Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் சாந்தமானவன்” வர்ணனையாளரிடம் தமிழில் பேசிய நடராஜன்… வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக விளையாடிய நடராஜன், வர்ணனையாளரிடம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்ததோடு, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்துவீசி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நடராஜன் இந்திய அணி டி20 தொடரை வெல்ல பெரிதளவில் கை கொடுத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பவுலிங் யூனியனில்  புதிய நட்சத்திரமாக நடராஜன் இடம்பிடித்துள்ளார். மூன்றாவது டி20 ஆட்டத்திற்கு பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

“தயாராகும் இந்தியா”… ஏற்பாடுகள் என்னென்ன..? தடுப்பூசி கிடைக்குமா..!!

தடுப்பூசி போடும் பணிகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் covid-19 தடுப்பூசிகளின் சோதனையில் வெற்றி பெற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராகி உள்ளது. உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் நேற்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் தடுப்பூசி போடும் பணிக்கு தயாராகிவருகிறது. தடுப்பூசியை சேமித்து வைக்க குளிர் சேமிப்பு வசதிகளும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுகாதார ஊழியர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

புண்ணிய பூமியல்… ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும்… வெளியான பகீர் தகவல்..!!

இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது நாள்தோறும் கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே தான் வருகின்றது. இந்திய தண்டனை சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் “Performed with Intent to outrage her modesty” எனக் குறிப்பிடுகின்றது. அதாவது இந்த குற்றங்கள் யாவும் முற்றிலும் பெண்களின் சுய […]

Categories
தேசிய செய்திகள்

15% – 40% வரை உயரும் விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவிற்கு தேவையான பல்வேறு எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிக்க உபயோகிக்கும் உலோகங்கள் மற்ற நாடுகளிலிருந்து கடல்வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. கடல் வழி மூலம் இறக்குமதி செய்யப்படுவதால் சில நேரங்களில் அதற்கான கட்டணம் உயர்வது வழக்கம். அதனால் பொதுமக்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தாமிரம், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்தில்… கொரோனா தடுப்பூசி தயார்… செம அறிவிப்பு…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருமென தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

40க்கு விற்கவேண்டிய பெட்ரோல் டீசல் விலை… இந்தியாவில் மட்டும் 90?…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றநாடுகளில் குறையும் போது இந்தியாவில் மட்டும் குறையாமல் இருப்பது ஏன் என்று எம்பி சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவை அடுத்து பரவும் விசித்திர நோய்… பெரும் பரபரப்பு…!!!

கொரோனாவை அடுத்து விசித்திர நோய் ஆந்திராவில் பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கார்டு தேவை இல்லை… செம அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கை பயணம் கிடையாது என்பதுதான். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக iMobile pay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஏடிஎம் செல்லும்போதே […]

Categories
தேசிய செய்திகள்

அரசு மனம் திறக்க வேண்டும்… கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்…!!!

நாட்டின் கதவுகள் இன்று திறக்கும் போது மத்திய அரசும் மனம் திறக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

#BharatBandh வெல்லட்டும்.. 3 சட்டங்களும் நொறுங்கட்டும்… ஸ்டாலின் சூளுரை…!!!

நம் நாட்டின் விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வாபஸ் வாங்கு… இல்லைனா பதவி விலகு… மோடி அரசுக்கு எச்சரிக்கை…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களையும் பாஜக அரசு திரும்ப பெற வில்லை என்றால் பதவி விலக வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

#பந்த்_ வேண்டாம்_ போடா… இந்திய அளவில் ட்ரெண்டிங்…!!!

நாடு முழுவதும் விவசாயிகள் இன்று நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வீரமிகு உழவர் போராட்டம்… நாங்கள் முழு ஆதரவளிப்போம்…!!!

நாடு தழுவிய விவசாயிகளின் கடை அடைப்பிற்கு முழு ஆதரவு அளிப்போம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 11-3 மணி வரை… நாடு முழுவதும்… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

பாரத் பந்த்… பேருந்துகள் ஓடவில்லை… கடைகள் இயங்கவில்லை… முடங்கி போன தேசம்…!!!

நாடு முழுவதிலும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கி உள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று பேருந்துகள், ஆட்டோ ஓடாது – அதிரடி அறிவிப்பு…!!

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பேருந்துகள், ஆட்டோ ஓடாது – அதிரடி அறிவிப்பு…!!

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“1 பவுண்ட்ரிக்கு 1 KISS” அப்படினா மொத்தம் 44…. கண்ணீர் விட்ட சிங்கிள்ஸ் …!!

டி-20 போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஒரு கிஸ் என்று பெண் ஒருவர் காட்டிய பதாகை பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டிக்கு நடுவே பெண் ஒருவர். இந்த போட்டியில் எட்டாவது ஓவரில் இந்தியாவை சேர்ந்த ரசிகை ஒருவர், ஒவ்வொரு பவுண்டரிக்கும் என் காதலருக்கு ஒரு கிஸ் கொடுப்பேன் என்று பதாகை எழுதி காண்பித்த புகைப்படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. இதை பார்த்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… ‘நம் உணவுபடை வீரர்கள்’… பிரியங்கா சோப்ரா ஆதரவு…!!!

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் […]

Categories
டெக்னாலஜி

“உஷார்” பிப்- 8 க்குள் இத செய்யலானா…. உங்க கணக்கு நீக்கப்படும்…. Whats App அதிரடி…!!

வாட்ஸ் அப்பின் சேவை மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் வாட்ஸ் அப் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. மேலும் அது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை வாட்ஸ் ஆப்பிள் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இதையடுத்து வாட்ஸ் அப்பில் சேவை மற்றும் விதிமுறைகளை வரும் 2021 ஆம் வருடம் update […]

Categories
தேசிய செய்திகள்

முப்படை வீரர்களே… மனமார்ந்த வாழ்த்துக்கள்… தமிழக கவர்னர்…!!!

நாட்டில் இன்று கொண்டாடப்படும் கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நாடு முழுவதும் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடி நாள் என்பது போரின் போது, அமைதியை நிலைநாட்டுவதிலும் படைவீரர்கள் புரிந்த சாதனைகள் மற்றும் தியாகங்களை நன்றியுடனும், பெருமையுடனும் நாம் அனைவரும் நினைவு கூறுவதாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி படை வீரர்களின் நலன் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு கெடு….. 5 நிமிடத்தில் சொல்லுங்க…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

மத்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பத்தாம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாஅறிவித்திருந்தார்.  இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கட்டுமானப் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே புதிய நாடாளுமன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப்பால் முடியல… மோடியால் முடிந்தது… ஜெ.பி.நட்டா புகழாரம்…!!!

அமெரிக்காவில் டிரம்ப் செய்ய முடியாததை இந்தியாவின் பிரதமர் மோடி திறம்பட செய்துள்ளார் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஆட்டம் காட்டி வருகிறது. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

“SBI வாடிக்கையாளர்களே” அதிக வருமானம் பெற….. இதோ சூப்பர் திட்டம்…!!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி எவ்வளவு வட்டி விகிதங்கள் வழங்குகிறது என்று பார்க்கலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட்(நிலையான வைப்பு) திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், சிலகாலங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு குறைவான வட்டியே வழங்கப்படுகிறது. மேலும் பல ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு சேவிங்ஸ் கணக்குக்கு நிகரான வட்டியே வழங்கப்படுகிறது. எனவே தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்ட […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 12ல் தயாராக இருங்க… செம அறிவிப்பு…!!!

சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“397 ஆண்டுகளுக்கு பின்” அரிய நிகழ்வு …. டிச-21 வானில் காணலாம்…!!

397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் இரு கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் அரிய காட்சியானது 397 வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் வரும் 21ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக எம்.பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் பிரசாத்துரை வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் வருடம் அருகருகே தோன்றின. அதன் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் …!!

நடிகை விஜயசாந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பாஜக வில் இணைகிறார்…. நம்ம லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான தகவல்…!!

லேடி சூப்பர் ஸ்டார் நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜக வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயசாந்தி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் “லேடி சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

தாராளமாக கொடிநாள் நிதி வழங்குங்கள்… மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்…!!!

முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு மக்கள் நன்கொடை வழங்க முன்வரவேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவார்கள். இதனையடுத்து நாளை கொடி நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நம் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொடிநாள் […]

Categories
தேசிய செய்திகள்

அனைவர் மனதிலும்… டிசம்பர் 6… மறக்க முடியாத நாள்… !!!

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் சன்னதியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் அமைதி இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அதே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்தே பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 48 பேர் மீது சிபிஐ […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம்…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று 11வது நாளாக விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஆண்டு ஆனாலும் எங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

 அம்பேத்கர் நினைவு நாள் இன்று… பிரதமர் மோடி மரியாதை…!!

 டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான இன்று பிரதமர் மோடி ட்விட்டர் மூலமாக அவருக்கு மரியாதை செலுத்தினார். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மும்பை சைத்யபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது நினைவுகளை புகைப்படங்களுடன் இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அங்க போய் தங்கி இருந்து…. தடுப்பூசி போட்டுட்டு வந்துரலாம்…. வெளியான தகவல்…!!

பிரிட்டனுக்கு சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்ப, சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகையே ஆட்டம் காட்டி கொண்டு வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தியாவில் தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப் படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

அரசின் பதிலில் திருப்தி இல்லை… நாங்கள் ஓயமாட்டோம்…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… ஒரு வருடம் ஆனாலும் ஓயாது…!!!

நாங்கள் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வந்துள்ளதால் ஒரு வருடம் ஆனாலும் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 நாள் தான்… தேசமே முடங்க போகுது… ஓங்கி ஒலிக்கும் போராட்டம்…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை செலுத்தியுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 8-ல் ‘பாரத் பந்த்’… முடங்க போகிறது முழு தேசம்…!!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 8-ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

முழு நாடும் கிணற்றில் தத்தளிக்கிறது… மோடியை சாடிய ராகுல் காந்தி…!!!

பிரதமர் நரேந்திர மோடி முழு நாட்டையும் கிணற்றில் தள்ளிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

ஃப்ரீ… ஃப்ரீ…2 நாட்கள்… செம அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க…!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்திய மக்களிடையே தங்களின் தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை இலவசமாக பெற வேண்டும் என்றால் https://www.Netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரோபைலை எந்த தளத்தில் உருவாக்கி, நெட்ப்ளிக்ஸ்-இல் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கண்டுகளிக்கலாம். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20 போட்டி… 3 விக்கெட்… அசத்திய நடராஜன்…. வைரலாகும் வீடியோ..!!

அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நடராஜன் இன்று டீ-20யில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கன்பராவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 150 ரன்களை அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவின் 150 ரன்களில் கட்டுப்படுத்த சாஹல், நடராஜன் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு முக்கிய காரணம். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முழு அடைப்பு… அதிதீவிர பதற்றம்…!!!

நாடு முழுவதிலும் டிசம்பர் 8-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

“இதோ வந்துவிட்டது” இந்தியாவிலேயே முதன்முறையாக…. திருப்பதியில் சூப்பர் சாதனை…!!

திருப்பதி கோயிலுக்கு சொந்தமான மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கைகளை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலை திருமலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வாரி வாரி வழங்கும் நன்கொடைககளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். திருப்பதி தேவஸ்தானம் மூலம் நடத்தப்பட்டு வரும் பாலாஜி இன்ஸ்டிடியூட் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் ஒரு சில வாரம் தான்… கொரோனா தடுப்பூசி தயார்… பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயர் பதவிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஒரு தடுப்பூசி கூட மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அனைத்து தடுப்பூசிகளும் சோதனை கட்டத்தில் தான் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே வங்கி கடனுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர காலங்களில் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்நிலையில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது. மேலும் 2021 ஆம் ஆண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு மீண்டும் தோல்வி… நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்…!!!

புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு நாடு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இல்லன்னா… இங்கிலாந்துக்கு போறோம்… படையெடுக்கும் இந்தியர்கள்… தடுப்பூசி கிடைக்குமா..?

கொரோனா தடுப்பூசிகாக இந்தியர்கள் பிரிட்டன் செல்ல ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸிற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்புசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பைசர், மாடர்னா ஆகிய இரண்டு நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அவசர தேவைக்காக இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாமா என்று முடிவு எடுக்காமல் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பப்ஜி சொந்தக்காரன் ப்ரீ பையர்…. சாதி சண்டைக்கு வழிவகுப்பதால்…. தடை விதிக்க கோரிக்கை…!!

ப்ரீ பையர் விளையாட்டு சிறுவர்களின் வாழ்க்கையை பாழக்கிவிடு என்பதால் இதற்கு அரசு தடை விதிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபத்தில் தான் பல சிறுவர்களின் உயிரை பறித்த பப்ஜி விளையாட்டு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் அதற்கு சொந்தக்காரன் போன்று இன்னொரு விளையாட்டான பிரீ பையர் வந்துள்ளது. சமீபகாலமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருவதால், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் குழந்தைகளை அதனை படிப்பிற்கு பயன்படுத்துவதை விட விளையாட்டிற்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு துரோகம் செய்யாதீங்க… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

இந்தியாவில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் அது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த விவசாயிகள் அனைவருக்கும் நாடு முழுவதிலும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டம் இன்றுடன் எட்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

கோட் சூட் போட்டு கொள்ளையடிக்கும் அரசு… மோடியை சாடிய ராகுல் காந்தி …!!!

நாட்டில் விவசாயிகளிடம் கோட் சூட் போட்டுக் கொண்டு பொய்களை பரப்பும் அரசு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி விவசாயிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள்…. “சீனாவின் திட்டமிட்ட சதி” வெளியான திடுக்கிடும் தகவல்….!!

அமெரிக்க ஆணையம் இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்திய பகுதியை சேர்ந்தது. ஆனால் இதை முழுவதுமாக சீனா தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி அன்று இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே இப்பகுதியில் மோதல் ஏற்பட்டபோது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் சீன வீரர்களும் பலியாகியுள்ளனர். ஆனால் அது பற்றிய […]

Categories

Tech |