Categories
தேசிய செய்திகள்

உற்சாகமாக ‘கர்பா’ நடனமாடிய கொரோனா நோயாளிகள் …!!

மும்பையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுடன் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தலைநகர் மும்பையில் கோர்க்கையோர் நகரில் அமைந்துள்ள நோஸ்கோ கொரோனா சிகிச்சை மையத்தில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் தங்களது மனவலிமையை வெளிப்படுத்தும் வகையில் கர்பா நடனமாடி மகிழ்ந்தனர். மருத்துவமனை ஊழியர்களும் அவர்களுடன் இணைந்து உற்சாகமான நடனமாடிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு எதிரான போர்… இந்தியாவின் பங்கு மிகவும் அவசியம்… பில்கேட்ஸ் பெருமிதம்…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மிக அவசியம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார். கிரான்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அதில் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறுகையில், ” அடுத்ததாக வரும் எந்த ஒரு தொற்றுநோயையும் சமாளிப்பதற்கு உலகளாவிய சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் வரும் தொற்றுநோய்களை சமாளிப்பதற்கு சரியான தடுப்பூசி தளங்கள் உருவாக்குவது மிகவும் அவசியம். கொரோனாவிற்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-இலங்கை கடற்படைகள் மூன்று நாள் கூட்டுப்பயிற்சி…!!

இந்தியா இலங்கை கடற்படைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தியா இலங்கை கடற்படைகளுக்கு இடையே சிலின்நெக்ஸ்ட் 20 என்ற பெயரில் இரு தரப்பு கூட்டுப்பயிற்சி இலங்கையின் திருகோணமலைக்கு அருகே அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா  என்ற ரோந்து கப்பலும் கஜபாகு என்கிற பயிற்சி கப்பலும் கலந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது….! ”செய்தித்தாள் மூலம்” கொரோனா பரவுமா ?

செய்தித்தாள்கள் மூலம் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது. இதற்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இதன் தாக்கம், பரவளில் இருந்து ஒவ்வொரு நாடும் மீண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்ற தகவல் வெளியாகிய […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்த மருத்துவர்கள்… 385 பேரை பணி நீக்கம் செய்து…. கேரளா அதிரடி நடவடிக்கை …!!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 432 மருத்துவ ஊழியர்களை பணிநீக்கம் செய்து கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் திறம்பட கையாண்ட மாநிலமாக பலராலும் பாராட்டப்பட்ட கேரளாவில், தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. தினமும் புதுப்புது எண்ணிக்கையில் உச்சம் பெற்று இந்தியாவிலேயே தினசரி அதிக பாதிப்பு பெறும் மாநிலங்கள் பட்டியலில் கேரளா இருந்து வருகிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிராக வலுவான போராட்டங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய நிலப்பகுதியை எந்த நாட்டாளும் கைப்பற்ற முடியாது…!!

நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த ஒரு நாடாளும் கைப்பற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நமது நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும். […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு யாரும் போக தேவையில்லை – SBI அதிரடி அறிவிப்பு ….!!

இனி யாரும் வங்கிக்கு செல்லாமலே அதன் சேவையை பயன்படுத்திக்கொள்ள வசதியாக SBI வங்கி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. வங்கி சேவை மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. எதிர்கால நலன் கருதி கையில் அதிகமாக உள்ள பணத்தை சேமித்து வைக்கும் நம்பக தன்மை கொண்ட நிறுவனமாக இருந்து வரும் வங்கி, அதன் சேவையை பொதுமக்கள் பெற புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது வங்கி சேவைக்கான புதிய சேவையை பிரபல […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஏலம்…!!

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொடங்க விடப்பட்ட ஏலத்தில் கேல்ராக்ட் கேப்பிடல் முராரி சேலஞ்ச் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்த ஒப்புதல் அளித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடன் தொல்லையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் சேவையை நிறுத்திக் கொண்டது. இதையொட்டி இந்த நிறுவன பங்குகளை விற்று கடன் தொகையை மீட்டெடுக்க ஸ்டேட் வங்கி தலைமையிலான […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-சீனா உறவில் பாதிப்பு ஏன்..? வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

எல்லையில் நிலவும் அமைதி இன்மையால் இந்திய சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா-சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இதுதான் காரணம் எனக் கூறியவர் எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 74 லட்சத்தை தாண்டிய கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 87 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம் – பரபரப்பு தகவல்கள் …!!

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து இணையதளத்தில் இருந்து முடிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி இருப்பது தொடர்ந்து செய்தியாக வெளிவந்தது.தற்போது நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகளோடு இணையத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகாமை நடத்தப்பட்டு நீட் தேர்வு முடிவுகளை 13 லட்சம் மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் 56 […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவில் பெரும் குளறுபடி…. நாடு முழுவதும் திடீர் பரபரப்பு …!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் )  நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாடு முழுவதும் அதிர்ச்சி…. நீட் தேர்வு முடிவில் குளறுபடி…. மாணவர்கள் ஷாக் …!!

நீட் தேர்வு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடரும் மும்பையின் ஆதிக்கம்… 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 149 என்ற […]

Categories
உலக செய்திகள்

என்னடா..! நடக்குது அமெரிக்காவில்… எல்லாமே பொய்யா ? உலக நாடுகள் அதிர்ச்சி …!!

அமெரிக்காவில் நேற்று புதிதாக 70,000தீர்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மூன்று மாதங்களுக்கு உச்ச நிலையை அடைந்த பின்னர் கொரோனா வைரஸ் குறைந்து வருவதாகவே எல்லா நாட்டின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் 3 கோடியே 95 லட்சத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. ”நீட் தேர்வு” முடிவு வெளியீடு …!!

செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை 5.15 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையத்தில் சென்று மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் பலரும் இந்த வெப்சைட்ட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது ஓய்வு நிலையை அடைந்திருக்கின்றது. மீண்டும் சரியாக இன்னும் சிறிது நேரம் ஆகும். சில டெக்னிகல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்னும் சில […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவிப்பு …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒருசேர எழுந்துள்ளது. கல்வியாளர்கள் இதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து நீண்ட விவாதம் நடத்தினர். இருந்தாலும் மத்திய அரசு இதனை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக மக்களிடம் கருத்து கேட்டு தான் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு அதற்கான இணையத்தையும் வெளியிட்டது. புதிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கருத்துதெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18ம் தேதியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாரா…? பொய் கூறிய பாகிஸ்தான்…. பதிலடி கொடுத்த இந்தியா…!!

இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை பரப்பிய பாகிஸ்தான் மூத்த அதிகாரிக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கை திட்டமிடலின் அதிகாரியான மோஹித் யூசுப் என்பவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து செய்தி கிடைத்து இருப்பதாக அவர் கூறினார். அவரது இந்த கருத்து நமது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “இந்திய ஊடகத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விஞ்ஞானிகளுக்கு கொரோனா… தாமதமாகும் சுகன்யான் திட்டம்… இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தம்…!!!

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் கால தாமதம் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் என்ற திட்டத்தை வருகின்ற 2022ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.மேலும் அந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து இருபத்தைந்து விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் இறுதியாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை…. மீண்டும் வம்பிழுக்கும் சீனா….!!

லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துடன் நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் உட்பட எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவு லிஜியன் லடாக்கை […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி…. அடுத்த ஆண்டு நிச்சயம் வரும்…. மத்திய அமைச்சர் அதிரடி தகவல் …!!

அடுத்த வருடத்தின் துவக்கத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், “அடுத்த வருடத்தின் துவக்கத்தில் பல நிறுவனங்களிடமிருந்து தொற்றுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அமைத்திருக்கும் திறமையான குழுக்கள் தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு செல்வது எப்படி என்ற வியூகத்தை வகுத்து உள்ளது. எந்த நிறுவனம் முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தவிர… வேறு என்ன செய்தது மோடி அரசு?… ராகுல் காந்தி கேள்வி…!!!

மோடி அரசு வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்ற ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் பெருநிறுவனங்களுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.அது மட்டுமன்றி அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.மேலும் காங்கிரஸ் கட்சியின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா பண்ணுறது சரியில்லை… நாங்க ஏத்துக்க மாட்டோம்… மீண்டும் சீண்டும் சீனா…!!

சட்டவிரோதமாக இந்தியா உருவாக்கியிருக்கும் யூனியன் பிரதேசத்தை எதிர்ப்பதாக சீனா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச பகுதிகளில் 8 பாலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தில் 8 பாலங்கள் என மொத்தம் 44 பாலங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லைப்பகுதியில் திறந்து வைத்தார். இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போது திறக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுமானங்கள் இரண்டு நாடுகளுக்கிடையே மீண்டும் பதட்டம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். இந்திய சட்டத்திற்கு விரோதமாக அமைத்த லடாக் […]

Categories
பல்சுவை வானிலை

மிக மிக கனமழை பெய்யும்… எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்…!!!

காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்து உள்ளதால் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காக்கிநாடாவில் கரையை கடந்துள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும்,தெலுங்கானாவில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில், தெற்கு கொங்கண், […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இன்று பேச்சு…!!

இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு இராணுவத்திற்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக்கில் ஆகிய பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதட்டம் நிலவி வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அதிரடி காட்டும் தமிழக பாஜக…. ”இணைந்த மதன் ரவிச்சந்திரன்”…. நடுங்க போகும் திமுக …!!

தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற குஷ்புவுக்கு காங்கிரஸ் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சமரசம் செய்து கொள்ளலாம்…. டெல்லிக்கு சென்ற குஷ்பூ….. புறக்கணித்த காங்கிரஸ் …!!

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள்  நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வரப்போகும் பண்டிகைகள்… கூடவே வரும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!!

இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. குளிர்காலத்தில் குடியிருப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்து தூதர் பதவி… டெல்லி இளம் பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்… குவியும் பாராட்டுகள்…!!!

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தார். இந்தியாவில் இருக்கின்ற இங்கிலாந்து தூதரகம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியே நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த போட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்கள் மட்டுமே அந்த போட்டியில் பங்கேற்க முடியும். […]

Categories
Uncategorized

இந்தியாவில் தொடங்கும் குளிர்காலம்… இனி கட்டாயம் வரும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்…!!!

இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. மேலும் குளிர்காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் நாட்டில்… ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு… பிரதமர் மோடி பெருமிதம்…!!!

இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கின்ற 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு மிக அருமையான வீடுகள் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது.அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,கர்நாடக மற்றும் உத்தரகாண்ட் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

இந்திய எல்லையில்… படையெடுக்கும் சீனப் படைகள்… மைக் பாம்பியோ அளித்த தகவல்… எல்லையில் பரபரப்பு…!!!

இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனா தரப்பில் 60,000 படையினரை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.அதேசமயத்தில் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக மாஸ்கோவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் அமைதியை ஏற்படுத்துவது ஐந்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அந்தத் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 70 லட்சத்தைக்‍ கடந்த கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 918 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 ஆயிரத்து 383 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. 60,77,977 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர்… ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாள்… பிரதமர் மோடி நெகிழ்ச்சி டுவிட்…!!!

சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தி அவரின் நினைவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சர்வோதய இயக்கத் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் நினைவுகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “லோக நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் அவதார தினத்தில் அவரை வணங்குகின்றேன். அவர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பயன்பெறும்… சொத்து அட்டை திட்டம்… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் சொத்து குறித்த விவரங்கள் குறிப்பிட்டுள்ள சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நாளை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் ஸ்வாமித்வா என்ற திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமைகள் பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக வழங்கப்பட உள்ளன. விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு சாதாரண வாகனம், பிரதமருக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.! நியாயமா…?

இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க முடியாத பாஜக அரசு 8,400 கோடி ரூபாய் செலவில் பிரதமருக்கு அதிநவீன விமானம் வாங்குவது நியாயமா என காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராணுவ வீரர்கள் சாதாரண வாகனங்களில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இராணுவ உயரதிகாரிகள் குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்வதாகவும் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணிபுரியும் தங்களுக்கு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு…. சம்பளத்துடன் இன்டெர்ன்ஷிப்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!

சம்பளத்துடன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்குவதாக ப்ளிப்கார்ட்  நிறுவனம் அறிவித்துள்ளது 45 நாட்கள் ‘லாஞ்ச்பேட்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி கொடுக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் மாணவர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும் இது சம்பளத்துடன் கொடுக்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின்போது ஆன்லைன் விற்பனைக்கு முக்கியமானதாக கருதப்படும் சப்ளை செயின் பற்றிய அனுபவங்களை மாணவர்கள் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என பிளிப்கார்ட் […]

Categories
உலக செய்திகள்

இந்தியஎல்லையில் 60,000 வீரர்களை குவித்த சீனா… எல்லையில்  மீண்டும் பரபரப்பு …!!!

இந்திய வடக்கு எல்லையில் சீனா சுமார் 60000 வீரர்களை குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தகவல் அளித்துள்ளார். குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனாவிற்கு பிறகு உலக தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட முதல் கூட்டம் இதுவாகும். பல்வேறு எல்லைகளில்  சீன நாட்டின் அத்துமீறிய படைக்குவிப்பின் காரணமாக இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவின் வடக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் ‘ருத்ரம்-1’ ஏவுகணை… வெற்றி கண்ட சோதனை… பாராட்டிய ராஜ்நாத் சிங்…!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ருத்ரம்-1 ஏவுகணை சோதனையை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்திய அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிரி நாடுகளின் ரேடார்கள், ராமர்கள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக் கூடிய கருவிகள் என்று எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி குறிவைத்து அளிக்கும் வகையில் ‘ருத்ரம்- 1’ என்ற ஏவுகணையை இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. ஒடிசாவின் பாலாசோரில் […]

Categories
தேசிய செய்திகள்

ருத்ரம் – 1 ஏவுகணை சோதனை வெற்றி – ராஜ்நாத் சிங் பாராட்டு…!!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ரம் 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. எதிரி நாடுகளின் ரேடர்கள், ஜாமர்கள்  தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் என எதிரிகளின் கண்காணிப்பு தளங்களை தாக்கி அழிக்கும் வகையில் ருத்ரம் 1 என்ற ஏவுகணையை இந்தியாவின் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ  உருவாக்கியுள்ளது. ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை ஒடிசாவின் பாலாசூரில் நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பட்டியலின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியதுவம் …!!

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாவும் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவோருக்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் பரிசு தொகையோ  வேலைவாய்ப்பில் முன்னுரிமையோ மாற்றுத் திறனாளிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 69 லட்சத்தை தாண்டிய கொரோனா …!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,0000 தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,06,490 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,06,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,93,592 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 59,06,070 பேர் சிகிச்சை முடிந்து […]

Categories
பல்சுவை வானிலை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் அதிக மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

அந்தமான் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமானை ஒட்டி இருக்கின்ற வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டும்…. எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் கடிதம்…

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் கர்நாடகாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில் கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டுமென கர்நாடக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மத்திய அமைச்சர் காலமானார்….. தொண்டர்கள் அதிர்ச்சி …!!

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சி நிறுவன வருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். 74 வயதான இவரின் மரணச் செய்தி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Categories
தேசிய செய்திகள்

“சீன பொருட்கள்” இந்தியாவில் வாய்ப்பே இல்லை…. விதிகளை பலப்படுத்தும் மத்திய அரசு…!!

சீனப் பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது. சீனாவின் பெரிய இறக்குமதி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்ந்து வருகின்றது. ஆனால் தனது நாட்டு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து லாபம் ஈட்டிய சீனா இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை தொடங்கியது. இதனால் மத்திய அரசு சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சீனாவின்  டிக் டாக் உட்பட 200க்கும் மேற்பட்ட செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சாலை போக்குவரத்துத்துறை, […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர அரசு அதிரடி உத்தரவு …!!

மத்திய அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி, காலை 10 முதல் 6.30 மணி வரை என இரு பிரிவாக அதிகாரிகள் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீள… இந்தியா கட்டாயம்… இதனை செய்யனும்… ரகுராம் ராஜன் விளக்கம்…!!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட அதிக அளவிலான செலவுகளை செய்ய அரசு தயக்கம் காட்டக்கூடாது. சர்வதேச பொருளாதார உறவுகளைக்கான ஜி 20 மாநாடு இந்திய ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவு காரணமாக சிறு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதனை ஈடுகட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷார்… இந்தியாவில் 24… போலி பல்கலைக்கழகங்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத போலி பல்கலைக்கழகங்களாக 24 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான போலி பல்கலைக்கழகங்களை உத்திரப்பிரதேச மாநிலம் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து டெல்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் 2, கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறும்போது, “பல்கலைக்கழக மானியக்குழு […]

Categories

Tech |