Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக கால்நடைகளுக்கான செயலி…… அனிதா ராதாகிருஷ்ணன் அறிமுகம்….!!!!

இந்தியாவில் முதல் முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களை பெற “கால்நடை மருத்துவர்” என்ற செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலில், காணொளி மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும். இதில் 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஞானவாபி மசூதி வழக்கு – விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பு …!!

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து […]

Categories
உலக செய்திகள்

வந்தே பாரத் திட்டத்தில்…. 70 லட்சம் இந்திய மக்களை மீட்டுள்ளோம்… ஜெய் சங்கர் பேச்சு…!!!

மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரியான ஜெய்சங்கர், வந்தே பாரத் திட்டப்படி உலகில் மொத்தமாக 70 லட்சம் மக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருப்பதாக கூறியிருக்கிறார். மத்திய வெளிவகார மந்திரியான ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் ரியாத் நகரத்தை சேர்ந்த இந்திய சமூக மக்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலக நாடுகளிலிருந்து மொத்தமாக சுமார் 70 லட்சம் மக்களை, வந்தே பாரத் திட்டப்படி இந்திய நாட்டிற்கு வரவைத்திருக்கிறோம். இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

தொலைதூரக் கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்திற்கு இணையானது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்விமுறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என்று பல்கலைக்கழகம் மானிய குழு தெரிவித்துள்ளது. இது குறித்து யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திறந்த நிலை, தொலைதூர கல்விமுறை மற்றும் ஆன்லைன் கற்றல் மூலம் பெறப்படும் இளங்கலை, முதுகலை பட்டங்கள், முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்து நேரடி வகுப்பு முறையில் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் முதுகலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 விக்கெட் எடுக்க காரணமே இதுதான்…. “அந்த 2 போட்டில அது கெடைக்கல”…. போட்டிக்கு பின் ‘ஸ்விங் கிங்’ புவி பேசியது என்ன?

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார் புவனேஸ்வர் குமார்.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் நேற்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. விராட் கோலி 61 பந்துகளில் 6 சிக்ஸர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ரன்கள் கொடுத்து….. 5 விக்கெட் எடுத்ததுமட்டுமில்லாமல்…. பல சாதனைகளை படைத்த புவி…. இதோ லிஸ்ட்.!!

ஆப்கானிதனுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் சேதமடைந்த பருத்தி… இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய கோரிக்கை….!!!

பாகிஸ்தான் நாட்டின் வர்த்தக அமைப்பு, பருத்தி இறக்குமதிக்காக இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் 1200க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இயற்கை பேரிடரில் மாட்டிக் கொண்ட அந்நாட்டிற்கு பல நாடுகள் உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெள்ளத்தால் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் பருத்தி உற்பத்தியாளர்கள் இழப்பை சந்தித்தார்கள். உற்பத்தியில் 25% பருத்தி அழிந்து போனது. மேலும், நாட்டின் ஜவுளி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாட்டின் வர்த்தக […]

Categories
தேசிய செய்திகள்

ராணி எலிசபெத் மறைவு…. நாளை மறுநாள் இந்தியா முழுவதும்…… அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிறுவனங்களின் மொத்த நஷ்டம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் விமான சேவை நிறுவனங்களில் நடைமுறை செயலில் 45% ஆக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என்று புகார் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விமான சேவை நிறுவனங்கள் நடைமுறை செலவினத்தில் 35% லிருந்து 50% அளவிற்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் கணக்கில் டாலரின் மாற்று மதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனம் நஷ்டம் அதிகரிக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

71ஆவது சதத்தை….. இவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்…. விராட் கோலி நெகிழ்ச்சி..!!

தனது 71வது சதத்தை தனது கடினமான காலத்தில் தன்னுடன் நின்ற மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு அர்ப்பணித்தார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. எனவே பழைய ரன் மெஷின் கோலி எப்போது மீண்டும் வருவார் என்ற நிலையில், தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த அரிசிக்கு ஏற்றுமதி விதி செய்ய தடை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, வியட்நாம், வங்கதேசம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியா குறைந்த விலையில் அரிசியை விற்பதால், உலக நாடுகள் இந்தியாவை நாடுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, உலக அளவில் 45 சதவீதம் இந்தியாவிலிருந்துதான் அரிசி ஏற்றுமதியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்மதி ரக அரிசியை மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை விரும்பி வாங்குகின்றன. பாஸ்மதி அல்லாத ரகங்களை ஆப்பிரிக்க நாடுகளும் பிற ஆசிய நாடுகளும் வாங்குகின்றன. உலகளவில் அரிசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 ஓவர்…. “4 ரன்கள்”… 5 விக்கெட்….. சாஹலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த புவி…!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் புவனேஸ்வர் குமார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி மற்றும் கே.எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.. அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘கிங்’ இஸ் பேக்… செம இன்னிங்ஸ்…. சதமடித்த கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீரர்கள்..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்து வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.. ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் அவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் கோலி. இந்த ஆசிய கோப்பையின் கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

1020 நாட்களுக்கு பிறகு….. முதல் சர்வதேச டி20 சதம்…. விராட் கோலியின் சாதனைகள் இதோ..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்த கோலி பல சாதனைகள் படைத்துள்ளார். ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது இந்திய அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக ஆடி பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 ஆண்டுகளுக்கு பின்….. “டி20 கிரிக்கெட்டில் முதல் சதம்”….. ‘கிங்’ கோலி ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்துள்ளார் கிங் கோலி.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAFG : பொளந்து கட்டிய கோலி…… தெறிக்க விட்ட புவி….. வெற்றியுடன் வெளியேறிய இந்தியா..!!

ஆசியக்கோப்பை கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நாயகன் மீண்டும் வர…. ‘கிங்’ கோலி அதிரடி சதம்…. ஆப்கானுக்கு இமாலய இலக்கு..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் 7 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய அணி தனது கடைசி […]

Categories
உலக செய்திகள்

வங்கதேச பிரதமர் கலைஞர்களுடன் உற்சாக நடனம்…. வைரலாகும் வீடியோ…!!!

வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனா, ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் தனக்கு வரவேற்பு அளித்த கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியிருக்கிறார். இந்திய நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுபயணமாக வந்திருக்கும், வங்கதேச பிரதமரை, கடந்த செவ்வாய் கிழமை அன்று அதிபர் மாளிகையில் சிறப்பாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் ராஜ்காட்டில் இருக்கும் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். #WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvNZ : 82 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து…. தொடரை வென்ற ஆஸ்திரேலியா..!!

2ஆவது ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கின்றது. இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப் போட்டியை இழந்த இந்தியாவுக்கு ஆறுதல் கிடைக்குமா?…. ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்…..!!!!

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் வங்காளதேசம், ஹாங்காங் முதல் சுற்றில் வெளியேறியது. அதனை தொடர்ந்து சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பை : இன்று மோதுகிறது இந்தியா -ஆப்கான்…… ஆறுதல் வெற்றி யாருக்கு?

ஆசியக்கோப்பையில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று, பின் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறியது. இந்திய அணியில் பேட்டிங் ஓரளவு சூப்பராக இருந்த போதிலும், பௌலிங் மற்றும் பீல்டிங் சரியாக இல்லாதது தோல்விக்கு மிக முக்கிய  காரணமாக […]

Categories
உலக செய்திகள்

சுதந்திர தின நூற்றாண்டிற்குள்… இந்திய பொருளாதாரம் இத்தனை லட்சம் கோடியாக மாறுமா?…

இந்தியாவின் சுதந்திர தின நூற்றாண்டிற்குள் அந்நாட்டின் பொருளாதாரமானது, 2400 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மந்திரியாக இருக்கும் பியூஸ் கோயல் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான பியூஸ் கோயல், சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடிய போது தெரிவித்ததாவது, இந்திய நாட்டின் சரக்குகள், சேவைக்கான ஏற்றுமதியானது, 675 பில்லியன் டாலர்கள் வரை இருந்தது. வரும் 2030-ம் வருடத்திற்குள், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மோசமா ஆடல…. ஆனால் இந்தியாவுக்கு எச்சரிக்கை…. சோயப் அக்தர் கருத்து….. ஆமா கரெக்டு தான்..!!

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக்கோப்பையில் இருந்து வெளியேறும் இந்தியாவுக்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை மணி என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறிவிட்டது.. இதனால் இந்திய ரசிகர்கள் கேப்டன் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை: 4 புள்ளிகளில் வாய்ப்பு…. இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா….?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்லுமா என்ற சந்தேகம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. இந்திய அணியால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். அதற்கான 4 வாய்ப்புகள் இருக்கிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் இந்தியா தோல்வி அடைந்ததால், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!!

இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும், சாலை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல்….. இந்தியாவில் எந்த நகரங்கள் தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!!

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு நாடுகளிலும் மிக முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. வருடத்திற்கு 123 மணி நேரத்தை போக்குவரத்து நெரிசலில் இழக்கிறது மும்பை. மற்ற நகரங்களில் ஒப்பிடும்போது மும்பை 53 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பு…… இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் வசிக்கும் மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இந்த ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள 12 இலக்க எண் மிக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தகைய ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கூடிய வகையில் மத்திய அரசு வாக்காளர் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியா வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ பள்ளியில் 8000 ஆசிரியர் பணியிடங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ராணுவ நிலையங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடத்தில் 8000 காலியிடங்கள் இருப்பதாகவும் இதனை உடனடியாக நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், இரண்டு வருடம் டிப்ளமோ பட்டைய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தகுதியான நபர்களுக்கு ஆன்லைன் தேர்வு, கற்பித்தல் திறன்,கணினி திறன் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு பல வழிகளில் 400 கோடி டாலர்கள் வழங்கிய இந்தியா… ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

இந்திய அரசு ஏறக்குறைய 400 கோடி டாலர்கள் மதிப்புடைய நிதி உதவிகளை இலங்கைக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், பல பிரச்சனைகள் உண்டானது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகள் அந்நாட்டிற்கு நிதி உதவிகளை வழங்கி வந்தது. அதன்படி சமீப மாதங்களில் சுமார் 400 கோடி டாலர் மதிப்பில் உணவு பொருட்களையும் நிதி உதவியையும் இந்தியா, அந்நாட்டிற்கு அளித்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவினுடைய நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் ருசிரா கம்போஜ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரிட்டயர்மென்ட் வயது வரம்பு உயர்வு?…. வெளியான புதிய பரபரப்பு தகவல்….!!!!

பென்ஷன் அமைப்பை பாதுகாப்பதற்கு போதிய ரிட்டயர்மென்ட் பலன்களை வழங்குவதற்காக இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என EPFO தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 2047 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.அதில் மற்ற நாடுகளில் அனுபவங்களையும் பென்ஷன் அமைப்பை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவும் இந்தியாவில் பணி ஓய்வு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அதே நேரம் அதிக அளவிலானோர் முதுமை அடைந்து வருகிறார்கள். 2047 ஆம் […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டின் நலனுக்காக மட்டுமே இந்தியா செயல்படும்…. நடைபெற்ற ரஷ்யா-இந்தியா நட்புறவு நிகழ்ச்சி…. தகவல் அளித்த ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி….!!!!

ரஷ்யா-இந்தியா நல்லுறவை பாராட்டும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ரஷியாவில் உள்ள தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் வைத்து ரஷியா-இந்தியா நல்லுறவு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஷி ய வெளியுறவுத்துறை மந்திரி செர்லி லவ்ரோ பங்கேற்றார். இந்நிலையில் அவரிடம் ரஷியா-இந்தியா இடையே உள்ள உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செர்லி லவ்ரோ  கூறியதாவது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் ரஷ்யா-இந்தியா நட்பிற்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் ரஷிய கச்சா எண்ணெய்  கொள்முதல் செய்யும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : மீண்டும் மோதும் இந்தியா – பாகிஸ்தான்…. இன்று சூப்பர் 4ல் வெல்வது யார்?

சூப்பர் 4ல் இன்று 2ஆவது  போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணி மீண்டும் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரின் 2ஆவது மற்றும் கடைசி குரூப் ஏ ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக மிக எளிதாக வெற்றி பெற்று சூப்பர் 4ல் பாகிஸ்தான் தனது இடத்தை பதிவு செய்தது. இந்த தொடரில் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. மேலும் அடுத்த கட்டத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொலை…. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கனடா நாட்டின் சர்ரேயில் பிரபல இந்திய கனேடிய இயக்குனர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கனேடிய இயக்குனரான மணி அமர் கனடா நாட்டின் சர்ரேயில் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் வசித்த பகுதியில் அருகில் குடியிருப்பவர்களுக்கு இடையே நடந்த மோதலில் இவர் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமர், திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி, ஆசியாவை சேர்ந்த இளைஞர்கள் தீங்கிழைக்கும் குழுக்களோடு சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர விபத்து பட்டியல்….. புதுச்சேரி முதலிடம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களை தேசிய குற்ற பதிவேடு அமைப்பு பதிவு செய்த ஆவணப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்து தரவுகளை கொண்டு இரவில் 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்கள் அடங்கிய பட்டியலை ஸ்டேட்டஸ் ஆப் இந்தியா நிறுமம் டுடே நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இரவில் அதிக விபத்துக்கள் நடக்கும் தேசிய அளவிலான பட்டியலில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது.அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

சீன செல்போன்களுக்கு இந்தியாவில் தடை?….. மத்திய அரசு கொடுத்த விளக்கம்….!!!!

சீன செல்போன்கள் இந்தியாவில் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக சில தகவல் வெளியாகி உள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் realme, oppo, vivo போன்ற செல்போன்கள் இனி […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளில் எல்லாம் நெருக்கடி…. பாதுகாப்பான இடத்தில் இந்தியா…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

“அமெரிக்க வட்டி விகித உயர்வுகளும் மோசமடையும் சீனாவின் கட்டுமானத் துறைகளும்: மாற்று இல்லாத தருணத்தை இந்தியா அனுபவிக்கிறதா” என்ற தலைப்பில் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தலைமையிலான குழு எழுதியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.ஐ., ஈகோராப் அறிக்கையில் கூறியது, சீனா தற்போது தெளிவான மந்தநிலையை எதிர்கொள்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் நீண்ட கால நோக்கில் இந்தியா பயனடையும். உலகளவில் அனைத்து நாடுகளும் நெருக்கடியை எதிர்கொள்வதால், 2022-23ல் வளர்ச்சி மற்றும் விலைவாசி கண்ணோட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்திய கப்பற்படைக்கு இது தான் கொடி…. அறிமுகப்படுத்திய மோடி…. வெளியான தகவல்….!!!!

கொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வு பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பிறகு உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானந்தாங்கி போர் கப்பலான விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் இந்தியா கப்பற்படைக்கு புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் கடல்சார் வலிமையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றக்கூடிய வகையில் அந்த கொடி இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து காலணி ஆதிக்கத்தை குறிக்கும் விவரங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தரமான பிளேயர் தான்…. “ஆனா இதுமட்டும் தான் பிரச்சனை”….. வந்தா மொத்த டீமும் முடிஞ்சிது….. கவலைபடும் கபில் தேவ்.!!

இந்த விஷயத்தில் ஹர்திக் பாண்டியாவை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார்.. இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக சிறப்பாக ஆடிவரும் இளம்வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் அவருடைய ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜுவும் 40 திருடர்களும்” இணைய மோசடியில் தப்பிக்க…. செய்யவேண்டியது, செய்யக்கூடாதவை…. RBI எச்சரிக்கை….!!!!!

நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலனோர் இணைய வழி பணம் பரிமாற்றும் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக்கி பணம் மோசடியில் ஈடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முதியோர், வேலை தேடும் இளைஞர்கள், இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவோர் ஆகியோர்களை பண மோசடி கும்பல் தங்கள் வலையில் எளிதில் விழ வைத்து ஏமாற்றுகிறார்கள். அத்தகைய கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக வங்கிகள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் பண மோசடி கும்பல் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி…. பள்ளி மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டம்?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் மாநிலம் மற்றும் மத்திய கல்வி வாரியங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதால் மதிப்பெண்களில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.அதன் காரணமாக இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களின் நிலையை அறிய மாநில முழுக்க ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு புதிதாக திட்டமிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மாநில வாரியங்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களின் பிரதிநிதிகள் மாநில முழுக்க ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டு வருகிறார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 200, ரூ. 300, ரூ. 400 விலையில்…. இந்தியாவிலேயே ஈசியாக கிடைக்கும்….. இந்திய மகளிருக்கு ஓர் GOOD NEWS….!!!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் 200 முதல் 400 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 15 வயது முதல் 44 வயது வரையிலான பெண்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே புற்று நோய்களில் இரண்டாவது இடத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கின்றது. இதற்கு எதிரான தடுப்பூசியை, புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நாட்டில் தினம்தோறும் சராசரியாக 86 கற்பழிப்புகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த வருடம் இந்தியாவில் நடந்த குற்றங்கள் என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 6337 கற்பழிப்பு வழக்குகள், மத்திய பிரதேசம் 2947 வழக்குகள், மராட்டியம் 2496 வழக்குகள், உத்திரபிரதேசம் 2845 வழக்குகள்,டெல்லி 1250 ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் போலி சிம்கார்டு மோசடிகள்….. கண்டறிய எளிய முறை….. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் அரசின் அனைத்து தேவைகளுக்கும் சலுகைகளை பெறுவதற்கு முக்கிய சான்றாக ஆதார் கார்டு விளங்குகிறது. தற்போது ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆதருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறு இணைப்பதன் மூலம் நாட்டில் நடக்கும் பல மோசடிகள் விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. இனி இதற்கு ஜிஎஸ்டி வரி….. அமைச்சகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் பயணிகளும் நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் பயணிகளின் முன்பதிவு அடிப்படையில் இயக்கப்பட்டது. எப்போதும் ரயில் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கம். ஆனால் முன்பதிவு செய்யப்பட டிக்கெட் ஏதேனும் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களை ஏமாற்றி சீன கடன் செயலியை ஒடுக்காதது ஏன்?….. காங்கிரஸ் எழுப்பிய கேள்வி….!!!!

சீனர்கள் நடத்திய கடன் வழங்கும் செயலிகள் மூலம் ரூ.500 கோடி மோசடி செய்த 22 பேரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் பயனர்களின் முக்கிய தகவல்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களின் பதவி ஏற்றம் செய்துள்ளனர் என்று தெரியவந்தது. அதனைப் போல பல கடன் செயலிகள் இந்தியர்களை ஏமாற்றி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவல்லப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

கூட்டு இராணுவ போர் பயிற்சி… பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு…!!!!!

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும்  கூட்டு ராணுவம் பயிற்சி வரும் ஒன்றாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை நடைபெற இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ரஷ்யாவின் கிழக்கு ராணுவ பிரிவின் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டு ராணுவ போர் பயிற்சியில் பல்வேறு விதமான போர் உத்திகள் பற்றி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7-ம் […]

Categories
உலக செய்திகள்

கருணையின் முகமாக இந்தியா இருக்கிறது…. புகழ்ந்து தள்ளிய ஐ.நா பொதுச்சபை தலைவர்…!!!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக இருக்கும் அப்துல்லா ஷாகித், இந்தியா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். மாலத்தீவினுடைய வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித், ஐ.நா பொது சபையினுடைய தலைவராக இருக்கிறார். இவர், இந்திய நாட்டை பற்றி தெரிவித்ததாவது, மாலத்தீவு மக்களுக்கு இந்திய நாட்டை வெறுக்கும் விதமான உணர்வை சிலர் பரப்புகிறார்கள். இது ஒன்றுமே இல்லாத அமைப்பினரால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம். அவர்களுக்கு ஒரு கொள்கையும் கிடையாது. வெறுப்பு தான் அவர்களுக்கான கொள்கையாக இருக்கிறது. அதை தான் அவர்கள் மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடத்தில் 1,63,033 பேர் தற்கொலை…. தமிழகம் 2வது இடம்….. அதிரவைக்கும் ரிப்போர்ட்…..!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகள் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,63,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது. இதில் அதிக தற்கொலைகள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து 18, 925 தற்கொலைகளுடன் தமிழ்நாட்டிற்கு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும். மத்தியபிரதேசம் 14,965 தற்கொலைகள், மேற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி…. ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம்…. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமங்களின் வடிவம், அளவு மற்றும் வண்ணம் உள்ளிட்டவற்றில் பல்வேறு வேறுபாடுகள் இருந்து.அதனால் வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தக்கூடிய மக்கள் பலரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெனிவாஒப்பந்தத்தின் படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு qr கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதாவது உதவி எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை எதிர்ப்பதா?… மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் ரஷ்யா…!!!

இந்தியா தங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று ரஷ்யா கண்டித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யநாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்தன. இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலையாக இருந்து வந்தது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயையும் கொள்முதல் செய்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான ரஷ்ய தூதராக இருக்கும் டெனிஸ் […]

Categories

Tech |