Categories
தேசிய செய்திகள்

6ஆவது கட்டமாக நாளை முதல் செப்.., 4வரை – மக்களுக்கு அறிவிப்பு …!

நடப்பு 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான 6ஆம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வெளியிட்டுள்ள தங்க பாத்திரத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க பத்திரம் வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு கிராமூக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே பட்டியல் – மத்திய அரசு புதிய திட்டம் ….!!

நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததை அடுத்து…. அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும், சட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் புதிய திட்டம் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்தல்களிலும் பயன்படும் வகையில் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை உருவாக்க […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஷாக்…. எல்லாமே முடிஞ்சது…. இனி தயாரா இருங்க …!!

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை – அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

100 பேர் இருங்க…. படம் பாருங்க…. அரசு கொடுத்த அனுமதி …!!

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கள், 100பேருடன் கூட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் நாளையோடு  3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… நாளை தண்டனை அறிவிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி ..!!

உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான  தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி.எஸ்.கேவும், கொரோனாவும்…..! அடுத்த நகர்வு என்ன ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

துபாய் மண்ணில் ஐபிஎல் போட்டியை எதிர் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொரோனா தொற்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இன்னும் 20, 21 நாட்கள்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சிஎஸ்கே அணி பின்னடைவான சில விஷயங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுரேஷ் ரெய்னா மாமா அடித்துக்கொலை – பரபரப்பு தகவல் …!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் போட்டி வீரர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா இந்தியா திருப்பி அனுப்பப்பட்டார். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தலாம் – மத்திய அரசு அதிரடி …!!

நாடு முழுவதும் 100பேருடன் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திரையரங்குகளை திறக்க அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் திறந்தவெளி திரையரங்கம் திறக்க மத்திய அரசு அனுமதியை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் – மத்திய அரசு..!!

4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு …!!

நாடு முழுவதும் மெட்ரோ சேவையை தொடர மத்திய அரசு அனுமதி அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. நாட்டில் ஊரடங்கு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ சேவையை தொடரலாம் என்று அறிவிப்பு வழங்கபட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியல் ரீதியான, கலாசார ரீதியான, சமூக ரீதியான கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் 100 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. 21 செப்டம்பர் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அன்லாக் 4.0…. என்னென்ன தளர்வுகள் உண்டு ? வெளியான தகவல் …!!

நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த விவரங்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மூன்று கட்ட மூன்றாம் கட்ட தளர்வு அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் ( 31ஆம் தேதியோடு ) இந்த தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆயுதங்களை தயாரிக்கும் பணியில்… 5 பேர் கொண்ட குழு தீவிரம்..!!

எதிர்கால போர்களுக்காக ஆயுதங்களை தயாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் ஆயுத இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் விதத்தில் பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஐந்து பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி இயக்குநர் ராமகோபால ராவ் தலைமையில் இயங்கும் 5 பேர் கொண்ட குழுவுக்கு, டிஆர்டிஒ தலைவர் சதீஷ் ரெட்டி தற்போது ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தற்போதைய சூழலில் பாதுகாப்பு அம்சங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கு” – அமைச்சர் ஜெய்சங்கர்

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமீரகம் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்தால் அபுதாபிக்கும் டெல்லிக்குமான நட்பு வலிமைப்பட்டு வருவதால் இந்தச் சூழல் இந்தியாவிற்கு  ஏராளமான வாய்ப்புகள் உருவாக வழிவகுத்துள்ளது. மேலும் இந்தப் புதிய நடவடிக்கையை வரவேற்பதாகவும்,  இதற்காக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைதி நடவடிக்கையை குறித்து மேலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்… பதிலடி கொடுத்த இந்தியா…!!!

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லையில் பயங்கர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தர்பேனி செக்டாரில் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் […]

Categories
அரசியல் சற்றுமுன்

ராகுல் காந்தியா…. சோனியா காந்தியா…. தொடங்கியது ஆலோசனை …!!

காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது., […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களின் பெருமைக்குரிய ஒரு பொருள்… ஏல மதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி இங்கிலாந்து ஏல மையத்தில் ரூ. 2.25 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக பெரிதும் போராடிய மகாத்மா காந்தி, வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டவர். அவர் உபயோகித்த தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் இருந்துள்ளது. அவரின் உறவினர் ஒருவர் 1910 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரையில் தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இந்த வருடத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயார்… மத்திய சுகாதாரத்துறை மந்திரி…!!!

இந்தியா கொரோனா தடுப்பூசியை இந்த வருடத்தின் இறுதிக்குள் உருவாக்கும் என நம்பிக்கை இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்த இணையதள பக்கம்… இந்தியாவில் விரைவில் ஆரம்பம்…!!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் இணையதள பக்கம் உருவாக்கப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன நடந்தாலும் நீட் தேர்வு கட்டாயம்”… மருத்துவ கவுன்சில் அறிவிப்பு…!!

எந்த காரணத்திற்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்  நிறைய இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத்  தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் , இல்லையென்றால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கிய இந்தியா… ஒரே நாளில் 69,878 பேர் பாதிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 69,878 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், ” இந்தியாவில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் மோதல்… உண்மையை உளறிய பாகிஸ்தான் அமைச்சர்…

இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தப் போவதாக மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுப்பியுள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு அந்தஸ்துகளையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது மத்திய அரசின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உடூருவிய மர்ம நபர்கள்… பெண் ஒருவர் கைது…!!!

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேச பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவுக்குள் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெறுவதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் நாடியா நகரில் சிலர் சந்தேகத்திற்குரிய வகையில் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினரை கண்டவுடன் அவர்கள் அனைவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அதன் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு… இந்தியாவுடன் கைகோர்க்க விரும்பும் ரஷ்யா…!!!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா விருப்பம் காட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடந்து […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.2 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 249,036 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம் ….!!

இந்தியாவைப் புற்றுநோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதம் உயர்ந்திருப்பதாக ICMR தெரிவித்துள்ளது. ICMR மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020 ஆம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025 ஆம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012- 16-ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட தகவலை புற்றுநோய் பாதிப்புகள் பெண்களுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த சூழலே வரும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 3.17 கோடியாக உயர்ந்த கொரோனா பரிசோதனை…!!!

இந்தியாவின் கொரோனாவை கண்டறிவதற்கு நேற்று மட்டும் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனாவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று வரையில் 3,17,42,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 8,01,518 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.67 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் ….. 253,842 பேருக்கு தொற்று”…. உலகை கலங்கடிக்கும் கொரோனா …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 253,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும்… ” 7,86,140 பேர் பலி”… சுழன்று அடிக்கும் கொரோனா…!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 7,86,140 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.25 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 255,725 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின்…. கோர பிடியில் சிக்கிய…. முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 22,310,342 பேர் பாதித்துள்ளனர். 15,054,605 பேர் குணமடைந்த நிலையில் 784,397 பேர் உயிரிழந்துள்ளனர். 6,471,340 சிகிக்சை பெற்று வரும் நிலையில். 62,024 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 5,656,204 சிகிச்சை பெற்று வருபவர்கள் :2,469,540 குணமடைந்தவர்கள் : 3,011,577 இறந்தவர்கள்  : 175,087 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி ….!!

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாக்காக தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சில நாடுகளில் தடுப்பூசி பரிசோதனை இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனிடையே இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியா- அமெரிக்கா உறவில் பெரிய முன்னேற்றம்… அதிபர் டிரம்ப் குறித்து வெள்ளை மாளிகை தகவல்…!!!

இந்தியாவுடனான உறவில் ஜனாதிபதி டிரம்ப் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்ள ஜனாதிபதி டிரம்ப், இந்தியா- அமெரிக்க உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேம்படுத்துவது என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அரசுடன் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு ….!!

கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்ய தரப்புடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.  உலகின் முதல் கொரோனா  தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கமலயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி என்ற ஸ்பூட்னிக்-வி தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் தனது மகளுக்கு அதனை செலுத்திருப்பதாக தெரிவித்தார். இதனை உலக அளவில் ரஷ்யாவின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.  சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து தொடர்ந்து பீகார் மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். 2 முதல் தகவல் அறிக்கைகள்…  இரண்டு விசாரணையா ? என்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்திலேயே சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா… ஒரே நாளில் 1,092 பேர் பலி…!!!

இந்தியாவில் ஒரே நாளில் 1,902 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், 52 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தலைமையில் கூடும் மத்திய அமைச்சரவை கூட்டம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. இந்த கல்விக் கொள்கையில் இருக்கின்ற அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஹோடான் விமான தளத்தில்… வீரர்களை திருட்டுத்தனமாக நிறுத்திய சீனா… வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்…!!

ஹோடான் விமான தளத்தில் சீனா யாருக்கும் தெரியாமல் ராணுவ வீரர்களை நிறுத்தியிருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய- சீன எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் ஹோடான் விமான தளம் அமைந்து இருக்கிறது. இந்தத் தளம் இந்தியாவின் வடப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சீனா தனது ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்த படைத் தளத்தில் ஜே-10 மற்றும் ஜே-11 படை வீரர்கள் […]

Categories
பல்சுவை

 சாம்சங் ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு… இந்தியாவில் அறிமுகம்…!!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ.8399 நிலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கின்றது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியப் பொருளாதாரம் 16.5% சரிவடையும்..!!

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 16. 5 சதவீதம் பின்னடைவை சந்திக்கும் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று  மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 16.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில்… 55,079 பேருக்கு தொற்று… இதுவரை 27,00,000ஐ தாண்டியது கொரோனா…!!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா- சீனா இடையேயான மோதல்… தீர்வுக்கான தயாராகும் சீனா…!!!

எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா கூறியுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் உண்டாகியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் அமைதிக்கு தயாராகும் சீனா… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

இந்தியாவுடனான கருத்து வேறுபாட்டை களைந்து, இரு நாட்டின் சமூக உறவை வலுவாக்கும் முயற்சிக்கு தயார் என்று சீனா கூறியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அந்த உரையில், எல்லையில் ஆக்கிரமிப்பு மூலமாக இந்தியாவின் இறையாண்மையை பழிக்க முயற்சி செய்பவர்களுக்கு நமது பாதுகாப்பு வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன் பின்னர் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஸாவோ லிஜியான் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும்… ”1.77 கோடி பேர் பாதிப்பு”….. சுழன்று அடிக்கும் கொரோனா…!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 777,129 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.2 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 224,762 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் ….. 191,521 பேருக்கு தொற்று”…. உலகை கலங்கடிக்கும் கொரோனா …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 191,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-ஐ கட்டுப்படுத்தும் பா.ஐ.க. – ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் ஸும் கட்டுப்படுத்துவதாக திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த அமெரிக்க நாளிதழில் செய்தி ஒன்றை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி அதன் மூலம் வாக்காளர்களிடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா… ஒரே நாளில் 57,982 பேருக்கு கொரோனா உறுதி…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்த […]

Categories

Tech |