Categories
தேசிய செய்திகள்

4 மணி நேரம் தான்… கேள்வி கேட்க முடியாது… இன்று கூடும் நாடாளுமன்றம் – 40 மசோதாக்கள் சாத்தியமா ?

நாட்டையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இடையே இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட இருக்கின்றது. இந்த முறை நான்கு மணி நேரம் தான் ஒரு அவை கூட இருக்கிறது. நாற்பது மசோதாக்கள் வரை எடுத்துக் கொள்வது சாத்தியமா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கின்றது. பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர்,  பட்ஜெட் கூட்டத்தொடர் என 3 வகையான கூட்டத்தொடர்கள் இருக்கிறது. இதில் பெரிய கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர். மழை மற்றும் குளிர் […]

Categories
உலக செய்திகள்

 ஐ.நா சபை புதிய தீர்மானம்… வாக்களித்த இந்தியா… நிராகரித்த இரண்டு நாடுகள்…!!!

கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரும் ஐநா பொதுச் சபை புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐநா பொதுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு இடையே இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு…!!

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நீட்தேர்வு கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் மேலும் தள்ளிவைக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் தியாகம் செய்த நாடு”… குரல் கொடுத்த சீனா… இந்தியா,அமெரிக்கா கண்டனம்…!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும், எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையே, பாகிஸ்தானுக்கு […]

Categories
உலக செய்திகள்

மாயமான அருணாச்சல பிரதேச இளைஞர்கள் – சீன ராணுவம் விளக்கம்…!!

அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த   நிலையில் நேற்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. அருணாசல பிரதேசத்தின் சுமன்ஸ்ரீ மாவட்டத்தில் சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் அனுப்பிய செய்திக்கு சீன ராணுவம் பதில் அனுப்பியது. மாயமான 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன […]

Categories
தேசிய செய்திகள்

சாதாரணமா எடுத்துக்காதீங்க…. அதுவரை இப்படி இருங்க… அட்வைஸ் சொன்ன மோடி …!!

 தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். ரூ.20,050 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கொரோனாவை தடுக்க மருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மூன்று சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியமர்த்தும்…!!

அடுத்த மூன்று மாத கால கட்டத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 813 நிறுவனங்களில் ஆட்கள் சேர்ப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நடப்பாண்டின் இறுதி காலாண்டில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்களை பணியமர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும். அதேசமயம் 7 சதவீத நிறுவனங்களில் ஊதிய […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்டிபிஐ உறுப்பினர் வெட்டிப்படுகொலை – ஆர்எஸ்எஸ் வெறிச்செயல்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் செய்யவில்லை… சீனா தான் செய்தது… இந்திய ராணுவம்…!!!

லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை தாண்டி இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என கூறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்துக்கொண்டே […]

Categories
உலக செய்திகள்

 எல்லையில் அத்துமீறிய இந்திய ராணுவம்… சீனா குற்றச்சாட்டு…!!!

இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

 இந்தியாவில் 5 கோடியை எட்டிய கொரோனா பரிசோதனை… மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…!!!

இந்தியாவில் கொரொனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

 இந்தியாவில் மட்டும் 43 லட்சம் … கொரோனாவிலிருந்து விடுபடுமா இந்தியா?…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தீப்பிடித்த எண்ணெய் கப்பல்… இந்தியாவிற்கு நன்றி… மாலத்தீவு முன்னாள் அதிபர்…!!!

இலங்கையில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவியாக இருந்த இந்தியாவிற்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் ? பளிச்யன்று பதிலளித்த ராஷ்மிகா …!!

நானும் சிங்கிள் தான் என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களிடம்  கூறியிள்ளார்  கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கிரிக்பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய்  தேவரகொண்டா உடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.இதனால்  தெலுங்கு திரைப்பட உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். ராஷ்மிகா மந்தனாஅடுத்த படமாக   புஷ்பா என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக,கார்த்தி நடித்துவரும் சுல்தான் […]

Categories
உலக செய்திகள்

இந்திய ராணுவம் எல்லை சரியில்லை…. சீண்டும் பாகிஸ்தான்…. இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் …!!

எல்லையில் அத்துமீறும் இந்திய ராணுவம் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் இருக்கின்ற இந்திய தூதரக உயர் அதிகாரிக்கு நேற்று ஒரு சம்மன் அனுப்பி அவரை வரவழைத்துள்ளது. அதன் பின்னர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் போர் நிறுத்தத்தை அத்துமீறி பயங்கர தாக்குதல் நடத்தி வருவதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை அன்று ரக்சிக்ரி பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 7 லட்சம்….. மொத்தம் 4. 95 …. முந்தி செல்லும் இந்தியா …!!

இந்தியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்பை கண்டறிய 4 கோடிக்கும் மேற்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து… வெற்றிகரமாக அணைத்த இந்தியா…இலங்கை நன்றி…!!!

இலங்கை கடற் பகுதியில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ இந்தியா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா மோதல் கூடாது – அதிபர் டிரம்ப்…!!

இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்தார். இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா என்ற கேள்விக்கு உலகம் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சீனர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்ற மிகவும் வலுவாக செல்வதாக டிரம்ப் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்ததை […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பல் தீ விபத்து… கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதா?…!!!

இந்திய பெருங்கடலில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா… நேற்று மட்டும் 83,341 பேர் பாதிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றது. சில நாட்களாக நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தினம் தோறும் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருப்பதால் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களின் லட்சியங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தவில்லை – பிரதமர் மோடி..!!

கொரோனா பெருந்தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போதிலும் 130 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் விருப்பங்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா-இந்தியா உக்திகள் வகுத்தல் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டில் பேசிய திரு நரேந்திர மோடி 2020ஆம் ஆண்டு தொடங்கியபோது இந்தாண்டு இது போன்று இருக்கும்மென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் கொரோனா பெருந்தொற்று அனைவரையும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நம்மை […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து… மீட்பு குழுவினர் தீவிரம்…!!!

இந்தியாவிற்கு வந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-ரஷ்யா கூட்டணி… தயாராகும் ஏ.கே.47 203 ரக துப்பாக்கி…!!!

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு செய்துள்ளன. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து ஏகே 47 டிரைவர் துப்பாக்கிகளின் தற்போதைய அதிநவீன வடிவமான ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய ராணுவத்திற்கு 7,70,000 துப்பாக்கிகள் தேவைப்படுவதால் அவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் […]

Categories
உலக செய்திகள்

நான் அவரை சந்திக்க வேண்டும்… இந்தியாவிடம் சீன மந்திரி கோரிக்கை…!!!

இந்திய பாதுகாப்பு துறை மந்திரியை சந்திக்க சீன பாதுகாப்பு துறை மந்திரி கோரிக்கை விடுத்திருக்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி […]

Categories
உலக செய்திகள்

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகள்… மத்திய அரசு தடை…!!!

இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜுன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தேசப் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி: இந்தியாவை நம்பி உலக நாடுகள்…!!!!

கொரோனா தடுப்பூசியை யார் கண்டுபிடித்தாலும்சரி அதனை உலக நாடுகளுக்கு தேவையான அளவு உற்பத்திச்செய்யும் திறன் இந்தியாவிற்கே உள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன இப்பொழுது பார்க்கலாம். உலகையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், இந்தியா மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனைகள் வெற்றி அடைந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட சோதனையை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் யாருடைய தடுப்பூசியாக இருந்தாலும்சரி, அதனை உலக […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கு… கைவசம் காட்டிய ஹேக்கர்கள்…!!!

பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் சிறந்த தலைவர்களில் ஒருவர். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டரில் narendramodi_in என்ற தனிப்பட்ட கணக்கை உருவாக்கியுள்ளார். தற்போது அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். மோடியின் டுவிட்டர் கணக்கை பிட்காயின் மூலமாக பணம் செலுத்துபவர்கள் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தற்கொலை நிகழ்வு – தமிழகத்துக்கு 2-வது இடம்…!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2019ல் மட்டுமே இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 381  தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சுமார் 3.4% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18,916 தற்கொலைகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13,493 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. மேலும் குடும்பமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கும் இந்தியா…!!!

உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இந்தியா மட்டும் பிரேசில் ஆகிய […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பட்டதாரிகளே…. ”ரயில்வேயில் வேலை”…. 35,208 காலி பணியிடங்கள்….!!

7ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள 35,208 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்த உள்ளது. அதில் 24,605 பணியிடங்கள் பட்டதாரிகளுக்காகவும், 10,603 பணியிடங்கள் இளங்கலை படித்தவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுகள் இந்திய ரயில்வே தேர்வு செய்யும் ஏஜென்ஸிகள் மூலம் நடத்தப்படும். அந்த ஏஜென்ஸிகள் அனைத்தும் டென்டர் மூலம் தேர்வு செய்யப்படும். தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

வீழ்ச்சியிலும் எழுச்சி கண்ட விவசாயம்…!!

கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் நாட்டின் விவசாயத்துறை 3.4% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொரோனா தாக்கத்தால் -23.9 சதவீதமாக சரிந்ததுள்ளது. தொழில்துறை -38.1 சதவிகிதமாகவும், உற்பத்தித்துறை -39.3 சதவிகிதமாகவும், கட்டுமானத்துறை -50.3 சதவீதமாகவும், நிலக்கரித்துறை -23 3 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்நிலையில் விவசாயத்துறை மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு 3 சதவீதமாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே மினி வர்த்தக ஒப்பந்தம்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கு மேலாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக எஃகு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்காவின் உயர் வரிவிதிப்பில் விலக்கு அளிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இந்தியா முன்வைத்து வருகிறது. இதற்கு கைமாறாக தனது விவசாயம், பால்பொருட்கள், மருத்துவம், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் சந்தை வாய்ப்புகளையும், வரி சலுகைகளையும் […]

Categories
உலக செய்திகள்

வங்கக்கடலில் தொடங்கும் இந்தியா-ரஷ்யா கடற்படைகள் பயிற்சி…!!!

வங்க கடலில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகள் பயிற்சி வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் முப்படைகள் ஒன்றாக இணைந்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளின் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடற்படையினர், இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டனர். தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு கடற்படை களும் இணைந்து வருகின்ற 4 மற்றும் 5ஆம் தேதிகளில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின்…. கோர பிடியில் சிக்கிய…. முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 25,656,354 பேர் பாதித்துள்ளனர். 17,955,161 பேர் குணமடைந்த நிலையில் 855,134 பேர் உயிரிழந்துள்ளனர். 6,846,059 சிகிக்சை பெற்று வரும் நிலையில். 61,160 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 6,211,816 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 3,456,263 குணமடைந்தவர்கள் : 187,737 இறந்தவர்கள்  : 2,567,816 […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோத விருப்பமா…? இந்தியாவுக்கு அதிக இழப்பு ஏற்படும்…. எச்சரித்த சீனா…!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவை அதிக இராணுவ இழப்புகளை சந்திக்க வைக்க சீனாவால் உருவாக்க முடியும் என்று அந்நாட்டு ஊடகம் எச்சரித்துள்ளது  மேற்கு இமயமலையில் பிரச்சினைக்குரிய எல்லைப்பகுதியில் ஒரு மலையை சீனப் படைகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சி மேற்கொண்டபோது இந்திய படை வீரர்கள் அதனை முறியடித்ததாக நேற்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதே நாளில் சட்டவிரோதமாக இந்தியப் படைகள் பகிரப்பட்ட எல்லையை தாண்டி வந்து விட்டனர். உடனடியாக படைகளை இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும் என சீனாவின் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இனி என்ன கவலை ? அதான் சொல்லிட்டாங்களே…! மகிழ்ச்சியில் மருத்துவர்கள் …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை  நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் – அதிர்ச்சியில் இந்திய மக்கள் …!!

இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை இருந்தார் பிரணாப் முகர்ஜி.  டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகியது. மூளை அறுவை […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் திக்திக்…. படைகளை குவிக்கும் சீனா… பதிலடிக்கு தயாரான இந்தியா …!!

புதிய ஊடுருவல் முயற்சிக்கு லடாக் எல்லை அருகில் ஜே -20 ரக போர் விமானங்களை சீன விமானப்படை குவித்துக் கொண்டு வருகின்றது. லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பல்வேறு கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்…! ‘இப்படி தண்டனையா ? ”உச்சநீதிமன்றம் பரபரப்பு” தீர்ப்பு …!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை பதிவிட்டார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரசாந்த் பூஷணின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இன்று காலையிலிருந்தே உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்த முக்கியமான வழக்குகள் மற்றும் தீர்ப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மற்றொரு மிக முக்கியமான விஷயமாக பார்க்க கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரிக்கப்பட்டது. முன்னதாக  வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும், நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும் இரண்டு ட்விட்டுகள் உச்சநீதிமன்றம் வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷண் செய்திருந்தார் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் ஏற்கனவே அவர் இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: அரசு மருத்துவர்களுக்கு சலுகை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் மிக முக்கியமான ஒரு தீர்ப்பினைஇன்று உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால் ? தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் போது அரசு மருத்துவர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க படுகிறது. எந்தெந்த மருத்துவர்களுக்கு என்னவென்றால்… கடுமையான சூழ்நிலையை கூடிய பகுதிகள், மலை பகுதிகள், கிராம பகுதிகள் என மிகவும் பின்தங்கிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING NEWS: லடாக்கில் சீனா மீண்டும் அத்துமீறல் – இந்திய ராணுவம் தகவல்

ஒப்பந்தத்தை மீறி சீனா  படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய சீனா எல்லைப்பகுதியில் 29ஆம் தேதி இரவிலே சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அத்துமீறல் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு புறம் எல்லைப் பிரச்சினையை தீர்க்கவேண்டும், பதட்டம் இருக்கக்கூடாது என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிற சமயத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் ஏற்கனவே நாங்கள் பின்வாங்கிச் சென்று விடுவோம் என்று சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஓத்துக் கொண்டிருந்தாலும், […]

Categories
தேசிய செய்திகள்

NPRக்கு வந்த திடீர் சிக்கல் – வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நடப்பு ஆண்டில் நடைபெற சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் NPRல் திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை …!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று  நடைபெற இருக்கின்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து 2018 மே 28ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் மீண்டும் ஆலை இயங்கலாம் என தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

வழக்கறிஞசர் பிரசாந்த் பூசனுக்கு தண்டனை – உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு …!!

உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியும் விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்னுக்கான  தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி களையும், தற்போதைய தலைமை நீதிபதியையும் களங்கப்படுத்தும் வகையில் பிரசாந்த் பூஷன் இரண்டு ட்விட் பதிவுகளை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பிரசாந்த் பூஷண் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா – அமெரிக்கா உறவை ஒன்றும் செய்ய முடியாது”… பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி…!!

அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாக்கிஸ்தான் பிரதமரால் ஒன்றும் செய்ய இயலாது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் மட்டும் இல்லாமல், இந்தியா – பாகிஸ்தான் சீனா – அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளில் விரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பாகிஸ்தான் பிரதமர் ஒரு சர்ச்சை கருத்தை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதாவது, பத்திரிகை பேட்டி ஒன்றில், இம்ரான் கான் பேசியபோது, சீனா […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு : நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு….!!

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு நாளை மறுநாள் முதல் அமலாகிறது. இதனிடையே கல்வி சார்ந்த, மாணவர்களின் தேர்வு சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் – பிரதமர் மோடி பேச்சு ….!!

புதிய கல்விக்கொள்கை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் – பிரதமர் மோடி பேச்சு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி மங்கி பாத் உரையில் பேசினார். பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுக்காக, வானொலியில் பேசுவது வழக்கம். அந்தவகையில் இன்று (ஆக. 30) 68ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திவருகிறார். அப்போது பேசிய பிரதமர், கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். […]

Categories

Tech |