Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா… அச்சத்தில் நடுங்கும் மக்கள்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,376 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 92,22,217 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 481 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,699 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,816 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களால் மோடி வேதனை… ஏன் இப்படி பண்றீங்க…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருப்பதால் பிரதமர் மோடி வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் உச்சத்தில் இருந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அரசு விதித்த வழிமுறைகளை பின்பற்றி வந்தனர். தற்போது கொரோனாவுக்கு குணமடைந்து விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அது தனக்கு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் விழிப்புடன் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

43 மொபைல் Apps- க்கு தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகள் தற்போது தடை செய்யப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 69 ஏவின் இந்தத் தடையானது அமலுக்கு வருகிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பொது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: 43 செயலிகளுக்கு மத்திய அரசு தடை ….!!

43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் இந்த செயலிகளுக்கு தடை என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட 43 ஆப்களின் முழு பட்டியல் பின்வருமாறு. – AliSuppliers Mobile App – Alibaba Workbench – AliExpress – Smarter Shopping, Better Living – Alipay […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் ..!!

மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருந்த அவர் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்… நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37,975 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,77,841 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,314 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

கங்கை ஆற்றுக்குள் விழுந்த 9 லாரிகள்: 8 பேரின் கதி என்ன?

கங்கை நதிக்குள் 9 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. இந்த விபத்தில் 7-8 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்துவருகிறது. மால்டா (மேற்கு வங்கம்): கங்கை நதிக்குள் விழுந்த லாரிகளை தேடும் பணியை அலுவலர்கள் முடுக்கி விட்டுள்ளனர். இந்த விபத்தில் மாயமான 7-8 பேரின் கதி என்ன ஆனது? என இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சரக்கு கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட லாரிகள் மேற்கு வங்க மாநிலம் மால்டா […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

கட்டண சேவை சோதனையை இந்தியாவில் செய்யும் கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் சார்பாக ‘டாஸ்க் மேட்’ எனப்படும் கட்டண சேவை சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தனது மேப்பிங் சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஆன்லைனில் அதிகமான வணிகங்களைக் கொண்டு வருவதற்கும் ஒரு முயற்சியாக, கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் டாஸ்க் மேட் எனப்படும் கட்டண (crowdsourcing) சேவை சோதனை செய்துவருகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க உதவும் என தெரிகிறது. டாஸ்க் மேட்டின் மூலம் மக்கள் தங்கள் அருகிலுள்ள பணிகளைக் கண்டுபிடிக்கவும், சம்பாதிக்கத் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பரவலால்” பிரதமர் மோடிக்கு…. 2020 வெளிநாட்டு பயணம் இல்லாத வருடம்…!!

இந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு பயணம் இல்லாத வருடமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் வருடம் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து 2019ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். இதனிடையே 2014ம் வருடம் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சில மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்துமாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை…!!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதே போல்,  நோய் தொற்று குறைந்த மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நிவர் புயலால் ரத்து – 15 நாட்களுக்குள் – அதிரடி அறிவிப்பு …!!

நாளை மறுநாள் நிபர் புயல் கரையைக் கடப்பதால் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 7 மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையை முதலமைச்சர் இன்று நடத்திய பிறகு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிபர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை ஏமாற்றிய காதலன்.. பிளான் போட்ட காதலி..

ஆந்திரா மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் திருமணத்தை, காதலி தடுத்த நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும்  மீதகுரப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பவரும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடித்து  பெற்றோர்களிடமும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கணேஷ் பெருந்தொற்றால் […]

Categories
உலக செய்திகள்

“புதுசா உருவாக்கிய கிராமம்” இந்தியாவை சீனா அச்சுறுத்துகிறது…. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து…!!!

மறைமுகமாக சீனா அமைத்துள்ள கிராமத்தின் புகைப்படங்கள் தொடர்பாக நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். சீனா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு எல்லைகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களில் இந்தியாவுடன் சீனா மோதியதால்  தற்போது எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் அடுத்த அண்டை நாடான பூடானின் டோக்லாம் என்ற பகுதியில் சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் புகைப்படங்கள் தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்களே…! எச்சரிக்கையா இருங்க… பவுன்சர் வீச வேண்டாம்…!!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளை வீச வேண்டாம் என இந்திய வீரர்களுக்கு ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். 2019-2020 கிரிக்கெட் சீசனில் நியூசிலாந்தின் வாக்னர் பவுன்சர் பந்துகள் மூலம் நான்கு முறை ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பவுன்சர் பந்துகளால் பிரச்னை உள்ளது என்று எதிரணியினர் கண்டுபிடித்தனர். இந்தப் பிரச்னை பற்றி ஆஸி. துணை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு பேசியுள்ளார். அதில், ” ஆஷஸ் தொடரின் போது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..! இப்படி ஒரு திருமணமா ? ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்து என… வைரலாகிய ஜோடி …!!

குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என மும்மத சாட்சியாக திருமணம் செய்துகொண்டனர். தனியார் திருமணச் சங்கத்தின் கூட்டாளராக தெனாலி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் புலிவர்த்தியும், ஹைதராபாத்தைச் சேர்ந்த கமலாபாய் என்பவரும் உள்ளனர். பொறியாளரான திலீப், ஹைதராபாத்தில் ஏரோஃபல்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணம் கடந்த நவ. 21ஆம் தேதி தெனாலி பகுதியில் உள்ள கௌதம் கிராண்ட் ஓட்டலில் சற்று வித்தியாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 92 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,059 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,39,866 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,33,738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 41,024 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டு வரியா… இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!

அரசு நிதியை தவிர்த்து மாடுகளின் பாதுகாப்பில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் மாட்டு வரி விதிக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசத்தில் மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் மாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு, வனத்துறை, பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி, வீடுகள் மற்றும் விவசாய நலத்துறை ஆகியவை மாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோபாஷ்டமியை முன்னிட்டு மாட்டு அமைச்சகத்தின் முதல் கூட்டம் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு… அரசு அதிர்ச்சி தகவல்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 2 வது அலை வரும். அது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனிமே எந்த வழக்கும் தள்ளுபடி கிடையாது… உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!

நீதிமன்றத்தில் மனுதாரர் வக்கீல் நான்கு முறை ஆஜராக வில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் மனுதாரரின் வக்கீல் நான்கு முறை ஆஜராகவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது வழக்கம். அதனால் பல்வேறு குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மனுதாரரின் வக்கீல் தொடர்ந்து 4 முறை ஆஜராக வில்லை என்பதற்காக வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று உயர் […]

Categories
உலக செய்திகள்

100 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட…. வாரணாசி அன்னபூரணி சிலை…. இந்தியாவிடம் ஒப்படைத்த கனடா…!!

100 வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட அன்னபூரணி சிலையை தற்போது கனடா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடா நாட்டிலுள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்தில் இருந்துள்ளது. இந்த சிலை வாரணாசியில் இருந்து திருடப்பட்ட சிலை என்று  தீபிகா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார. இந்திய தெய்வமான இந்த அன்னபூரணியின் சிலை தான் என்பதை இந்தியா மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மீண்டு வரும் இந்தியா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 90,95,807 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 501 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,33,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 43,493 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… அரசு புதிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதிங்க…!!!

நாடு முழுவதிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2ஆம் அலை… இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு… மக்கள் கவலை…!!!

கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: நவம்பர் 23-ந் தேதி முதல் அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவையை முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது சூழலில் கொரோனா குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 13.06 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,06 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,22 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 13,06,57,808 பேரின் ரத்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேலைக்கு செல்லும் அனைத்து மக்களுக்கும்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதிலும் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதிலும் வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவரும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதற்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதிலும் பணி நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கும் வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்துக்களை 45 நாட்களுக்குள் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழப்பு …!!

ஜம்மு காஷ்மீர் நெளஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு… மீண்டு வரும் இந்தியா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 90,50,598 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,32,726 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 49,715 பேர் குணமடைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNwelcomesAmitshah: இன்றைய சுற்றுப்பயணம் விவரம் …!!

கலைவாணர் அரங்கில் 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இன்று தமிழகம் வருகை தர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும்,சட்டப்பேரவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமித் ஷா தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தர உள்ளார். […]

Categories
உலக செய்திகள்

லடாக்கை சீனாவுக்கு கொடுத்த ட்விட்டர்…. பொங்கி எழுந்த நாடாளுமன்றம்…. மன்னிப்பு கேட்ட நிறுவனம்…!!

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்த பிரபல நிறுவனம் இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள போர் நினைவிடத்தில் இருந்து நேரலையில் டுவிட்டரில் கடந்த மாதம் ஒருவர் பேசுகையில், சீனாவின் ஒரு பகுதியாக லடாக்கை தவறுதலாக தெரிவித்துள்ளார். இதையடுத்து லடாக்கை கைப்பற்றும் நோக்கில் சீனா அடிக்கடி அந்த பகுதியில் அடிக்கடி போரில் ஈடுபட்டு வரும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதிவு இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இந்த தகவல் […]

Categories
உலக செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் – இந்திய ராணுவம் விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 3 பேர் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தந்த பதிலடியில் 8 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்… எல்லையில் பரபரப்பு…!!!

எல்லையில் அத்து மீறும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது. அதனைப்போலவே ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருவர் இல்ல இருவர்.. இந்திய அணிக்கு பெரிய இழப்பு… ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கப்போவது என்ன ?

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் நடைபெறும் ஒருநாள் தொடர் வருகிற 27ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2ஆம் தேதியோடு ஒருநாள் சர்வதேச போட்டி நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தொடங்கும் டி20 தொடர் டிசம்பர் 4 முதல் 8 வரை நடைபெறுகிறது.இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 90 லட்சத்தை நெருங்கிய கொரோனா …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,58,484 ஆக உயர்ந்துள்ளது. 4,43,303 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 83,83,603 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 585 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் – பரபரபப்பு …!!

அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்த நிலையில் இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வந்தது. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இந்தியாவை சீண்டி இந்தியாவிடம் வசமாக வாங்கிக் கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. அருகில் இருக்கும் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு தொடர்ந்து நிலையில் தற்போது நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பதிலடி தாக்குதலில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: கல்லூரி மாணவர்களுக்கு – அரசு அதிரடி அறிவிப்பு ….!!

கடந்த 8 மாதங்களாக கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்திய நாடே போராடிக் கொண்டு வருகிறது. முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர், காவல் அதிகாரிகள் என பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முன் களப்பணியாளர்கள் உயிரிழந்த நிலை இருந்தாலும்…  மக்களுக்காக தங்களின் உயிரையும் துச்சமென நினைத்து கொரோனாவுக்கு எதிரான போரை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கு மத்திய – மாநில அரசுக்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது மத்திய  […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 4 நாட்களில் அமைச்சர் ராஜினாமா…. பீகார் அரசியலில் திடீர் திருப்பம் …!!

பீகார் மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் பதவியேற்ற வெறும் நான்கு நாட்களில் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் ராஜினாமா செய்திருக்கின்றார். மேவாலால் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்து தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் எம்எல்ஏவாக இருக்கின்றார். ஐக்கிய ஜனதா தள கட்சியில் மிக முக்கியமான ஒரு தலைவராகவும் அவர் இருந்து வருகின்றார். இவர் ஏற்கனவே பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

JustNow: இந்தியாவில் மீண்டும் முழுஊரடங்கு? – அதிர்ச்சி தகவல் …!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் 11 மாதம் ஆகியும் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் அதன் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 11 மாதங்களில் உலக அளவிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 10,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே சொன்னா கேக்குறீங்களா?… இப்போ… OMG…!!!

பெண்கள் விரும்பி அணியும் ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்ட் உடலின் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் பெண்களின் கலாசாரம் தற்போது மிகவும் மாறியுள்ளது. தற்போது உள்ள பெண்களின் உடைகளில் ஒன்றாக ஸ்கின்னி ஜீன்ஸ் பேண்ட் உள்ளது. மிக இறுக்கமாக இருக்கும் ஸ்கின்னி ஜீன்ஸ் பேன்ட் அணிவது கருப்பை தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனை அணிவதால் இடுப்பு பகுதியில் வெப்பம் அதிகரிக்கும். மேலும் மாதவிலக்கு பிரச்சினைகள், பூஞ்சை […]

Categories
தேசிய செய்திகள்

90 லட்சத்தை எட்டும் பாதிப்பு… இந்தியாவில் நேற்று மட்டும் 45,576 பேருக்கு கொரோனா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,576 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,58,484ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,31,578 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 48,493 பேர் குணமடைந்து வீடு […]

Categories
உலக செய்திகள்

”வேணாம்னு” உதறிய அமெரிக்கா… கையிலெடுத்த சீனா… இந்தியாவை வீழ்த்த சூழ்ச்சி …!!

அமெரிக்கா ராணுவம் பயன்படுத்த தயங்கிய ஒரு ஆயுதத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அண்டை நாடாக இருந்து வந்த சீனா, சமீப காலமாக மோதல் போக்கை கையாண்டு வருகிறது. எல்லை பிரச்சனையை காரணம் காட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி நுழைந்த சீன படையினரை விரட்டி அடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய அணி… ODI, T20 போட்டி அறிவிப்பு… பிசிசிஐ

அடுத்த ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும்  20ஓவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணி மோத இருக்கும் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகின்றது. இங்கிலாந்து, தென் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் எவ்வளவு டெபாசிட் வைக்கலாம்?… பணத்திற்கு கட்டாயம் உத்திரவாதம்… !!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் பெயரில் ஐந்து லட்சம் வரை டெபாசிட் செய்தால் மட்டுமே உத்திரவாதம் உண்டு. லட்சுமி விலாஸ் வங்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிகபட்ச தொகையாக 25 ஆயிரம் மட்டுமே படம் எடுக்க முடியும் என்று ஆர்பிஐ நிபந்தனை விதித்துள்ளது. அந்தச் செய்தி தங்களின் வங்கி டெபாசிட்கள் பற்றி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் 5 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட்டுக்கு மட்டுமே காப்பீடு […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் என்ன நடக்கிறது… வளர்ச்சியா? வீழ்ச்சியா?… ராகுல்காந்தி அதிரடி டுவிட்…!!!

நம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாட்டில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை எப்போதும் இந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது கிடையாது. பணவீக்கமும் இதுபோன்று இருந்தது இல்லை. நம் நாட்டு மக்களின் நம்பிக்கை தினமும் சிதைந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் அனைத்தும் பிரச்சனையில் சிக்கி உள்ளன. நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனாபாதிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,617 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,12,908 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 44,739 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. அதிர்ச்சியான செய்தி…!!

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கி என்றழைக்கப்படும் ஆர்பிஐ இந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்பப் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் கடன், மக்கள் இனி -வெளியான மகிழ்ச்சி செய்தி…!!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்ட மக்கள் வருமான சான்றிதழ் பெற தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் சிறந்த திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் கொடுத்து வீடுகள் கட்டித் தரப்படுகிறது. எனவே மக்கள் வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்காக வருமான சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப அட்டை இனி நீங்களே ஈஸியா விண்ணப்பிக்கலாம்…!!!

குடும்ப அட்டை தேவைப்படும் குடும்பத்தினர் இனி எவ்வித சிரமமும் இல்லாமல் மிகவும் சுலபமாக விண்ணப்பிக்கலாம். தேவைப்படும் ஆவணங்கள்: குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள். குடும்பத் தலைவரின் புகைப்படம். பய திற்காக குழந்தையின் பிறப்புச் சான்றிதழ். நிரந்தர தொலைபேசி எண். வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதேனும் ஒன்று. […]

Categories
தேசிய செய்திகள்

Just In: நீட் தேர்வு கிடையாது – மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!

குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வை நுழைவுத்தேர்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி வருகிறார்கள். தற்போது கூட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகள் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு […]

Categories

Tech |