Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இன்று மட்டும் 247 பேர் கைது – நாடு முழுவதும் NIA அதிரடி …!!

நாடு முழுவதும் NIA நடத்திவரும் அதிரடி சோதனையில்  இன்று மட்டும் 247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். நாடு முழுவதும் இன்று NIA மீண்டும் நடத்திய சோதனையில், பாப்புலர் பிரண்ட் ஆப் நிர்வாகிகள் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மட்டும் 40 பேர் கைது செய்துள்ளனர், மத்தியபிரதேசத்தில் 21 பேர் கைது கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அசாமில் 25 பேர் கைது செய்யப்பட்டு  இருக்கிறார்கள். தலைநகர் டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் நிர்வாகிகள் 30 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை ? ராஜஸ்தான் காங்கிரஸ் திக், திக் …!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தற்பொழுது முதல்வராக உள்ள அசோக் கெலாட் அந்தப் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பம். அதன்படியே கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சர்வதேச டி20 தரவரிசை பட்டியல்…… “இந்திய அணி எந்த இடம் தெரியுமா?”….. இதோ..!!

டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா 268 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாக்….. “4 ஓவரில் 50 ரன்கள்”….. இதுவே முதல்முறை….. மோசமான சாதனை படைத்த பும்ரா…. கம்பேக் கொடுப்பாரா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் பும்ரா மோசமான சாதனையை படைத்துள்ளார்..  ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸை கைப்பற்றிய […]

Categories
உலக செய்திகள்

“மக்களுடைய வரிப்பணம் வீணாக கூடாது”… மன்னர் சார்லஸின் அதிரடி திட்டம்…!!!!!

மக்களுடைய வரிப்பணம் வீணாக கூடாது என்பதற்காக ராஜ குடும்பத்தினர் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வர மன்னர் சார்லஸ் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மகாராணியர் உயிருடன் இருக்கும்போதே கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதாவது மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லது சீனியர் ராயல் டீம் ஒன்றை குறித்த திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில் எட்டு ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம். அவர்கள் யார் யார் என்றால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவில் நம்பர் 2….. “டிராவிட்டை காலி செய்த கோலி”….. புதிய சாதனை….!!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்து ராகுல் டிராவிட்டை ஓவர்டேக் செய்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.. ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பரபரப்பான மேட்ச்….. “படிக்கட்டில் கட்டிப்பிடித்து கொண்டாடிய கோலி, ரோஹித்”…. ரசிகர்களே புரிஞ்சிக்கோங்க…. செம வைரல்…!!

இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8 ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மாஸ்..! பாகிஸ்தான் 20….. இந்தியா 21….. “ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றி பெற்று சாதனை..!!

ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் ஆஸியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ஐ வென்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

JUST NOW: புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத் …!!

காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அண்மையில் விலகினார்.  ஆகஸ்ட் 26 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய  குலாம் நபி ஆசாத், புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். இந்நிலையில் தற்போது ”ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

விமான பயணத்தின் போது விமானிகள் உறங்குகிறார்களா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 542 உள்நாட்டு விமானிகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 2 மணி நேரம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு விமானிகள் தூங்குவது தெரியவந்துள்ளது. நாட்டில் 66% விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாகவும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேர வேலை செய்வதை இதற்கு காரணம் என்றும் ஆய்வில் கருத்து தெரிவித்த விமானிகளின் தரப்பில் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து 54% விமானிகள் கடுமையான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

JUST NOW: நளினி வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் …!!

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனை அடிப்படையாகக் கொண்டு தங்களையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய்,  பி.வி நாகரத்னா அமர்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்திய-பூடான் சர்வதேச எல்லை திறப்பு…. எவ்வளவு கட்டணம் தெரியுமா…. முழு விவரம் இதோ….!!!!

இந்திய-பூடான் எல்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டில் உள்ள இந்திய-பூடான் எல்லை கொரோனா தொற்றின் காரணமா கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் மீண்டும் இந்திய-பூடான் எல்லை திறக்கப்படும் என கடந்த 23-ஆம் தேதி அந்த நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் சுற்றுலாத்துறைக்கான சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான நிலையான மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இந்திய-பூடான் இடையிலான […]

Categories
தேசிய செய்திகள்

அக்.1ம் தேதி சூப்பர் அறிவிப்பு… தொடங்கி வைப்பது யார் தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…!!!!

இந்தியாவில் 5g சேவையை தொடங்குவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது.அதில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஏலத்தின் பங்கேற்றன. இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி முதல் பயிற்சி சேவையை தொடங்க உள்ளதாக ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்திருந்தார். தற்போது அக்டோபர் 1ஆம் தேதி சேவை தொடங்க உள்ளதாக சற்றுமுன் புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5G சேவை -பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் …!!

இந்தியாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5g சேவை விநியோகம் தொடங்குகின்றது. இந்தியாவில் 5g சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மாநகரங்களில் 5 ஜி சேவை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : 8 ஓவர் த்ரில் மேட்ச்….. “ரோஹித் மரண அடி”….. சூப்பராக பினிஷ் செய்த தினேஷ்…. 1-1 என சமன் செய்த இந்தியா..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]

Categories
தேசிய செய்திகள்

Debit Card, Credit Card சேவைகள் இனி…. அக்டோபர் 1 முதல் அமல்….. புதிய அறிவிப்பு….!!!!!

ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு வரை அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பிளாட்ஃபார்ம்கள் எந்த வடிவத்திலும் வாங்குபவரின் கார்டு நற்சான்றிதழ்களை சேமிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : பிஞ்ச், வேட் அதிரடி…. இந்தியாவுக்கு 91 ரன்கள் இலக்கு..!!

ஆஸ்திரேலிய அணி 8 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்துள்ளது  இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : 2ஆவது டி20 போட்டி நடைபெறுமா?… 8:45 மணிக்கு தெரிய வரும்…!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : மழையால் மைதானத்தில் ஈரப்பதம்…. 8 மணிக்கு ஆய்வு….. போட்டி நடைபெறுமா?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

“ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க செய்ய வேண்டும்”… பிரபல நாடு ஆதரவு…!!!!!!

அமெரிக்காவில் ஐநா பொது சபை கூட்டத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோபைடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவுடன் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது பற்றி அவர் பேசும்போது, இன்றைய உலகின் தேவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!…. உயர போகும் அரிசி விலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் அரிசி உற்பத்தி செய்யும் மேற்குவங்கம், பீகார், உத்திரபிரதேசம், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மலைப்பொழிவு குறைந்துள்ளதால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் அரசு உற்பத்தியில் காரீப் பருவம் 85% பங்கு வைக்கிறது. 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரை 13 கோடி டன் அளவில் அரசு உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் சராசரி உற்பத்தியை விட 1.3 கோடி டன் அதிகமாகும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்த அரசி ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே அனுமதி…. மத்திய அரசு அதிரடி….!!!

இந்தியாவில் குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் பொதுச் செயலாளர் சுதன்ஷீ பாண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாட்டில்  சில பகுதிகளில் பெய்த கனமழையும் மற்றும் குற சில பகுதிகளில் நிலவிய வறட்சி ஆகியவை காரணமாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் பயிரிடும் பரப்பளவு கணிசமாக குறைந்து உள்ளது. இதனால் உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி வளர்ப்புத் துறையில் குருணை […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. புதிய ரூல்ஸ் இதுதான்…. முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு மற்றும் அடல் பென்ஷன் யோஜனா வரை அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பிளாட்ஃபார்ம்கள் எந்த வடிவத்திலும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்… இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு அதிகமாக நிதி உதவிகளை அளித்த நாடு இந்தியா ஆகும். ஆனால் இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது பற்றி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை மக்கள் சந்தித்து […]

Categories
பல்சுவை

ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்!….. “இந்தியாவிற்கு வந்துவிட்டது”…… வெளியான ஷாக் நியூஸ்…..!!!

கம்ப்யூட்டர் வைரஸ் என்பது பல ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திவரும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் Trojan என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறது. ‘SOVA’ என்ற வைரஸ் ஒருமுறை நமது போன் உள்ளே நுழைந்துவிட்டால், Uninstall செய்வது மிகவும் கடினமாகும். இந்த வைரஸ் தொடக்கத்தில் US, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்துள்ளது. அதாவது இந்தியாவில் இந்த வைரஸ் கடந்த ஜூலை மாதம் வந்தது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன கப்பல்… அரசியல் தலையீடு கிடையாது… விளக்கமளித்த இலங்கை தூதர்….!!!

இந்திய நாட்டிற்கான இலங்கை தூதர், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன நாட்டைச் சேர்ந்த உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சீன நாட்டை சேர்ந்த உளவு கப்பலான யுவான் வாங் 5-ஐ, அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதனை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர். இதனால், இந்திய அரசு இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவர் வயசு தெரியல…. “ஆனா இன்ஸ்விங் எனக்கு சவாலா இருந்துச்சு”…. இந்திய வீராங்கனையை புகழ்ந்த ஹிட்மேன்..!!

ஜூலன் கோஸ்வாமியின் இன்ஸ்விங் எனக்கு சவாலாக இருந்தது என்று இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்… இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி 250க்கும் மேற்பட்ட சர்வதேச  போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கு பின்  ஓய்வை அறிவிக்க இருக்கிறார்.. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், கோஸ்வாமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்..  […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

2030 ஆம் ஆண்டுக்குள்….. இந்தியாவில் 10,000 கார் சார்ஜிங் போர்டுகள் அமைக்கும் ஷெல் நிறுவனம்….!!!

உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ஷெல், தற்போது எலக்ட்ரிக் கார் சார்ஜெங்கிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பத்தாயிரம் சார்ஜிங் போர்டுகளை நிர்மாணிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 83,888 பெட்ரோல் நிலையங்களில் 327 பெட்ரோல் நிலையங்கள் ஷெல் நிறுவனத்துக்குச் சொந்தமாகும். ஷாப்பிங் மால்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கார் சார்ஜர்கள் அமைக்க உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் உலகில் 5 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

இதனை இரு நாடுகளும் பரிமாறி கொள்ள வேண்டும்…. எகிப்து அதிபரை நேரில் சந்தித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி…. வெளியான தகவல்கள்….!!!!

இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி எகிப்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நமது இந்திய நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரியான ராஜ்நாத் சிங் 3  நாட்கள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எகிப்து பாதுகாப்பு மந்திரி ஜெனரல் முகமது அகமது ஐகியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் மற்றும் அதனை வழிப்படுத்துவதற்கான ஆலோசனைகள் குறித்து பேசினார். இதனைடுத்து இன்று அந்நாட்டு அதிபர் அப்துல் பத்தா அல் சிசியை  நேரில் சந்தித்து பேசினார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறா?…. கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு…. மெட்டா நிறுவனம் அசத்தல்….!!!!

பிரபலமான சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. பிறருக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவது தொடங்கி இதில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மீம்ஸ், பொழுதுபோக்கு வீடியோக்கள், ரில்ஸ் போன்ற பலவற்றையும் காணலாம். பல அம்சங்களை உள்ளடக்கியது என்பதால் இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கும். அதன் பிறகு அதற்கு ஏற்ற வகையில் அப்டேட்களும் வெளியாகும். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடித்து இந்திய மாணவனுக்கு மெட்டாநிறுவனம் ரூ.38 லட்சம் பரிசு தொகையை வழங்கி உள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவன் நிரஜ் […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா?…. இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு வங்கி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் […]

Categories
பல்சுவை

உங்கள் மொபைலில் ஜியோ 5ஜி சேவையை பெற வேண்டுமா?….. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க….. !!!

இந்தியாவில் தற்போதைய அதிக வேகமான 4ஜி இணைய சேவை விட அதிக தரத்திலான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான 5ஜி சேவைக்கான அலைவரிசை சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு சோதனை வெற்றியை அடைந்ததும், மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தியது. அதில் மற்ற நிறுவனங்களை விட அதிக அளவு வித்தியாசத்தில் ஜியோ நிறுவனம் அதிக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்தியாவின் புதிய ஜெர்சி வெளியீடு….. போடு செம மாஸ்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ‘டார்க் ப்ளூ’ நிற ஜெர்சியை அணிந்து வந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஜெர்சியில் பெரும்பாலும் ‘லைட் ப்ளூ’ நிறமே இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஐந்தாயத்துக்கும் மேற்பட்ட திறன் மேம்பாடு மையங்கள் பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…..!!!

தொழில் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தேசிய அளவில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் ஐடிஐ கடந்த 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 70 ஆண்டுகளில் 10,000 ஐடிஐ-க்கள் நிறுவப்பட்டது. ஆனால் எனது அரசின் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 புதிய ஐடிகள் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐடிக்களில் 4 லட்சம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றும் உக்ரைன் அதிபர்…. ஆதரவு தெரிவித்த 101 நாடுகள்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

கூட்டத்தில் உக்ரைன்  அதிபர் காணொளி மூலம் பேசுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பொது சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது உக்ரைன்  நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் அதிபர் இந்த கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாது. உலகத் தலைவர்களிடம் உக்ரைன்  அதிபர்  காணொளி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. […]

Categories
உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு… மீண்டும் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி…!!!!!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் எட்டு நாடுகள் நிரந்த உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2001 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்,இந்தியா,பாகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே உஸ்தகீஸ்தான் நாட்டின் சமர்கன் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் பணக்காரராக மாறலாம்…. முதல்வர் கெஜ்ரிவால் கொடுத்த அட்வைஸ்….!!!!

குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது, கல்வியால் மட்டுமே இந்தியாவை உலகில் சிறந்த நாடாக மாற்ற முடியும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேற்று காலை அரசு பள்ளியில் காவலாளியின் மகனை சந்தித்தேன். அவன் தந்தைக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்த சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

எப்படி இருக்கும் இந்த தருணம் …. ரஷிய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி…. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாட்டு மக்கள்….!!!!

நடைபெறும் மாநாட்டிற்கு பிரதமர்  சென்றுள்ளார். உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள  சமர்கண்ட நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைதி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி தனி விமானத்தின் மூலம் உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். இந்நிலைகள் மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பானது உக்ரைன்  மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல்முறையாக நேருக்கு நேரான […]

Categories
உலக செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஆப்கானில் இருக்கிறார்… -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி..!!!

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் பிலாவல் பூட்டோ, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருப்பதாக கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அரசு, ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்க தலைவரான மசூத் அசாரை கைது செய்யக்கோரி ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், ஆப்கானிஸ்தான் நாட்டின் கன்ஹார், நங்கர்ஹர் ஆகிய பகுதிகளில் அசார் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்பிறகு, தலீபான்களின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜபியுல்லா முஜாஹித், […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தில் இருக்கும் இலங்கை…. கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம்…. வெளியான ஆய்வு அறிக்கை….!!!!

இலங்கைக்கு பல்வேறு நாடுகள் கடன்  வழங்கி வருகிறது. தற்போது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இது குறித்து வெரிட் ரிசர்ச் என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்று செய்துள்ளது. அதில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு வழங்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு கரண்ட் இருக்குமா? இருக்காதா?….. பொதுமக்களுக்கு விளக்கம் அளித்த மத்திய அரசு….!!!

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் மின்சாரத்திற்கு டிமாண்ட் இருப்பது வழக்கம் தான்.கடந்த வருடம் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் கடுமையாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை தான்.இந்நிலையில் இந்த வருடம் பண்டிகை காலத்தில் மின் தட்டுப்பாடு மின்வெட்டும் ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இந்த வருடம் பண்டிகை […]

Categories
உலக செய்திகள்

“சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை”… நமீபியா சென்றடைந்த சிறப்பு விமானம்…!!!!!!

இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்து இருக்கிறது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் வருடம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவிற்கு நமீபியா வழங்குகின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா உலகத்தையே ” தனது குடும்பமாக பார்க்கிறது”…. குடியரசு துணை தலைவர் பெருமிதம்….!!!!

இந்தியா உலகத்தை தனது  குடும்பமாக பார்ப்பதாக குடியரசு துணை தலைவர் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள ஒரு தேசிய ராணுவ கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஐகதீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் நமது இந்தியா சமத்துவ நாடு. இதனால் வேறு நாடுகள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதேபோல் கடந்த 2  ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இந்த தொற்றினால் தினம்தோறும் உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

மோடி நிர்வாகத்தில் இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது…. சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து…!!!

சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான். பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனி வெறும் 750 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்…. எவ்வளவு வசதிகள் இருக்கு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.அந்த வரிசையில் கேஸ் சிலிண்டர் விலை இன்னும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை பெரும்பாலான பகுதிகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே விலை சுமையிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை […]

Categories
தேசிய செய்திகள்

அழிந்துபோன சீட்டா…… 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வருகை…. வெளியான தகவல்!!!!

இந்தியாவில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீட்டா ரக சிறுத்தை இனம் அழிந்துவிட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952 ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. அதே நேரத்தில் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்கா நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்குகிறது. 5 பெண் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#Breaking: ஞானவாபி மசூதி விகாரம்: இந்து பெண்கள் கேவியட் மனு ..!!

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவின் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது. மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும்,  […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பெரும் சோகம்…! மினி பேருந்து கவிழ்ந்து விபத்து… 11பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பூச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை கிட்டத்தட்ட 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு மினி பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அந்த பகுதியில் மீட்பு பணி என்பது மிகவும் காலதாமதமாக நடைபெற்றிருக்கிறது. தற்பொழுது வரை இந்த விபத்தில் சிக்கி ஒட்டுமொத்தமாக 11 பயணிகள் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 25 பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கு விரட்டிவிரட்டி அடி…! வாகனத்துக்கு தீ வைப்பு… வங்கத்தில் வம்பிழுத்த பாஜகவினர் ..!!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் கட்சி தமைலையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. மாநில முதல்வராக அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கின்றார். கம்யூனிஸ்ட்களின் கோட்டை என அறியப்பட்ட மேற்குவங்க அரசியல் நிலைமை தற்போது  தலைகீழாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி அசுரமத்தனமாக வளர்ந்து வரும் நிலையில் அரசு எதிரான போராட்டங்களை மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது. நேற்றைய தினம் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை பாரதி ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக சிக்கிய போலீஸ்; ஓட ஓட விரட்டி பாஜகவினர் செய்த காரியம்…! 

மேற்கு வங்க அரசை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக நேற்று நடந்த பேரணி வன்முறையில் முடிந்தது. பாஜகவினர் கண்மூடித்தனமாக போலீசாரை விரட்டி, விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா பானர்ஜி அரசில் ஊழல்கள் பெருகிவிட்டதாக குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சி கொல்கத்தாவில் நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆட்களை திரட்டி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு […]

Categories

Tech |