Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: OBC இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ….!!

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால்  வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது. அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப கோவமா இருக்காங்க…. இது நாட்டுக்கு நல்லதல்ல… மோடி உடனே பேசுங்க …!!

பஞ்சாப் விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும், விவசாயிகளை வஞ்சிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்த சட்டம் ஆதரவாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு தழுவிய போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தன. இந்த நிலையில்தான் நேற்று நடைபெற்ற தசரா விழாவை […]

Categories
உலக செய்திகள்

“சீனாவுடனான எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது”

சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய எல்லையில் ஒரு அங்குல  இடத்தை  கூட இழக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுகுணா போர் நினைவிடத்தில் நடைபெற்ற சாஸ்திர பூஜையில் ராணுவ தளவாடங்கலுக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இலவச தடுப்பூசி கொடுக்குகிறீங்களா ? பாஜகவை லெப்ட், ரைட் வாங்கிய உத்தவ் …!!

பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் இயங்காது – மக்களுக்கு அதிரடி அறிவிப்பு ….!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்வது இயங்காது என்றும், டெலிவரி செய்யும் நபர் வீட்டுக்கு வந்து ஓடிபி சொன்னால் மட்டுமே சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஏசி ( Delivery Authentication Code) வசதி முதற்கட்டமாக 100 நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ – டிஜிட்டல் பரப்புரை

‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு மே மாதம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக பல முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துர்கா விழாவை நடத்தியது. இந்நிலையில், பாஜகவுக்கு பதிலடி தரும் விதமாக, ‘பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வியூகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

முடி வெட்டவில்லை எனில் வழக்கு…! ஆந்திராவில் உலாவரும் தொலைபேசி அழைப்பு…!

இளைஞர்களை தொடர்பு கொண்டு தங்களின் தலை முடிகளை வெட்டி கொள்ளவில்லை என்றால் சைபர் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் பீமுனிகம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்குமார். இவருக்கு, தொலைபேசி மூலம் நேற்று (அக்டோபர் 24) ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், தான் ஒரு வட்ட ஆய்வாளர் என்றும் உனது தலை முடியை வெட்ட வில்லை எனில் சைபர் குற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பல்கலை.., கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு ….!!

கொரோனா கால பொது முடக்கத்தால் தேசம் முழுவதும் முடக்கப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து துறைகளும் முழுமையாக மூடப்பட்டன. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பொதுமுடக்கம் காலங்களில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கி, தேர்வுகள் உட்பட அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் தற்போது எப்போது வேண்டுமானாலும் கல்வி நிலையங்கள் திறக்கலாம், […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்ளுக்கு – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

நாட்டின் வளர்ச்சியை தீர்மானிபதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கல்வியறிவு இருக்கின்றது.  எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகின்றதோ… அந்த நாடே வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நாடு என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தான் ஒவ்வொரு நாடும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கல்வியை அனைத்து மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் ரூ.5000 கிடைக்கும் ? இப்பவே செய்யுங்க …!!

மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் உடனே தடை – அரசு திடீர் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. இதிலிருந்து மீள மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. குறிப்பாக சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்து இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே பல்வேறு திட்டங்களில் இந்திய தயாரிப்பையே பயன்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரித் தாக்கல்….. டிசம்பர் 31வரை…. நீட்டித்து உத்தரவு …!!

2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் காலக்கெடுவை டிசம்ம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பேரிடர் காரணமாக 2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரித் தாக்கலுக்கான கடைசி நாள், 2020ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை…!!

இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 4 ஆயிரம் ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றில் மின்னணு சாதனங்கள் மளிகை பொருட்களுடன்  வெளிநாடு மற்றும் உள்நாட்டு மதுபானங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ள பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை ஒன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

OBC இட ஒதுக்கீடு வழக்கு – அக்டோபர் 26இல் தீர்ப்பு …!!

OBC இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அக்.26ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றது. தமிழ்நாடு மொத்தம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கில்தான் அக்டோபர் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முதல் வழக்காக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு என்பது வழங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும், ஒரே ஒரு கட்சி தவிர ஒருமித்த குரலில் ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு தொகுப்பிற்கு தமிழக அரசில் இருந்து ஒதுக்கக் கூடிய மருத்துவ இடங்களில் 50% ஓபிசி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… இனி வட்டி கட்ட வேண்டாம்…. மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

கொரோனா கால பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை நிலையை மீட்டெடுக்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் ஒரு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. வங்கிகளில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத கடன்களுக்கு வட்டி வசூல் இல்லை என […]

Categories
மாநில செய்திகள்

10.13 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் இதுவரை 10.13 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில்  மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில்  ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 10 கோடியே 13 லட்சத்து 82 ஆயிரத்து 564 பேரின் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 78 லட்சத்தை தாண்டிய கொரோனா …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,14,682 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில்  உள்ளனர். 70,160,46 பேர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வலி தாங்க முடியவில்லை – கண்ணீருடன் தோனி

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது, ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அடைய வைத்துள்ளது. சென்னை ரசிகர்களைப் பொறுத்தவரை சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், இறுதிகட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் என்றே கருதி வந்தனர்.இந்த நிலையில்தான் சென்னையின் தோல்வியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தோல்வி குறித்து கேப்டன் மகேந்திர […]

Categories
தேசிய செய்திகள்

இனி தேவையில்லை – மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆறு மாதங்களாக வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் மத்திய – மாநில அரசுகள் தொழில்நுட்ப வடிவில் மாற்றியது. குறிப்பாக கல்வியில் பல்வேறு அம்சங்களை தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுத்தது. அறிமுகப்படுத்தியது அந்த வகையில் தற்போது, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கல்வி சான்றிதழ்களை பெற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. அதற்காக முக அடையாள முறையை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மோடி, மோடி தானா ? நான் கண்ணுக்கு தெரியலையா ? ராகுல் காந்தி வேதனை …!!

24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மோடி தானா ? ஏன் இப்படி செய்யுறீங்க…. கொஞ்சம் என்னையும் காட்டுங்க …!!

24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

என் பேச்சை கேட்காதீர்கள்…. நீங்களே போய் டீ கடைல கேளுங்க…. மக்களுக்கு எடுத்துக்கொடுத்த ராகுல் …!!

நீங்களே டீ கடை போய் மோடி என்ன செய்தார் என்று கேளுங்கள் என பீகார் மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நிதீஷ்குமார் அரசாங்கம் எப்படி இருக்கின்றது ? என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுச் சந்தை, ஜிஎஸ்டி இவை இரண்டும் பீகார் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது என்று கூறப்பட்டது. என்னுடைய இந்தியா எப்படி இருக்கும் என்று நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை கண்டு அலறும் சீனா… உலகமே திரும்பி பார்க்கும் ஆயுதங்கள்… தயார் செய்து அசத்தல் …!!

இந்தியா பல ஆயுதங்களை கொள்முதல் செய்து ராணுவ ரீதியாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது அமைதியின் சின்னமாக உலகிற்கு வெகு காலங்கள் தனது முகத்தை காட்டி வந்த இந்தியா திடீரென்று பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தரித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. யுத்தக் கப்பல்கள், ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய நவீன ஏவுகணைகள், யுத்த தாங்கிகள் என முதல் தரத்தில் உள்ள போர் ஆயுதங்களை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் இந்தியா தயாரித்து குவிக்கின்றது. அதேநேரம் நவீன ஆயுதங்களை ரஷ்யா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இனி – வெளியான அதிர்ச்சி செய்தி..

ஏடிஎம்மில் ரூ. 5000-க்கு  மேல் பணம் எடுத்தால் ரூ .24 ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏடிஎம் கட்டண மறுபரிசீலனை குழு இந்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. பொதுவாக, ஏடிஎம் மூலமாக, நமது வங்கிக் கணக்கிலிருந்து  பணம் எடுப்பதற்கு வெவ்வேறு வங்கியைப் பொறுத்து வெவ்வேறு குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் நீங்கள் பணம் எடுத்தால் இத்தனை முறை இலவசம் என்றும், அதற்கு மேல் பணம் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 10 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 10 கோடியே ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 85 பேரின் ரத்த மாதிரிகள் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டம்…!!

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5  தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக முதன் முதலில் அறிவித்த ரஷ்யா, அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்ட சோதனை நடைபெற்ற போது ரஷ்யாவில் தடுப்பூசியை  செலுத்திய நபர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்‍கு 1,17,306 பேர் பலி …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54, 366 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 690 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,17,306 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,61,312 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,95,509 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 69,48,497 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு – அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பின்னர் பொருளாதார நலன் கருதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வர மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. இந்நிலையில் மின்னணு […]

Categories
தேசிய செய்திகள்

துணை முதல்வருக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி ….!!

பீகார் மாநில துணை முதல்வர் சுனில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர் வரை யாரையும் விட்டுவைக்காமல் பாரபட்சமாக தாக்கி வருகிறது. கோடிக்கணக்கான மக்களை தாக்கிய கொரோனாவைரஸ், லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவிலும் கூட அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தான் பீகார் தேர்தல் பிரச்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் – அதிரடி அறிவிப்பு

மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளதால் அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்றும் தெரிவித்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி..

கொரோனா பெருந்தொற்று  காரணமாக பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது  பொருளாதார நடவடிக்கையாக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

இந்திய – அமெரிக்க வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை…!!

இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாப்ரியோ, ராணுவ அமைச்சர் மார்க்ஏஸ்பர் ஆகியோர் 26 ஆம் தேதி இந்தியா வருகின்றனர். அவர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

விழாக்கால சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம்…!!

விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை ரயில் கட்டண உயர்வாக கருதக் கூடாது என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் திருவிழாக் காலங்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வழக்கமான  ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டண உயர்வு குறித்து செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால்…. ”எல்லாருக்கும் இலவசம்”…. பாஜகவின் அசத்தல் அறிவிப்பு….!!

பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு- மகிழ்ச்சியான அறிவிப்பு..

பாரத ஸ்டேட் வங்கி (SBI ) வீட்டுக் கடன்கள் மீதான வட்டியில் 0.25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கியில்  ரூ. 75 லட்சத்துக்கு மேல் வீட்டு கடன் பெறுவோர் எண்ணிக்கை 0.25%  வட்டி தள்ளுபடி வசதியை பெற்றுக் கொள்ளலாம். கடன் கோருவோரின்  சிபில் மதிப்பெண்ணுக்கு ஏற்ப இந்த வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். மேலும் யோனோ செயலி மூலம் விண்ணப்பித்த அனைத்து வித வீட்டு கடன்களுக்கும்  கூடுதலாக 0.05% வட்டி தள்ளுபடி […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

தேர்தலில் வென்றால் கொரோனா தடுப்பூசி இலவம் – பாஜக அறிவிப்பு

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன. இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

 ‘மறுமலர்ச்சி வாசலில்’ இந்திய பொருளாதாரம்… ரிசர்வ் வங்கி கவர்னர்…!!!

கொரோனா பாதிப்பிற்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சி செயல்முறையின் வாசலில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்ததாஸ் கூறியுள்ளார். மூத்த அதிகாரியான என் கே சிங்கின் சுயசரிதை ‘போர்டு ரெய்ட்ஸ் ஆப் பவர்’ என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்ததாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதாரம் மறுமலர்ச்சியின் வாசலில் இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இடமளிக்கும் நிலைபாட்டை கடைபிடித்து வருகின்றன. இந்தியாவில் நாம் கொரோனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10 கோடி செல்போன்களை கொள்ளையடித்தது யார் ?

10 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்தது யார் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்துதாக கூறப்படுகிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அமைச்சரவை அதிரடி முடிவு ….!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை  உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளில்… வெளியான மாஸ் அறிவிப்பு…. கொண்டாடும் பெற்றோர்கள் …!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியதை அடுத்து  பல்வேறு சுகாதார நடவடிக்கை மாற்றங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா குறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வகைகளையும் பட்டியலிட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவ்வாறான உணவு முறைகளை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது. அதன்படி, பள்ளி மதிய உணவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் செலுத்தினால் -நவம்பர் 1முதல் – அதிர்ச்சி அறிவிப்பு…

நாட்டில் உள்ள வங்கிகள் பணப்பரிவர்த்தனையில்  மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது சாமானியர் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை வங்கியை சார்ந்தே பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். வங்கிகள் செயல்படாத போது  ஏடிஎம் மிஷின் மூலம் ரொக்கப் பணத்தை செலுத்துவதற்கு  வசதிகள் இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் வங்கிகள் தற்போது ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் படுத்தி உள்ளன அதன்படி விடுமுறை நாட்கள், மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலான வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,00,000 மதிப்பிலான…. ”செல்போன் கொள்ளை”…. கண்டெய்னர் லாரியோடு கடத்தல் …!!

சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான கைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10கோடி MI நிறுவன செல்போன்கள் கொள்ளை ….!!

சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன்  கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு 10 கோடி நிறுவன செல்போன்களுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளார். ஏற்கனவே சென்னை – ஆந்திரா செல்லும் லாரிகளை மடக்கி செல்போனை […]

Categories
உலக செய்திகள்

தைவானுடன் வர்த்தகம்… இப்படி செய்யாதீங்க… இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சீனா…!!!

தைவான் நாட்டு உடன் வர்த்தகம் தொடர்பான எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இந்தியா தொடங்கக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் கொள்கைகளை ஆதரித்து வந்த இந்தியா, தற்போது அதனை மீறுவதாகும், தைவான் உடன் வர்த்தகம் தொடர்பாக எந்த ஒரு பேச்சு வார்த்தையையும் நடத்தக் கூடாது என்றும் இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவின் ஒரே கோட்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கட்டுப்பட வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

சட்டங்களை உருவாக்குவது இறையாண்மை உரிமை… ஐநாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா…!!!

மனித உரிமைகள் என்ற சாக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விதி மீறல்களை மன்னிக்க முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் பற்றியும், என்.ஜி.ஓக்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது பற்றியும் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிட்செல் பேச்லேட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அது மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது பற்றியும் தனது கருத்தை கூறிய அவர், என்ஜிஓ மற்றும் மனித […]

Categories
தேசிய செய்திகள்

சீன துருப்பு எப்போது வெளியேற்றப்படும்?… தயவு செய்து சொல்லுங்கள்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை தயவு செய்து சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று மாலை ஆறு மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிரப் போகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய […]

Categories
தேசிய செய்திகள்

முக கவசத்தை தவிர்க்கும் மக்கள்… குடும்பத்தினருக்கு ஆபத்து… பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

நீங்கள் முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் அது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசும்போது, ” சமீப காலத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நாம் பார்த்துள்ளோம். அதில் மக்கள் அனைவரும் எதையும் பற்றி கவலைப்படாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவ்வாறு செய்வது சரியல்ல. நீங்கள் முகக் கவசங்கள் அணியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியரின் முயற்சி… நிலையாக நிற்கும் இந்தியா… பிரதமர் மோடி புகழாரம்…!!!

ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு மாதங்களாக இந்தியா ஒரு நிலையான சூழ் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகையில், ” பண்டிகை காலங்களில் சந்தைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஊரடங்கு முடிந்துவிடலாம். ஆனால் கொரோனா இன்னும் முடியவில்லை என்று அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் மட்டுமே கடந்த எட்டு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டம் …!!

புதிய வேளாண் மசோதாக்களை தர வலியுறுத்தி பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் படுத்து உறங்கி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளிலும்  அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாபில் முதல்வர் அமரிந்தேர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுருக்கிறது . […]

Categories

Tech |