Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி… சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 225 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் அறிவித்துள்ளது.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் தடுப்புமருந்து முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ” கோவிஷீல்டு ”  என்ற கொரோனா தடுப்பூசியை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

20,00,000ஐ கடந்த கொரோனா… பிரதமர் மோடி எங்கே இருக்கிறார்?… ராகுல்காந்தி விமர்சனம்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பல லட்சத்தை கடந்துள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எங்கே? என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.  இந்தியாவில் தற்பொழுது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கையானது 20,27,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்து விட்டது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13,70,000 ஆக உள்ளது. பல லட்சத்தை கடந்துவிட்ட கொரோனா வைரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது” பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா…!!

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது, மற்றும் மதரீதியாக தூண்டிவிடுவது போன்றவற்றை பாகிஸ்தான் செய்யக்கூடாது என வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்தை அடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமானபணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அன்று பூமி பூஜை விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இது குறித்த அறிக்கை ஒன்றை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ” அயோத்தியில் ராமர் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை… ”எந்த பாகுபாடும் இல்லை” பிரதமர் மோடி உறுதி …!!

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் நிலச்சரிவு – 80 பேரை காணவில்லை …!!

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் சிக்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு  சின்ன அணையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,253,777 பேர் பாதித்துள்ளனர்.12,355,145 பேர் குணமடைந்த நிலையில் 717,644 பேர் உயிரிழந்துள்ளனர்.6,180,988 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,232 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,032,179 குணமடைந்தவர்கள் : 2,576,668 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,292,707 இறந்தவர்கள்  : 162,804 ஆபத்தான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிடம் வம்பிழுத்த பாகிஸ்தான்….. பதிலடி கொடுத்து அசத்தல் …!!

இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம் என ராமர் கோயில் பூமி பூஜை பற்றிய பாகிஸ்தானின் விமர்சனத்திற்கு இந்தியா பதிலளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றது, அரசியல் தலைவர்களிடையெ விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனிடையே பூமி பூஜை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவை விமர்சித்திருந்தது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ”இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.8 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 189,346 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
தேசிய செய்திகள்

முதல் ஆளாக வாழ்த்திய மோடி….. மெய்மறந்து போன ராஜபக்சே …!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவரும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கையில் எப்போதும் தேர்தல் நடைபெற்ற அன்றே வாக்கு எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 717,368 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 272,259 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 272,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சந்தோஷமான அறிவிப்பு – இன்று முதல் அமல்

பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் சிதைந்து போய் உள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக ஏழை மக்கள் பயன்பெறும் தங்க நகை கடனில் தங்க நகைகளின் மதிப்பில் இனி 90% வரையில் கடன் பெறவும் பெற்றுக் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியில் கேப்டனுக்கு முக்கியத்துவம் குறைவு – ரோஹித் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான ரோகித் சர்மா அணியின் கேப்டன் என்பவர் அந்த அணியின் மிகக்குறைந்த முக்கியத்துவம் கொண்டவரே என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இப்பொழுது, செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரும், அணியின் துணை கேப்டனுமாக […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை…. நிதி அமைச்சர் வீட்டில் போடப்பட்ட கோலம்… வைரலாகும் புகைப்படம்….!!

அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய வீட்டில் கோலமிட்டு அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள்,பாஜக தலைவர்கள் ட்விட்டரில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வீட்டு பூஜையறையில் பாரம்பரிய முறையில் கோலமிட்டு அந்தக் கோலத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி நாளை உரை …!!

மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்ற வரைவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. கல்வியாளர்கள் இதிலுள்ள பாதக அம்சங்களை குறிப்பிட்டு வரும் நிலையில், சாதகமான அம்சங்களை குறிப்பிடுகின்றன. இது தேசிய  பெரிய விவாதமாக மாறியுள்ளது. அண்மையில் இது குறித்து மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொளியில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கல்விக் கொள்கை மூலம் உயர் […]

Categories
தேசிய செய்திகள்

ராம கோவில் பூமி பூஜை விழா… அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது- சீதாராம் யெச்சூரி விமர்சனம்

ராமர் கோவில் பூமி பூஜை விழா அரசியல் சாசனத்தை மீறும் செயல் நடந்துள்ளது என சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார். இந்நிலையில், ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயலாக உள்ளது என சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி […]

Categories
தேசிய செய்திகள்

இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்…. “சீன மூக்கை நுழைக்க வேண்டாம்” – இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் பிரச்சினையை ஏற்படுத்தி வரும் சீனா உள்நாட்டு விவரங்களில் தலையிட கூடாது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக கூறியுள்ளது. ஜம்மு – காஷ்மீரி மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஒரு வருட காலம் ஆகும் நிலையில், பாஜக கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்ற நிலையில் பீஜிங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ” ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு […]

Categories
உலக செய்திகள்

ஐநா சபைக்கு 115 கோடி ரூபாய் நிதி…. உலக நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவு….!!

உலகில் வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியா 115 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்தியா வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் ஐநா சபையுடனான கூட்டு வளர்ச்சி நிதியாக 15.46 மில்லியன் டாலர் நிதிக்கான காசோலையை நியூயார்க்கில் ஐநா சபையின் தெற்கு ஒத்துழைப்புக்கான அலுவலகத்தில் அதன் இயக்குனர் ஜார்ஜ் செடீக்கிடம் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்த நிதியில் ஆறு மில்லியன் டாலர்கள் மொத்த நிதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் தீ விபத்து…. கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி…. உறவினர்கள் பரிதவிப்பு….!!

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் இருக்கும் இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் திடீர் பயங்கர  தீ விபத்தில் மாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் உயிரைவிட்ட சிறுவன்…. “Subway Surfers” உண்மை பின்னணி….!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் பிரபலமாக டவுன்லோட் செய்யப்பட்டு வந்த சப்வே சர்ப்ரைஸ் கேமின் உண்மை பின்னணி தெரிய வந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிக எண்ணிக்கையில் டவுன்லோட்களை பெற்ற கேம்களில் ஒன்றான சப்வே சர்பர்ஸ் கதைக்களம் உண்மையில் நடந்த நிகழ்ச்சியை வைத்து உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ரயில்வே தண்டவாளத்தில் ஸ்கேட்டிங் செய்த  சிறுவன் இறந்ததை அடுத்து, அச்சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கேம் உருவாக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சப்வே சர்பர்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. இந்த சூழலில்தான் இன்று 12 மணிக்கு ரிசர்வ் வங்கி சார்பாக முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பல முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று […]

Categories
உலக செய்திகள்

பூமி பூஜை விழா ஸ்பெஷல்… அமெரிக்காவில் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள்…!!

ராமர் கோவில் பூமி பூஜை விழாவின் காட்சிப் படங்களை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் ராட்சத திரையில் வெளியிட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி பூமி பூஜை விழாவில் முதற்கட்டமாக 40 கிலோ எடை கொண்ட வெள்ளி செங்கல் கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம்”- இந்திய மருத்துவ கவுன்சில்

மருத்துவ படிப்பு மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த வருடத்திற்கு தேர்ச்சி வழங்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவியிருக்கும் கொரோனா தொற்றால் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களை தேர்வு எழுதாமல் தேர்ச்சி செய்து வருகின்றன. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றியும் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது பற்றியும் இந்திய மருத்துவக் கவுன்சில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி…. ”தமிழகத்திற்கு ரெட்அலர்ட்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து – 8 பேர் பரிதாப பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நவ்ரங் பூரா பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஷ்ரோ மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 240,016 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் காதல்…. திருமணம் வரை சென்றது …. மாப்பிளையால் நடந்த வீபரீதம் …!!

நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் பல முறை தனிமையில் இருந்த மாப்பிள்ளை, இறுதியில் திருமணத்தை நிறுத்தியதால் அப்பெண் அளித்த புகாரின் பேரில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த அமோல் சவான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் 22 வயதான இளம்பெண்ணுடன், கடந்த 2013 ஆம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், கடந்த 2016 இல் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த இருவரும், […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் சீண்டிய பிஷப் – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பிஷப் பிராங்கோ முலக்கல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை பல சந்தர்ப்பங்களில் பிஷப் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிஷப் தங்களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14ஆம் தேதி முடிவு….. சிக்கலில் மத்திய அரசு

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியது வழங்குவது குறித்து வரும் 14ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி 52 ஆயிரத்து 637 கோடி ஆகும். எனவே மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சமாளிக்க டிவிடெண்ட் எதிர்பார்ப்பதாகவும், இது ரிசர்வெட் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 710,038 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,973,924 பேர் பாதித்துள்ளனர். 12,162,136 பேர் குணமடைந்த நிலையில் 711,189 பேர் உயிரிழந்துள்ளனர். 6,100,599 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,545 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,973,568 குணமடைந்தவர்கள் : 2,540,137 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,271,830 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 271,406 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 271,406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் பூமி பூஜை விழா… ராவணனை புகழ்ந்து நினைவு கூர்ந்த மக்கள்…!!

ராமர் கோவில் பூமி பூஜை விழா நிறைவடைந்த நிலையில் இராவணனைப் புகழ்ந்து மக்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக்குகளை பகிர்ந்து வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களில், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளின் கீழ் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர். மேலும் இதில் முக்கியமாக, #TamilsPrideRavanaa #LandOfRavana என்ற ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் […]

Categories
தேசிய செய்திகள்

69 வயது பிரதமரை பதவி விலக சொல்ல முடியுமா…? நான் மட்டும் ஏன்…? பிசிசிஐயிடம் பாய்ந்த கோச்…!!

வயது மூத்தவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள கூடாது என்று பிசிசிஐ தெரிவித்ததை அடுத்து பெங்கால் கோச் அதனை எதிர்த்து உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் பயிற்சி தயாரிப்புகளில் வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதில் 60 வயதுக்கும் மேலானோர் பயிற்சி போன்றவற்றில் கலந்து கொள்ளக் கூடாது என கூறியுள்ளது. ஏனென்றால்  50 வயதுக்கு மேற்பட்டோரை கொரோனா பாதிக்கும் சந்தர்பங்கள் அதிகம் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு, மற்றும் மத்திய சுகாதார அமைச்சக […]

Categories
தேசிய செய்திகள்

“500 வருட கனவு நனவாகியுள்ளது” யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சி….!!

அயோத்தி ராமர் கோவிலில் பூமி பூஜையில் கலந்துகொண்ட உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 500 ஆண்டு கனவு நிறைவேறி விட்டதாக தெரிவித்தார். அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது. இதில் நம் நாட்டின் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜை விழாவை சிறப்பித்தார். இதுகுறித்து விழாவில் பங்கேற்ற உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,”ராமர் கோவில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் லாக் அப் டெத் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிகரித்துவரும் காவல் மரணங்கள் தொடர்பாக மத்திய அரசு, தேசிய மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி கடந்த 2017 – 2018 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மொத்தம் 148 காவல் மரணங்கள் நிகழ்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் எச்சரிக்கை…. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு…. அதீத கனமழைக்கு வாய்ப்பு….!!

காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிசா, மேற்குவங்கம் அருகே நிலை கொண்டுள்ளதால், ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கோவா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் சில பகுதிகளில், இன்றும் நாளையும் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, கேரளா, தமிழகம் ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் கனமழை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹனுமான் தரிசனம்…. மோடிக்கு பரிசாக வெள்ளி கிரீடம்…..!!

இன்று நடைபெற்ற ராமர்கோவில் பூமிபூஜை விழாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசாக வழங்கப்பட்டது.  ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி வந்துசேர்ந்த பிரதமர் மோடி அங்குள்ள பத்தாம் நூற்றாண்டு கோயிலான அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசாக வழங்கப்பட்டது. அவருடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ராம் நல்லா கிராஸ்மேன் என்ற குழந்தை ராமர் கோவிலில் இரவில் […]

Categories
உலக செய்திகள்

பில்கேட்ஸால் ஆற்றல் அற்றுப்போன 47 ஆயிரம் குழந்தைகள்….? வெளியான வைரல் தகவலின் உண்மை விபரம்….!!

இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போவதற்கு பில்கேட்ஸ் வழங்கிய தடுப்பு மருந்து தான் காரணம் என்ற  தகவல் வைரலாகி வருகின்றது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வழக்கு தொடரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பில்கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டறிந்த போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலை இழந்து இருப்பதாக வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 35 ரூபாய் தான்… ”கொரோனாவுக்கு மாத்திரை”…. சன் பார்மா அசத்தல்

ரூ.35க்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் மாத்திரை. மிதமான மற்றும் லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரூபாய் 35 விலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரை வழங்க இருப்பதாக சன் பார்மா அறிவித்துள்ளது. மாத்திரை ஒன்று ரூபாய் 35 என்ற விலையில் ஃபேவிபிராவிர் என்ற மருந்தை விற்பனை செய்ய உள்ளதாக சன் பார்மா அறிவித்துள்ளது. இந்த மருந்து இலேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பை குணமாக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆண்டிவைரல் மருந்தாக இது இருக்கும் என்றும் சன் பார்மா […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அயோத்தில் ராமர் கோயிலுக்கு பூமிபூஜை… தமிழகத்தில் என்ன நடக்கிறது தெரியுமா?

ராமர் கோயில் கட்ட அயோத்தியில் அடிக்கல் நாட்டப்படும் நிலையில், ராவணன் புகழ்பாடி ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழர்களால் #LandOfRavana மற்றும் #TamilPrideRavana என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

விஷ சாராய வழக்கு… 111 பேர் பலி… முக்கிய புள்ளி கைது…!!

விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவத்தில் முக்கிய புள்ளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸை  தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில், பஞ்சாபில் சென்ற வாரம் புதன்கிழமை இரவில் நடந்த விஷ சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. விஷ சாராயம் குடித்ததால் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் போன்ற 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

“ராமன் அருளால் கொரோனா தொலைந்து போய்விடும்” நம்பிக்கை தெரிவித்த சிவசேனா…!!

இன்று நடைபெற இருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சி ராமன் அருளால் வைரஸ் எல்லாம் காணாமல் போய்விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து சிறப்பிக்க இருக்கிறார். இந்நிலையில்,” ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும்” என சிவசேனா கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இது பற்றி சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ […]

Categories
தேசிய செய்திகள்

முதியோர்களுக்கு உடனடியாக கொடுக்கணும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

முதியோர்களுக்கு பிபிஇ கிட் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டுமென புது டெல்லி உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் கொரோனா காலத்தில் முதியோர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணைக்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் […]

Categories
உலக செய்திகள்

குஜராத்துக்கு எங்களுக்கே… பாகிஸ்தானின் புதிய வரைபடம் …. கடுப்பில் இந்தியர்கள் …!!

காஷ்மீர் மட்டுமல்லாமல், குஜராத்தையும் பாகிஸ்தானோடு இணைத்து பாகிஸ்தான்  வரைபடம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் வரைபடம் என்று ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய நாட்டிலுள்ள காஷ்மீர், குஜராத் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதுவும் பாகிஸ்தான் பகுதிகள் என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். இதை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 231,560 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 254,304 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,699,432 பேர் பாதித்துள்ளனர். 11,914,788 பேர் குணமடைந்த நிலையில் 704,324 பேர் உயிரிழந்துள்ளனர். 6,080,320 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,477 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420 குணமடைந்தவர்கள் : 2,481,680 இறந்தவர்கள்  : 160,290 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் ஷாக் … ”7 லட்சம் பேர் மரணம்”….. அதிர வைக்கும் கொரோனா ..!!

215 நாடுகளில் கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனா வைரஸ் அதீத வேகம் எடுத்து பரவிவருகிறது. உலக அளவில் தினமும் இரண்டு, லட்சம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்படுவதோடு….  5000, 6000 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பும் பதிவு செய்வது மக்களையும், அரசாங்கத்தையும் திணற அடித்துக் கொண்டிருக்கின்றது. நேற்று புதிதாக 2 லட்சத்து 54 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா இறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 86 லட்சத்து 99 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி – புதிய இடங்களில் பரவிய தொற்று

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் 66 சதவீதம் பேர் 50 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தற்போது உயிரிழப்பு 2.10 சதவீதமாக குறைந்துள்ளது. ஊரடங்கு போட்ட மார்ச் 25ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டால் தற்போதைய உயிரிழப்பு குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பில் 82 சதவீதம் பத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உள்ளது. தொற்று புதிய இடங்களில் பரவி இருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 […]

Categories

Tech |