Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் எடப்பாடியுடன், பிரதமர் மோடி பேச்சு …!!

புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம்  பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார்.மேலும் புரெவி புயல்  பாம்பனில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டுஇருக்கிறது.இலங்கையின் முல்லைத்தீவுவை  30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும்  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“கூகுள் பே…. போன் பெ… அமேசான் பே” அனைத்திற்கும் இனி கூடுதல் கட்டணம்….. வெளியான அறிவிப்பு….!!

நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே… ஜனவரி 1 முதல்… அனைத்திற்கும் கூடுதல் கட்டணம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனடியாக… அதிரடி அறிவிப்பு… !!!

நாட்டிலுள்ள அனைத்து  காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

 விவசாயிகள் அறப்போராட்டம்… கனடா பிரதமருக்கு திருமாவளவன் பாராட்டு…!!!

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கனட பிரதமருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் ஆதரவு பெருகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் இனி ரூபாய் 2000நோட்டு வராது – மக்கள் அதிர்ச்சி …!!

யூனியன் வங்கி தனது ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 2000 நோட்டுகளுக்கு பதில் 500 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் நிரப்பி வருகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்றும், 2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி,  s.b.i. உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏடிஎம் இயந்திரங்கள் இனி 2000 […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று முதல் புதிய விதிகள் அமல் – அதிரடி அறிவிப்பு …!!

வங்கிகளில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதியின்கீழ் இனி Real Gross Settlement ( RTGS)  வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். வார நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். RTGS மூலம் நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்ற முடியும். மேலும், காலை 8 – 11 வரை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்… டாக்ஸி டிரைவர்கள்… அதிரடி அறிவிப்பு…!!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதிலும் டாக்ஸி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி: அரசு அதிரடி – செம சூப்பர் அறிவிப்பு …!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதில் மண் கோப்பைகளில் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும்.  மண் கோப்பைகள் சுற்றுசூழலை காக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசு சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து கொண்டிருக்கின்றனது.  […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை: 14 நாட்கள் வங்கிகள் இயங்காது – அதிரடி அறிவிப்பு ….!!

டிசம்பர் மாதம் பண்டிகை, வாராந்திர விடுமுறை காரணமாக 14 நாட்கள் வங்கி செயல்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான நாள் எது ? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 3 கனகதாஸ் ஜெயந்தி, புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா, 17இல் லோசாங் திருவிழா, 18ல் நினைவஞ்சலி, 19இல்  கோவா விடுதலை தினம், 24 – 25 கிறிஸ்மஸ், 30 சுதந்திர போராட்ட வீரர் யூ கியாங் நங்பா நினைவஞ்சலி, 31 ஆம் ஆண்டின் கடைசி […]

Categories
மாநில செய்திகள்

எல்லாரும் ரெடியா? நாளைக்கு புயல் வந்துரும்…. ரொம்ப உஷாரா இருக்கணும்… அலர்ட் கொடுத்த மத்திய அரசு …!!

தமிழகத்தில் அதிதீவிர மழை எச்சரிக்கை எடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக பயணித்து அரபிக்கடலில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை – தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் 14.03 கோடியை தாண்டிய கொரோனா பரிசோதனை …!!

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 14 கோடியே மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,76,173 ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,31,000 தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 14,3,79,976 பேரின் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் வருகிறது… பப்ஜிக்கு நிகரான FAU-G…!!!

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு நிகராக புதிய விளையாட்டு ஒன்று கூகுள் ப்ளே ஸ்டோரில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட FAU-G விளையாட்டு விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் வர உள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டை டவுன்லோட் செய்ய ப்ரிரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து play.google.com/store/apps/details?id=com.ncoregames.faug ப்ரிரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.500 கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு… பொதுமக்களே உடனே போங்க…!!!

இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கே வரும் ஐயப்ப பிரசாதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பக்தர்கள் குறைந்த அளவு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 12 முதல் அமல்… டிசம்பர் 11-க்குள் வங்கி கணக்கில்… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழர்கள் குருபையில் வீசும் பொருள்…. புற்றுநோயை அழிக்குமா…? ஆராய்ச்சியாளர்கள் வியப்பு…!!

குப்பை என்று தூக்கி வீசும் பொருளில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய மருந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தமிழர்கள் அதிகம் எலுமிச்சம் பழத்தை அன்றாடம் பயன்படுத்துவார்கள். ஜோதிடம் முதல் அன்றாட உணவு வரை தமிழர்களிடத்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோன்று குப்பையில் போடும் எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களையும் தர வல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை தீர்க்கும் மருத்துவ குணமுடையது. எலுமிச்சை தோலை சீவி போன்று டீ தயாரித்து குடிக்கலாம். இதில் ஏராளமான […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்… ஆனால் பார்ப்பது கடினம்…!!!

இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் இதனை பார்க்க இயலாது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மதியம் சந்திர கிரகணம்… இந்த வருடம் இது தான் கடைசி கிரகணம்…!!!

இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
தேசிய செய்திகள்

OMG! கொரோனா வைரஸ் இந்தியாவில் உருவானதா?… பரபரப்பு செய்தி…!!!

கொரோனா வைரஸ் இந்தியாவில்தான் முதன் முதலாக உருவானது என்று சீனா அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் உலக மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதலில் உருவானதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன அறிவியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கோடை காலத்தில் உருவாகி இருக்கலாம். […]

Categories
உலக செய்திகள்

“செல்போன் இல்லாத காதல்” தமிழர் சுந்தர் பிச்சை & அஞ்சலி பிச்சை…. சுவாரஸ்ய காதல் நிகழ்வு…!!

தமிழர் சுந்தர் பிச்சைக்கு அவருடைய மனைவியுடன் மலர்ந்த காதல் சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழர் சுந்தர் பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் அவருடைய மனைவியான அஞ்சலி பிச்சையுடன் காதல் எப்படி மலர்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். அஞ்சலி பிச்சை ராஜஸ்தான் மாநிலத்தில் ஹர்யானி – மாதுரி சர்மா என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். அஞ்சலி ராஜஸ்தானில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கரக்பூரில் ஐஐடியில் பி.டெக் இன்ஜினியரிங் […]

Categories
மாநில செய்திகள்

“2020 – ன் கடைசி சந்திரகிரகணம்” இன்று மதியம் நிகழ்கிறது…!!

இந்த வருடத்தில் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் நிகழ போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் வருவது இயல்பான ஒன்று தான். தற்போது 2020 ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி சந்திரகிரகணம், இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கு முடிவடைய உள்ளது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே […]

Categories
உலக செய்திகள்

கிரிக்கெட் போட்டியின் நடுவே… ஆஸ்திரேலியா பெண்ணிற்கு காதலை சொன்ன இந்திய பையன்… வைரலான வீடியோ..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே 2வது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலியா பெண்ணிற்கு இந்திய இளைஞர் ஒருவர் தனது காதலை தெரிவித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்றாவது ஒருநாள் போட்டி, டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய டீசர்ட் அணிந்த இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்ணும் அவர் காதலுக்கு ஓகே […]

Categories
தேசிய செய்திகள்

மைதானத்தில் லவ் புரபோஸ்… இந்திய இளைஞரின் வைரல் வீடியோ…!!!

கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் புரபோஸ் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண திரண்டு இருந்தனர். அச்சமயத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் ஒருவர் புரபோஸ் செய்தார். அதை கண்டு ஆச்சரியம் அடைந்த அந்த பெண் காதலுக்கு ஓகே சொன்ன உடன், மைதானத்திலேயே அந்த இளைஞர் பெண்ணுக்கு மோதிரம் மாட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா உருவானது இந்தியாவில் தான்” அடித்து கூறிய விஞ்ஞானிகள்…. பழி போடும் சீனா….!!

சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் பரிணாமம் இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளனர். உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்த வருடம் முழுவதும் உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. சுமார் 14.5 லட்சம் பேர் இந்த வைரஸிற்கு பலியாகி உள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றியதாக கருதப்படும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் Shangai Institute […]

Categories
தேசிய செய்திகள்

OLA, Uber-ல் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் – அரசு உத்தரவு …!!

பரபரப்பான நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்களின் கார்களைப் பயன்படுத்தும் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கற்களுக்கு தேவை குறைவாக உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்து வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை கார் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படாத மாநிலங்களில் 25 ரூபாய் முதல் ரூபாய் 30 சிவரை குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் – அதிரடி அறிவிப்பு …!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் ( ஓடிபி)  அடிப்படையில் பணம் எடுக்கும் வசதியை டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்படி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இரவு எட்டு மணியிலிருந்து காலை 8 மணி வரை பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் ஒரு முறையில் ரூபாய் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் எடுக்க இனி ஓடிபி தேவைப்படும். அதனால் வாடிக்கையாளர் பணம் எடுக்கும்போது தங்களின் மொபைலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

OLA, Uber- களில் இனி பயணம் செய்தால் – அரசு அதிரடி உத்தரவு…!!

டாக்சி சேவை நிறுவனமான ஓலா-ஊபர் போன்றவற்றிற்கு மத்திய அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. ஓலா-ஊபர் (Ola-Uber) போன்ற டாக்சி சேவை நிறுவனங்கள் பயணம் செய்பவர்களிடம் அதிகபட்ச கட்டணம் வசூலிப்பதால், அதை கட்டுப்படுத்துமாறு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஓலா-உபர் உள்ளிட்ட நிறுவனங்களில் இணைந்து வாடகை கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணத்தில் 50% வழங்க வேண்டும் என்றும், அந்நிறுவனங்கள் கட்டணத் தொகையில் 20 சதவீதத்தை மட்டுமே பெற வேண்டும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“பொம்மை துப்பாக்கி விவகாரம்” உதவிய சுங்கத்துறை அதிகாரிகள் – சிபிஐ வழக்கு…!!

நிஜ துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கி என்று இறக்குமதி செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ  பதிவு செய்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் பொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில், “கடந்த 2016, 2017 வருடங்களுக்கு முன்பு சரக்கு விமானத்தில் வேலை பார்த்து வந்த ஆறு சுங்கத்துறை அதிகாரிகள் நிஜமாகவே […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாஸ்டர் பிளான்…. “ஒரே நாடு ஒரே தேர்தல்” – பிரதமர் மோடி…!!

பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்டகால திட்டத்தில் ஒன்றாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. காஷ்மீர் அயோத்தி சிறப்பு அந்தஸ்து திட்டம், ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம் என்று ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. அந்த வரிசையில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் […]

Categories
Uncategorized

இனிமே எல்லாமே தமிழ் தான்… மாணவர்களுக்கு செம்ம அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மொழிக்கு பெருமை… செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… போடு செம அறிவிப்பு…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பாண்டு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இன்று உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது. மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 43,082 பேர்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 43,082 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 93,09,788 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 492 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,715 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 39,379 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் டி, குரூப் ஒய் பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 10 முதல் 19ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தையை பட்டாம்பூச்சியாக்கிய” பிரபல தொழிலதிபர்…. அழகான வீடியோ…!!

பிரபல தொழிலதிபர் தன்னுடைய குழந்தையை பட்டம் பூச்சி போல பறக்க விட்டுள்ள வீடியோ பார்ப்போரை ரசிக்க வைக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஹர்ஷா கோயங்கா. சென்சார்  டெக்னாலஜிஸ், ஸியாத் டயர்ஸ் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவருகிறார். இவர் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டு வருவது வழக்கம். தற்போது அழகான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Big Breaking – முதல் முறை பொங்கல் விடுமுறை – அதிரடி அறிவிப்பு …!!

2021 அன்று ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்… தபால் துறையில் வேலை… வெளியான அறிவிப்பு..!!

இந்திய தபால் துறையில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப் கல்விதகுதி:: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: இந்தியா தபால் அலுவலகம் தேர்வு கல்வி பின்னணி / நேர்காணல் / எழுதப்பட்ட சோதனை / தகுதி அடிப்படையில் இருக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2582 கடைசி தேதி: 11.12.2020 வேலை வகை: கிளை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: மிக முக்கிய பிரபலம் மரணம்….இந்தியர்கள் சோகம் …!!

இந்திய மென்பொருள் நிறுவனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் f.c. கோலி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 96 வயதான இவர் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் உருவெடுத்து முக்கிய காரணமாக இருந்தார்.  இவரின் சாதனையை அலங்கரிக்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. தற்போது இவரின் மரணம் இந்தியர்களை  மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி தமிழ் மொழி தான் படிக்கணும் – மத்திய அரசு அதிரடி முடிவு ….!!

தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி துறையை கூறியிருக்கிறது. தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்பு மத்திய அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளில் ஒன்றாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொழில்நுட்ப படிப்புகள் ( இன்ஜினியரிங் மற்றும் மற்ற தொழில்நுட்ப படிப்புகள்)  தாய்மொழியில் கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தி மொழியில் இந்த கோரிக்கை என்பது நீண்ட நாட்களாக இருந்து வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை  நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  பரவலின்  காரணமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து கடந்த மார்ச்  23ஆம் தேதிமுதல் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இவை முன்னதாக நவம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 வரை ரத்து… திடீரென வெளியான பகீர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதிலும் விமானப் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்னதாக நவம்பர் 30-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்கள் இயங்கி வந்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது சர்வதேச […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்… அப்பல்லோ மருத்துவமனை…!!!

இந்தியாவில் சிறந்த மருத்துவமனையாக அப்போலோ மருத்துவமனை அங்கீகாரம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள முக்கிய பிரபலங்கள் அனைவரும்தங்கள் உடல் நிலையை சரி செய்துகொள்ள நாடி செல்வது அப்பல்லோ மருத்துவமனையை தான். அது இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு மருத்துவமனை. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த மருத்துவ மனையாக அங்கீகரித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும், தீ வீக் பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய அளவில் இதயம் மருத்துவம், இரையகக் குடலியவியல், எலும்பியல், நுரையீரல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும்… வங்கிகள் வேலைநிறுத்தம்… என்ன காரணம்?…!!!

இந்தியா முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்தியா முழுவதிலும் உள்ள 10 யூனியன்களை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களவையில் தொழில்களைச் சுலபமாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டம் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் அந்த சட்டத்தினால் 75 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று விட இன்று மிகவும் அதிகம்… மீண்டு வருமா இந்தியா?… மக்கள் கவலை….!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 92,66,706 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 524 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,223 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 36,367 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு… டிசம்பர் 1 முதல் கட்டுப்பாடு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்களின் அலட்சிய போக்கால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் முழு ஊரடங்கு அமல் படுத்த மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று வேலைநிறுத்தம்… இதுதான் காரணம்..!!

இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கிகளிலும்  ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள 10 யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் மக்களவையில் தொழில்களைச் உருவாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது. இவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது. 75% ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

லட்சுமி விலாஸ் டி.பி.எஸ் உடன் இணைகிறது….. கட்டுப்பாடுகள் நீக்கம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!

லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. எனவே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அதன் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

Breaking: 30 டன் ஹெராயின்… 10 துப்பாக்கியுடன்… நுழைய முயன்ற பா.க் படகு… பெரும் பதற்றம் …!!

தூத்துக்குடி கடல் பகுதியில் 30 டன் ஹெராயின் மற்றும்  10 கைத்துப்பாக்கியுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்திய பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியில் போது இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் படகு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.   அதை  பார்த்த ரோந்து படையினர் படகில் இருந்த 6 பேரிடம்  விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 30 டன் ஹெராயின், 10கைத்துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவில் […]

Categories

Tech |