Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3 கோடி கொரோனா பரிசோதனை… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் தற்போது வரை மூன்று கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனையின் இறுதிக் கட்டங்களில் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த தடுப்பு மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளாக இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும்… ”1.77 கோடி பேர் பாதிப்பு”….. சுழன்று அடிக்கும் கொரோனா…!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 772,965 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.2 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 226,758 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின்…. கோர பிடியில் சிக்கிய…. முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,822,356 பேர் பாதித்துள்ளனர். 14,556,972 பேர் குணமடைந்த நிலையில் 772,965 பேர் உயிரிழந்துள்ளனர்.6 ,492,419 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,317 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,566,632 குணமடைந்தவர்கள் : 2,922,724 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,470,780 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் ….. 212,195 பேருக்கு தொற்று”…. உலகை கலங்கடிக்கும் கொரோனா …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 212,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அதிகாரம் – பிரதமர் மோடி உரை …!!

சுயசார்பு என்பது ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஒரே நாடு என்ற ஒற்றுமையுடன் நாம் சவால்களை வெல்வோம் என்றும், இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியது இல்லை என்றும் தெரிவித்தார். வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்கள் அனைவரும் தலை வணங்குகிறேன் என்றும், வைரஸ்க்கு எதிரான போரியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பு – துவண்டு போன ஹிட் மேன் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தோனி ஓய்வை அறிவித்த சிறிது நேரம் கழித்து சின்ன தல என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி கண்ணீர்… மனைவி சாக்‌ஷி உருக்கம்…. வைரலாகும் பதிவு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சோகத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். தோனியை இனி இந்திய அணிக்காக பார்க்க முடியாது, ஆனால் சென்னை அணிக்காக பார்க்க முடியும் என்ற கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி ஓய்வு அறிவித்து குறித்து அவரது மனைவி  சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும்… ”1.76 கோடிபேர் பாதிப்பு”….. சுழன்று அடிக்கும் கொரோனா…!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 768,739 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை- முதல்வர் எடப்பாடி ட்விட்

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.17 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 175,602 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் ….. 249,587 பேருக்கு தொற்று”…. உலகை கலங்கடிக்கும் கொரோனா …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 249,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின்…. கோர பிடியில் சிக்கிய…. முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,604,192 பேர் பாதித்துள்ளனர். 14,323,180 பேர் குணமடைந்த நிலையில் 768,739 பேர் உயிரிழந்துள்ளனர். 6,512273 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,454 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,529,789 குணமடைந்தவர்கள் : 2,900,188 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,456,995 இறந்தவர்கள்  : […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் தோனி …!!

சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை வந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, பியூஸ் சாவ்லா,கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர். இன்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரின் ஓய்வு குறித்த பல வதந்திகள் வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தார். கொரோனா வேகமாக பரவி வந்ததால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

இந்திய மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்… இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி டுவிட்…!!!

வியக்கத்தகு இந்தியாவின் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள் என்று இஸ்ரேல் பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய மக்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” எனது நல்ல […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து… ஆஸ்திரேலிய பிரதமர்…!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டின் உறவுகளும், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாகக் கொண்டு உருவாகியது. இந்த நட்புறவு மிகவும் ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்…!!

இந்தியா மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினருக்கு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியா இதயங்களைக் கொள்ளை கொள்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளதே தவிர, நிலப்பகுதிகளை அல்ல என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங். சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுவதை இந்தியா பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என தெரிவித்துள்ளார். எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் எப்போதும் போல தகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா”… இந்தியா தொடர்ந்து முன்னிலை… 24 மணி நேரத்தில்… 65,000 பேருக்கு தொற்று… 996 பேர் பலி…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக முழுவதும் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . குறிப்பாக சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50,000க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது., இந்நிலையில் இந்தியாவில் சென்ற 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 24 மணி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை புகழ்ந்து சுதந்திர தின உரை…ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!!!

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அந்த உரையில்,” உலகம் முழுவதும் கொரோனா என்ற சவாலை அனைவரும் சந்தித்து வருகின்றோம். இந்தியா போன்ற பரந்து விரிந்த, ஏராளமான மக்கள்தொகை கொண்ட நாட்டில், இந்த சவாலை எதிர்கொள்ள சூப்பர் மனித முயற்சிகள் கட்டாயம்  தேவை. இந்த சவாலை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பரில் – முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கால் மாணவர்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் ? என்று எந்த முடிவும் எடுக்க முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலையில் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பள்ளி திறப்பு  குறித்து, கல்லூரி திறப்பு குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 214,711 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 763,056 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,341,885 பேர் பாதித்துள்ளனர். 14,138,304 பேர் குணமடைந்த நிலையில் 763,056 பேர் உயிரிழந்துள்ளனர். 6,440,525 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,529 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,476,266 குணமடைந்தவர்கள் : 2,875,147 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,429,584 இறந்தவர்கள்  : […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 276,784 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 276,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”….இந்தியர்கள் டுவிட்டர் பதிவு…!!!

பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து கடந்த 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பாகிஸ்தான் விடுதலை பெற்றது. அதுவரையில்  இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த  பாகிஸ்தான், விடுதலைக்கு பிறகு  தனி நாடாக பிரிந்து சென்றது. இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சுதந்திரமான இஸ்லாமிய தேசம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, முகமது அலி ஜின்னாவின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பிரசாந்த் பூஷண் குற்றவாளி : உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  பாப்டே ஒரு வெளிநாட்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் முக கவசம் ஏதும் அணியாமல் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முகமூடி அணியாமல் இருப்பது  தொடர்பாக அவரின்  பதிவு குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கும் கொரோனா… 24 மணி நேரத்தில்…1,007 பேர் பலி… 64,553 பேருக்கு தொற்று…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலியாகியுள்ள நிலையில், 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற சில வாரங்களாக 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 60 ஆயித்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,573 பேர் டிஸ்சார்ஜ் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 757,440 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால் முடியும் உங்களால் முடியாதா?”… லாரியை இழுத்து அசத்தல்… இளைஞர்களுக்கு விழிப்புணர்வு… 75 வயது முதியவர்…!!

போதைப்பொருளில் இருந்து விடுபட முதியவர் ஒருவர் லாரியை இழுத்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாகத்தான் இந்தியாவிற்குள் போதைப்பொருள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீண்டு வர ஏதாவது உத்வேகம் கொடுக்க வேண்டும் என்று 75 வயதாக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 284,019 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 284,019 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 214,002  லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,068,344 பேர் பாதித்துள்ளனர். 13,917,952 பேர் குணமடைந்த நிலையில் 757,440 பேர் உயிரிழந்துள்ளனர். 6,392,952 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,499 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,415,666 குணமடைந்தவர்கள் : 2,843,204 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,402,047 இறந்தவர்கள்  : […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,  பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைய வழிக் கல்வியை ஊக்குவித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்,  ஆண்ட்ராய்டு போன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பில்லாமல் திணறும் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு புதிய போன் வாங்கிக்கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஒரு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு? – மத்திய அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதியும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. முன்னதாக மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

24 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று…!!

இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தொற்று  பாதித்து 942 பேர் உயிரிழந்து விட்டனர். 24 மணி நேரத்தில் புதிதாக 66,999 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,96000 தாண்டி உள்ளது. கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்றவர்களில், மேலும் 942 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா  பாதித்தவர்களின் 6. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு…குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 70.76% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 66,999 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில்  942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கை  23.96 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  6,53,622 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் […]

Categories
பல்சுவை

#74th Independence Day : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ….!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
பல்சுவை

”சுதந்திர , குடியரசு” தினத்திற்குள்ள வித்தியாசம் …!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
பல்சுவை

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக  வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி …..!!

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அனைத்து தரப்பு மக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நலப் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 751,560 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 275,069 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 275,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் 255,864 நேற்று மட்டும் லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,806,954 பேர் பாதித்துள்ளனர். 13,706,678 பேர் குணமடைந்த நிலையில் 747,258 பேர் உயிரிழந்துள்ளனர். 6,353,018 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,607 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,360,302 குணமடைந்தவர்கள் : 2,812,603 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,378,568 இறந்தவர்கள்  : […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மறு உத்தரவு வரும் வரை – அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் திணறடித்துக்கொண்டு இருக்கின்றது.  குறிப்பாக இந்தியாவிலும் இதன் தாக்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அட்டவணைப்படுத்தப்பட்ட பல தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பி.டி.எஸ், எம்.டி.எஸ் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு  தேதி கொரோனா பரவல் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் ….!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு மூளை இரத்த நாளங்களை ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி திரு. பிரணாப் முகர்ஜி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா​வில் ஒரே நாளில் 60,963 பேருக்‍கு கொரோனா தொற்று…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 70,000 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23, 2900 கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், வைரஸையும் ,  உயிரிழப்பையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 60, 963 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கும் இந்தியா ….!!

ரஷ்யா உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசியை வாங்க டெல்லியில் இன்று நடைபெறவுள்ள வல்லுநர் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு, இரண்டு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளர். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து இன்று வல்லுநர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகவும், அந்தக் கூட்டத்தில் ரஷ்ய அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து முக்கிய […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 1.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 745,971 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories

Tech |