Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… கையில் அரசு வேலை… 20000 சம்பளம்…!!!

இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் trifed.tribal.gov.in என்ற இணையத்தளம் சென்று இன்று விண்ணப்பிக்கலாம். பணியின் பெயர்: procurement executives வயது : 19-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சம்பளம்: பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… இந்தியாவில் இவ்வளவு குறைஞ்சிருச்சா… மக்கள் நிம்மதி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 29,164 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 88,74,291 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 449 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,30,519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 40,791 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும்- ஒரு அரிய வாய்ப்பு… யூஸ் பண்ணிக்கோங்க…!!!

இந்தியா முழுவதிலுமுள்ள பட்டதாரிகளுக்கு அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியா முழுவதிலும் 20000 டெலிவிரி நபர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்தப் பணிக்கு பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி சான்றிதழ் கட்டாயம். மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://logistics.Amazon.in/applynow […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

275 கிமீ TO 350 கிமீ தூரம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு… பக்கத்துல வையுங்க… டெல்லிக்கு பறந்த கடிதம் …!!

ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புகளான INI – CET தேர்வு மையம் தொடர்பாக   பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர் எய்ம்ஸ், நிமான்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில்  6 வருடம் கால அளவு கொண்ட ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கு INI – CET என்றழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கூடிய கூட்டம்… சீனாவுக்கு 40,000 கோடி இழப்பீடு…!!!

இந்திய மக்கள் சீன பொருட்களை புறக்கணித்ததால் சீனாவிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய நகரங்களில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்காக பொருட்களை வாங்குவதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அதனால் தீபாவளிப் பண்டிகையின் போது மட்டும் 75 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமன்றி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சீன பொருட்களை புறக்கணித்து விட்டதால் சீனாவிற்கு 40 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை நோக்கி வருகிறது உலகம்… பிரதமர் மோடி புகழாரம்…!!!

உலகம் முழுவதும் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா விஜய் வல்ல மகாராஜ் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைதி சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “சர்தார் வல்லபாய் படேலின், உலகின் மிக உயர்ந்த ஒற்றுமை சிலையை அறிமுகப்படுத்துவதற்கு நாடு தனக்கு வாய்ப்பளித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். அந்த பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். ஆச்சர்யா […]

Categories
தேசிய செய்திகள்

சொன்ன நம்ப மாட்டிங்க… ஆனா இது தான் உண்மை… இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 30,548 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்  88,45,127 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 435 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,070 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 43,851 பேர் குணமடைந்து […]

Categories
பல்சுவை வைரல்

3 லட்சம் லாபம்… வந்திருச்சு பணம் காய்க்கும் புதிய திட்டம்…!!!

நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் தினமும் 64 ரூபாய் சேமித்தால் இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வரை லாபம் பெறலாம். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் ஆண்கள் குழந்தை பெற முடியாது…. ICMR அறிவிப்பு…!!

கருத்தடை தடுப்பூசி மூலம் ஆண்களும் குழந்தை பெறுவதை தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது உள்ள தம்பதிகள் அனைவரும் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கருத்தடை அறுவை சிகிச்சையை பெண்களே பெரும்பாலும் செய்து வருகின்றனர். இதையடுத்து ஆண்களும் கருத்தடை செய்வதால் குழந்தை பெற முடியாது என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான கருத்தடை தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… வெளியான அறிவிப்பு… விளக்கம் அளித்த மத்திய அரசு…!!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. அதனால் டிசம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஒற்றை பெண் குழந்தைகள்… உதவித் தொகை திட்டம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. நாட்டில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை திட்டத்தின் விண்ணப்ப பணியை சிபிஎஸ்இ தொடங்கி வைத்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை திட்டங்களை பெறுவதற்கு தகுதியானவர்கள். இதில் தகுதியுள்ள மாணவிகள் www.cbse.nic.in என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 28 ஆகும். மேலும் பத்தாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் அவசர கால கடன் வசதி… மார்ச் மாதம் வரையில் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

சிறு மற்றும் குறு தொழில்களுக்கான அவசர கால கடன் வசதியும் மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மொத்தம் பதினோரு மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக 3,621 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி ரீபண்ட் ஆக 1.32 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா குறையவில்லை…. மீண்டும் முழு ஊரடங்கு….? மத்திய அரசு கொடுத்த விளக்கம்….!!

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக செய்தி வெளியானதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடங்கியதால் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொட்டுப் பரவுதல் கட்டுக்குள் வந்து விட்டதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டின் கொரோனா தொற்று குறைய வில்லை என்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரம்… வளர்ச்சிப் பாதைக்கு செல்கிறது… ரிசர்வ் வங்கி கணிப்பு…!!!

இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வீட்டிலிருந்தே வளர்ச்சிப் பாதைக்கு மாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாட்டின் பொருளாதாரம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி அடையும் என பண கொள்கை காண குழு கணித்தது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அக்டோபர் மாதத்தில் கணக்கிட்ட பொருளாதார புள்ளி விவரங்கள் வளர்ச்சிக்கான அறிகுறிகளை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 3 ஆண்டில் பொருளாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உரை… உலகில் மிகப்பெரிய வரவேற்பு… குவியும் பாராட்டுக்கள்…!!!

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டியுள்ளார். கொரோனா நோயை சமாளிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் இருவரும் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவம் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் தொற்று நோயை சமாளிக்க உலக அளவில் கூட்டாட்சியை ஒருங்கிணைப்பதில் அமைப்பின் முக்கிய பங்கினை பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசி… இந்தியாவில் சேமிப்பது மிகவும் கடினம்… எய்ம்ஸ் இயக்குனர் வருத்தம்…!!!

அமெரிக்காவின் தடுப்பூசியை குறைவான வெப்பநிலையில் இந்தியாவில் வைத்து சேகரிப்பது மிகவும் கடினம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியாவில் தடுப்பூசிகள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து… இந்தியருக்கு கிடைக்க மோடி அரசு என்ன செய்யப் போகிறது?… ராகுல் காந்தி கேள்வி…!!!

கொரோனா தடுப்பு மருந்தை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். அது […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 86.36 லட்சம் பேருக்‍கு கொரோனா …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,36,000 கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 44,281 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 86,36,012 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 4,94, 657 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி […]

Categories
தேசிய செய்திகள்

நேற்றைவிட இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்தை கடத்துள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,281 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 86,36,012 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,27,571 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 50,326 பேர் குணமடைந்து வீடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ஹிட் மேன்” வெறியாட்டம்…. ”5-வது முறை” கோப்பையை வென்று ”அசத்திய மும்பை” ….!!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் – பண்ட் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 156 […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே கவலைப்பட வேண்டாம்… இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… மக்கள் நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,077 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,91,731 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 448 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,27,059 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,000 பேர் குணமடைந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாட்டையே சிதைக்கிறது மோடி அரசு… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?… ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி…!!!

நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் எண்ணற்ற குடும்பங்களை மோடி அரசு சிதைத்து வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா என்பவர் கடந்த இரண்டாம் தேதி தனது சொந்த ஊரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் படிப்பைத் தொடர முடியுமா என்ற கவலையில் தூக்குப்போட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் என்னதான் நடக்குது… மக்களின் கஷ்டத்தை வேடிக்கை பாக்குறீங்களா?… பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்…!!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சனையை தீவிரமாக நினைத்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் பதுக்கலை தடுத்து வினியோகத்தை மேம்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி அத்தியாவசிய பொருள்களின் விலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது …!!

பிகார் மாநிலத்தில் நடைபெற்ற 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் ஒவ்வொரு தொகுதிகளிலும் காவல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகாரை விட்டுவிடக் கூடாது…. பாஜகவிடம் உஷாரா இருக்கணும்…. களமிறங்கிய காங்கிரஸ் …!!

மத்தியப் பிரதேசம், மணிப்பூரில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது போன்று பிகாரையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிரடி வியூகங்களை வகுக்க இரு முக்கியத் தலைவர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று நவம்பர் 7ஆம் தேதி முடிவுற்றது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மெகா கூட்டணி களம் கண்டுள்ளது. இச்சூழலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களுக்கு ஷாக்… வெளியான பரபரப்பு தகவல்…. சரி செய்யுமா மோடி சர்க்கார் …!!

சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய மக்களே…! அமெரிக்கர்கள் திருந்திவிட்டார்கள்… இதான் நாட்டுக்கு நல்லது… பாஜக மீது சிவசேனா தாக்கு …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதிலிருந்து, இந்தியா பாடம் கற்றால் நாட்டிற்கு நல்லது என சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர். ட்ரம்பைத் தேர்ந்தெடுத்த தவறை அமெரிக்க மக்கள் நான்கு ஆண்டுகளிலேயே சரிசெய்தனர். அவரால் ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டிரம்பின் தோல்வியிலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடிந்தால், அது நாட்டிற்கு நல்லது. அமெரிக்காவில் வேலையின்மை கொரோனா பாதிப்பைவிட அதிகளவு உள்ளது. இதற்கு ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

நிலம் ஆக்ரமிப்பு… சட்டவிரோத கட்டிடம்…. பிரபல சாமியார் கைது… அதிரடி காட்டிய பாஜக அரசு …!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரபல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சிவராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசில் மந்திரியாக பொறுப்பு வகித்தவர் சாமியார் ராம்தேவ் தியாகி. கடைசியாக நடைபெற்ற 2018 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.  பின்னர் நதிகளுக்கான அரசாங்க அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் கமல்நாத் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா-இந்தியா உறவு…. 2006ஆம் ஆண்டே தெளிவு படுத்திய ஜோ பைடன்….!!

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நம்பப்படுகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் அமெரிக்க இந்தியா இடையே இருக்கும் உறவிற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கா- இந்தியா உறவுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர […]

Categories
தேசிய செய்திகள்

85 லட்சத்தை கடந்த பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 45,903 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,903 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 85,53,657 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  1,26,611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 48,405 பேர் குணமடைந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி …!!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கின்றது. இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு நிற்கின்றன. மும்பை பங்குச்சந்தையான  சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 42,500 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 12,432 புள்ளிகளில் விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தலில் உறுதியான முடிவுகள் வெளியான நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணமுடிகிறது அமெரிக்கா அதிபராக மீண்டும் அரியணை ஏற […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் அவசியம்… இது இல்லனா ரொம்ப கஷ்டம்… மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வருகின்ற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் […]

Categories
தேசிய செய்திகள்

85 லட்சத்தை கடந்த பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 45,674 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,674 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 85,07,754 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 559 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,26,121 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 49,082 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி49 ராக்கெட்… வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது… கைத்தட்டி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி…!!!

பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் மூலமாக இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 9 செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வருடம் இஸ்ரோ சார்பாக விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுதான். இந்த ராக்கெட் மூலமாக பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவிற்கு சொந்தமான இஓஎஸ். 01 என்ற பூமி […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG விளையாட்டு” இந்தியாவில் மீண்டும் ரீஎன்ட்ரி ….. அறிவிப்பு விரைவில்…!!

ஆன்லைன் விளையாட்டான பப்ஜியை இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பப்ஜி விளையாட்டால் அதிகமாக தற்கொலைகள் ஏற்பட்டதையடுத்து பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பப்ஜி விளையாட்டாளர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. எனவே பப்ஜி விளையாட்டு மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு பப்ஜி விளையாட்டை கொண்டுவர திட்டம் போட்டு இருப்பதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

85 லட்சத்தை எட்டும் பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 50,357 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50,357 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 84,62,081 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 577 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,25,562 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,920 பேர் குணமடைந்து வீடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ரொம்ப மோசமா போகுது…. ட்விட் போட்ட மோடி…. பீகாரில் மந்தமான வாக்குப்பதிவு …!!

பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ள 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 7.09 % வாக்குகளே பதிவாகியுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 9 மணி வரை 7.09% வாக்குகள் மட்டுமே தற்போது பதிவாகி இருக்கிறது. என்றால் வட மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலவும் கடும் குளிர் உள்ளிட்ட காரணமாக மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. குறிப்பாக நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த வால்மீகி நகர், ராம் நகர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே ஈஸியா பணம் அனுப்பலாம்… வந்துவிட்டது வாட்ஸ்அப் பே… இந்தியாவில் அனுமதி…!!!

இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள்… நாளை விண்ணில் பாயும் சி -49 ராக்கெட்… தொடங்கியது கவுண்ட் டவுன்…

நம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை நாளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அதில் நம் நாட்டிற்கு உரிமையான செயற்கை கோள்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வணிகரீதியிலான செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. அதனை […]

Categories
தேசிய செய்திகள்

இனி கூகுள் பே, பேடிஎம், போன் பே ஏதும் வேண்டாம்… எல்லாத்துக்கும் டாட்டா… வந்துடுச்சி வாட்ஸ் அப் பே…!!!

இந்தியாவில் வாட்ஸ்அப் பே மூலமாக பணபறிமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ்அப் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே உஷாரா இருங்க… 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்… மிகப்பெரிய ஆபத்து… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நாட்டில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் அதிக அளவு அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயது குறைந்தவர்களிடம் கொரோனா நேர்மறை சோதனை செய்யப்பட்டது. அதில் 40 சதவீதம் பேர் அறிகுறி அற்றவர்கள் என்று கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் சிலர் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளில் பயன்பாடு பற்றி விவாதம் செய்யப்பட்டது. அப்போது இது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக 12 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தான் இப்போ அதிகமா இருக்கு… மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கை…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 47,638 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,11,724 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 670 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,24,985 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 53,157 பேர் குணமடைந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 100பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – பீகாரில் சோகம்

பீகாரில் பாகல்பூரின் நாவூகாச்சியாவில் பகுதியில் வியாழக்கிழமை காலை படகு கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். மோசமான நிலையில் இருந்த படகில் 100 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. படகு கங்கா நதியைக் கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகவும்,  மீதம் உள்ள மக்கள் தங்களைக் காப்பாற்ற மீட்புப்பணிகள் நடந்து வருகின்றது. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் ஆற்றின் கரையோரம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா வந்தடைந்த ரபேல் விமானங்கள்… விமானப்படைக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து…!!!

பிரான்சிலிருந்து 3 ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு பாதுகாப்பாக கொண்டுவந்த விமானப்படைக்கு பாதுகாப்பு துறை மந்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அரசு நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 36 விமானங்கள் வாங்குவதற்கு 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன் முதல் தவணையாக பிரான்ஸ் நிறுவனம் 5 விமானங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

83 லட்சத்தை கடந்த பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 50,209 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50,209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,64,086 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 704 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,24,315 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 55,331 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

3 ரபேல் போர் விமானங்கள்… பிரான்ஸிலிருந்து நேற்று இந்தியா வருகை…!!!

இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சிலிருந்து நேற்று மாலை இந்தியா வந்தடைந்துள்ளன. இந்திய அரசு நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 36 விமானங்கள் வாங்குவதற்கு 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதன் முதல் தவணையாக பிரான்ஸ் நிறுவனம் 5 விமானங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது. அந்த விமானங்கள் கடந்த ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க, விற்க தடை – அரசு பரபரப்பு உத்தரவு…..!

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கூட […]

Categories
இந்திய சினிமா

பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பிரபல நடிகை மீது எப்ஐஆர்!

கோவாவின் அழகிய கடற்கரையில் ஆபாசமாக வீடியோவில் நடித்ததற்காக பிரபல நடிகை பூனம் பாண்டே மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பைக்கு திரும்பியிருந்தார், இந்நிலையில் தற்போது கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு சபோலி அணையில் ஒரு ஆபாச வீடியோவை படமாக்கியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். மக்கள் கூடும் பொது இடத்தில் ஆடி பாடி ஆபாச வீடியோ எடுத்ததாக அவர் மீது ஐபிசி பிரிவு 294 கீழ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா – பேரதிர்ச்சி

ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததை அடுத்து 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மிகக்குறைவாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் பருவமழை, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படுகின்றன. கடந்த மாதம் அக்டோபர் […]

Categories

Tech |