்களும் இல்லாமல் நேபாளம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

மகன் இறந்த துக்கத்தில் இதனை செய்தேன்…. நெகிழ்ச்சியுடன் கூறிய இந்தியர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் விபத்து ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து அவர் நினைவாக தந்தை செய்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற அவலம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அது கேரளாவை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.இந்தநிலையில் அரபுநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற கேரளாவைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு கேரளாவிற்கு அனுப்பி வைப்பதற்கு டிஎன் கிருஷ்ணகுமார் என்பவர் உதவி செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,236,407 பேர் பாதித்துள்ளனர். 11,446,278 பேர் குணமடைந்த நிலையில் 692,817 பேர் உயிரிழந்துள்ளனர். 6,097,312 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,754 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,813,647 குணமடைந்தவர்கள் : 2,380,217 இறந்தவர்கள்  : 158,365 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.15 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 115,150 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 692,794 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சோனியாவை கண்டுக்காத குஷ்பூ…. பாஜகவில் இணைகிறாரா ? அரசியல் பரபரப்பு ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்வீட் செய்திருந்தார். இது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை கண்டு கொள்ளாத குஷ்பூ அமித் ஷாவுக்கு நலம்பெற வாழ்த்திய ஏன் ? அவர் பாஜகவில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 217,901பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 217,901 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

50 வருடங்களாக… ராமர் கோவில் கட்ட…. புனித நீர், மணல் சேகரித்த… அலைந்து திரிந்த இரட்டையர்கள் ..!!

ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை வருகிற புதன்கிழமை அன்று அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 8-ந் தேதி முதல் – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 5 மாதங்கள் வரை நீட்டிப்பு, தளர்வு என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகின்றது. இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில் மத்திய அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு, சுகாதார பணிகளை செய்து வருகின்றது, மாநில அரசுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பிற நாடுகளில் சிக்கியிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை – முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்வார்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம்  ரூபாய் 5344 என்ற விலையில் இந்திய அரசு வெளியிடும் தங்க முதலீட்டு திட்டத்தில் பொதுமக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை முதலீடு செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இணையத்தில் பணம் செலுத்துவோருக்கு ரு கிராமுக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Categories
தேசிய செய்திகள்

சீனா சரியில்லை… இப்போதைக்கு வேணாம்… இந்தியா அதிரடி முடிவு …!!

லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் படையெடுப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியதில் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கள்ளவான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 62 இருக்கு…. கிராம வாசிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு …!!

நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும்  குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கு எடுத்து இருக்கின்றன. அதன்படி 1728 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6000 ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே ஆகஸ்ட் 3 முதல் 7வரை – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ..!!

பொதுமக்கள் தங்க பத்திரம் பெற ஆகஸ்ட் 3 முதல் 7 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி பத்திரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆக இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விரும்பினால் முதலீட்டை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதலீட்டைத் திரும்பப் பெறும் நாளில் உள்ள விலையில் முதிர்வு தொகையை பெறலாம் என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி…. நினைவுகூற நாணயம் வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு….!!

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறுகின்ற வகையில் நாணயம் ஒன்றை வெளியிட போவதாக இங்கிலாந்து அரசு தகவல் அளித்துள்ளது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுபற்றி இங்கிலாந்து அமைச்சர் ரிஷிசுனிக் பேசும்போது, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு படுத்துகின்ற வகையில் நாணயம் ஒன்றினை வெளியிடுவதற்கு ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

பூமி பூஜையை முன்னிட்டு… அயோத்தியில் ஒளி மயமாக்கப்பட்ட நகரங்கள்…. வைரலாகும் காட்சி படங்கள்…!!

5ஆம் தேதி நடக்க இருக்கும் ராமர் கோயில் பூமி பூஜைக்கு இப்போது இருந்தே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது . அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத் தொடக்கத்திற்கு  பூமி பூஜை நடக்க இருக்கிறது. அப்பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். மேலும்  பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி – வெளியான பரபரப்பு அறிவிப்பு …!!

மத்தியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையில் ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. பொதுத்துறையின் ஆனாலும் சரி, தனியார்துறை ஆனாலும் சரி நாடு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மக்களுக்கு ஏற்றவாறு, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு விதமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இது அரசு எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது வருகிறது. அந்தவகையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை குறித்து ஒரு […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 254,938 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 688,913 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.68 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 168,162 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் ஒரே […]

Categories

Tech |