Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 257,315 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 266,121 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 266,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,525,620 பேர் பாதித்துள்ளனர். 13,446,405 பேர் குணமடைந்த நிலையில் 745,971 பேர் உயிரிழந்துள்ளனர். 6,333,244 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,664 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,305,957 குணமடைந்தவர்கள் : 2,755,348 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,382,860 இறந்தவர்கள்  : […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மகிழ்ச்சி தகவல் – மத்திய அரசு இன்று அதிரடி முடிவு …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா இன்று ஆலோசனை நடத்துகின்றது. ரஷ்யா நேற்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்தார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – உத்தரவு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்கள் அதற்கு தகுந்தார்போல் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டாலும், மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …!!

முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்நேற்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரணாப் முகர்ஜி உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது. பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெறுகின்றது என்றும் டெல்லி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு ரஷ்ய கொரோனா தடுப்பூசி – அடுத்த அதிரடி

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரஷ்யாவில் இருந்து தடுப்பு மருந்து : மத்திய அரசு ஆலோசனை …!!

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதற்கு இந்தியா ஆலோசனை செய்து வருகின்றது. ரஷ்யா இன்று தான் உலகத்திலேயே முதன் முதலாக கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினே இதை நேரடியாக அறிவித்து இருக்கிறார். அவருடைய மகளுக்கு கூட ஊசி செலுத்தப்பட்டு முதல் தடுப்பூசி போடும் ஒருவராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தையும் தெரிவித்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான  முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடர் : விவோ வெளியே, பதஞ்சலி உள்ளே!

ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கு பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சராக கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இருந்து வந்தது. ஆனால், காஷ்மீரின் கல்வான் பள்ளதாக்கில் இந்தியா – சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியாவில் சீன எதிர்ப்பு மனநிலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகவுள்ளதாக விவோ அறிவித்தது. […]

Categories
பல்சுவை

நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் இளைஞர்கள்…. அங்கீகரிக்கும் சர்வதேச இளைஞர்கள் தினம்…!!

நாளை இந்தியா இளைஞர்கள் கையில் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒரு  நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கிய பங்கு என்றால் அது மிகையாகாது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதன் வகையில் நாட்டின் எதிர்காலமாக  கருதப்படும் இளைஞர்களை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2021ல் தான் பள்ளிகள் திறப்பு …!!

மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி ரீதியாக தற்போது நிலவ கூடிய சூழல்கள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கல்லூரி இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூறியதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 738,937 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 217,189 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 216,297 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 216,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,256,547 பேர் பாதித்துள்ளனர். 13,120,470 பேர் குணமடைந்த நிலையில் 738,937 பேர் உயிரிழந்துள்ளனர். 6,397,140 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,537 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,251,446 குணமடைந்தவர்கள் : 2,715,934 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,369,320 இறந்தவர்கள்  : […]

Categories
தேசிய செய்திகள்

மூங்கில் குச்சிக்குள் ஹெராயின்- ரூ.1000கோடி மதிப்பிலான கடத்தலால் பரபரப்பு ….!

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது .   கடந்த சனிக்கிழமை மும்பை நவ சேனா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் துறைமுக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஹெராயின் கைப்பற்றப்பட்டது இதை கைப்பற்றிய துறைமுக அதிகாரிகள் இதன் மொத்த மதிப்பு 1000 கோடி என்றும், 191 கிலோ அளவிற்கு கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் மூங்கில் குச்சிக்குள்  வைத்து கடத்தப்பட்ட ஹெராயின் குறித்து சுங்க மற்றும் துறைமுக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு – உயிரிழப்பு 47ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. கடந்த 4 நாட்களாக  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,026,161 பேர் பாதித்துள்ளனர். 12,900,625 பேர் குணமடைந்த நிலையில் 734,020 பேர் உயிரிழந்துள்ளனர். 6,391,516 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,819 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,199,444 குணமடைந்தவர்கள் : 2,664,701 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,369,126 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 219,598 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 219,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.7 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 177,096 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 734,018 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியை போல ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள் – ப.சிதம்பரம்

விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அரசே வேலைகொடு – பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் இளைஞர் காங்கிரஸ்

மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டின் 14 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள காணொலியில், “நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானபோது, ​​இந்தியாவின் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். அவர் மக்களை கனவு காணச் செய்தார். ஆனால் அது விரைவில் தலைகீழாக மாறியது. இந்தியாவில் 14 கோடி பேருக்கு பிரதமர் மோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஓய்வு எப்போது? – வெளியாகிய புதிய தகவல் ….!!

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மனம் திறந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துவருகிறார். இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு என்ட்ரீ கொடுக்கவுள்ள தோனியை காண அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று… 6 பேர் உயிரிழப்பு…!!

ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவந்த நச்சு காற்றை சுவாசித்ததால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர பர்ன்வால். இவர் தனது வீட்டில் 20 அடி ஆழமும் 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர்த் தொட்டி ஒன்றை கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அந்தத் தொட்டியின் கட்டுமான பணியை செய்து கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று சுவாசித்த பர்ன்வால் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். முதலில் இந்த கட்டுமானப் பணியை […]

Categories
தேசிய செய்திகள்

வேப்பமரத்தில் சடலமாக தொங்கிய புதுமண ஜோடி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமான இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து(25). இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணிற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னதாக வேப்பமரத்தில் ஜீத்துவும், அர்ச்சனாவும் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர். இரவு நேரத்தில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் கிராம மக்கள் காலையில் வந்து பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.900த்தோடு… ”2006ல் தொலைந்த பர்ஸ்”… 14 ஆண்டுக்கு பின் கிடைத்த அதிசயம் …!!

மும்பையில் 2006ம் ஆண்டு காணாமல் போன பர்ஸ் ஒன்று, 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமந்த் படல்கர் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது தனது பர்ஸை தொலைத்துவிட்டார். அதில் ரூ.900 பணம் இருந்துள்ளது. ஒரு 500 ரூபாய் நோட்டும், 100 ரூபாய் நோட்டுகள் நான்கும் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். ஆனால் எங்கு தேடியும் பர்ஸ் கிடைக்காததால் ஹேமந்த் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று – மகிழ்ச்சி தரும் செய்தி இது ….!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அறிவித்திருக்கின்றன. மத்திய அரசு கூட ஏராளமான அறிவிப்புகளை அறிவித்தது மக்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இன்றும் நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். நாடு முழுவதும் வேளாண் உள் கட்டமைப்பை பெருக்க பிரதமர் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.7 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 176,009 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
பல்சுவை

அமேசான் ஃப்ரீடம் சேல் 2020..! சுதந்திர தின சலுகை நேற்று தொடங்கியது ..!!

அமேசான் பிரைம் தின விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்காக, அந்நிறுவனம் ’அமேசான் ஃப்ரீடம் சேல்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (ஆக. 8) தொடங்கி 11ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு இந்த விற்பனை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இந்தியா சார்பில் ’அமேசான் ஃப்ரீடம் சேல் 2020’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ’ஃப்ரீடம் சேல்’ விற்பனையானது அமேசானால் வருடந்தோறும் அறிவிக்கப்படும் ஒன்றாகும். முன்னதாக, அமேசான் பிரைம் தின விற்பனை, கோவிட்-19 தொற்றுப் பரவல் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 729,579 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த கரோனா மையத்தில் இன்று (ஆக.09) அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. இதனால் கரோனா நோயாளிகள் பீதியடைந்தனர். இருப்பினும், அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 261,729 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 261,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,794,266 பேர் பாதித்துள்ளனர். 12,713,871 பேர் குணமடைந்த நிலையில் 728,788 பேர் உயிரிழந்துள்ளனர். 6,351,607 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,144 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,149,723 குணமடைந்தவர்கள் : 2,638,470 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,346,183 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் தங்கிக்கொண்டு சதி திட்டம்…. இந்தியா பரபரப்பு அறிக்கை …!!

பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் ஏற்பட்ட இழப்புகளை பட்டியலிட்டுள்ளது. நாடுகள் கடந்த பயங்கரவாதம் மனித சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கையை நடத்தி வருவதாக இந்திய சாடியுள்ளது. பாகிஸ்தானில் தங்கிக் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மும்பை விமான விபத்து தவிர்ப்பு ….!!

ராஞ்சியில் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதைத்தொடர்ந்து விமானி விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். முன்னதாக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மும்பையிலும்  நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் …!!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர்  ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

செப் 1 முதல்…. பள்ளி… கல்லூரி திறப்பு…. மத்திய அமைச்சகம் அதிகாரபூர்வ தகவல்….!!

நாடு முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றை திறப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் கொரோனா குறைந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு : உயிரிழப்பு 25ஆக உயர்வு …!!

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் பயங்கரம்… தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு… 17 தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழப்பு…!!

கேரளாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் 17 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 42 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு, போன்ற பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை தொடர் மழை காரணமாக 36 பேர் பலியாகி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு : பலி எண்னிக்கை 22 ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் 22பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி …!!

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது நேற்று இரவு நேரம் என்பதால் தேட முடியாத நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா – கேரள சுகாதாரத்துறை

நேற்று கேரள கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்து, செய்து சிகிச்சை பெற்று வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு – தமிழகத்தை சேர்ந்த 55பேர் கதி என்ன ?

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில்1.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 724,050 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.8 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 187,353 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 283,761பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 283,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,532,532 பேர் பாதித்துள்ளனர். 12,537,854 பேர் குணமடைந்த நிலையில் 723,184 பேர் உயிரிழந்துள்ளனர். 6,271,494பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,131 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,095,524 குணமடைந்தவர்கள் : 2,616,967 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,314,463 இறந்தவர்கள்  : 164,094 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து – குழந்தை உட்பட பலி 14ஆக உயர்வு …!!

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ள்ளது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உள்பட 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி, குழந்தை  உள்பட 14  பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் […]

Categories

Tech |