Categories
கிரிக்கெட் விளையாட்டு

பான்டிங்கின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் கோலி …!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்க உள்ளார். பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ள நிலையில், கோலி சதம் அடித்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு… அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்… விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை படம்… வெளியான அறிவிப்பு..!!

செஸ் ஜீனியஸ் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தவர். உலக செஸ் சாம்பியனாகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கை கதையை பாலிவுட்டில் படமாக எடுக்க உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த், சூசன் என்கிற எழுத்தாளருடன் இணைந்து மைண்ட் மாஸ்டர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் பெஸ்ட் செல்லராக விளங்கியது. அந்நூலை மையமாக வைத்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் படமாக்கவுள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் 1988-ல் இந்தியாவின் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பர்களுடோடு டான்ஸ் ஆட…. இழுத்து சென்ற மணமகன்…. மணமகள் எடுத்த அதிரடி முடிவு …!!

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமகளை, மணமகனின் நண்பர்கள் சிலர் நடனமாட இழுத்துச் சென்றதால், கடுப்பான அப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தில், மணமகன் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், மணமகள் கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இருவரும் முதுகலை பட்டதாரிகள். கடந்த வெள்ளிக்கிழமை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரிய திருமண விழாவிற்காக பரேலிக்கு வந்தனர்.  அந்த நிகழ்ச்சியில் மணமகனின் சில நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடைக்கு அழைத்துசென்றனர், […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பட்டினி போராட்டம்… அரசு செவி சாய்க்குமா?…!!!

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி… இந்தியா வாங்க வாய்ப்பில்லை… வெளியான தகவல்…!!!

உலகின் மிகப்பெரிய நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

மக்கள் அனைவரும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியே வங்கிகள் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விவரம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடக் மகேந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 1 முதல்… வங்கிகளில் புதிய மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!!!

காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து காசோலைக்கும் பாசிட்டிவ் பே பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. வங்கியின் காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பாசிடிவ் பே என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. அதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெரும் நபர், காசோலையின் முன் மற்றும் பின்பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்ப […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமிரு தனமா பேசுறாங்க… எல்லாரும் உடனே வாங்க….. பாஜகவுக்கு எதிராக திமுக அதிரடி …!!

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18ஆம் தேதி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக வரக்கூடிய வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சொல்லியுள்ளார்கள். டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகள் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அமைதி வழியில் நடைபெறும் விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள்

இன்று இரவில் நிகழும்…. கடைசி சூரிய கிரகணம்…. நம்மால் பார்க்க முடியுமா…??

இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.  சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா சரியாக ஒரே நேர்கோட்டில் வரும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படும். இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை வானில் முழு சூரிய கிரகணம் நிகழ போகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல இந்த சூரிய […]

Categories
தேசிய செய்திகள்

800 ஆண்டுகளுக்கு பின்…. கிரகங்கள் இணையும் …. “அந்த நாள்” எப்படி இருக்கும் தெரியுமா…??

வியாழனும் சனியும் இணையும் அந்த நாளன்று நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் வருடத்தின் இறுதியில் வானத்தில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது என்றும், நவ கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் மற்றும் சனி டிசம்பர் 21ஆம் தேதி நெருங்குகின்றன. இணையும் அந்த நாளில் வானில் தோன்றும் அதிசய நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று கூறுகின்றனர். ஜோதிடப்படி இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. இந்த நிகழ்வானது 800 வருடங்களுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று முதல் அதிரடி மாற்றம்… மக்களுக்கு அறிவிப்பு…!!!

வங்கிகளில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் 24 மணி நேர சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உலக மக்கள் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதில் பணம் செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருவது வழக்கம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வங்கி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி வங்கிகளில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் 24 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு… இன்று முதல் ரயில் மறியல் போராட்டம்…!!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து இன்று முதல் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டம் நடத்தப் போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்…..!!!

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர்ம் பீகார் முன்னாள் முதல் அமைச்சருமான திரு லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், திரு. லாலு பிரசாத்க்கு  கடந்த 2014ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள மருத்துவமனை ஒன்றில் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31-ஆம் தேதி வரை… அதிரடி ஆஃபர்… செம அறிவிப்பு…!!!

அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31 வரை அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சில மக்கள் ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான பொருள்களை அனைத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாகவே பல பொருட்களை வாங்குகிறார்கள். இந்நிலையில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாட்டில் கலவரம் வெடிக்க போகிறது… பெரும் பரபரப்பு…!!!

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் ஏடிஎம் பரிவர்த்தனை பிரச்சனை வரலாம்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

IDBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் IDBI வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அவன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஐடிபிஐ வங்கி சேவை […]

Categories
Uncategorized

100 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு திட்டம்…!!!

நாட்டில் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லாபம் ஈட்டவே புதிய வேளாண் சட்டம்… பிரதமர் மோடி…!!!

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டவே இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

2021 முதல் மாணவர்களுக்கு… கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வருகின்ற கல்வியாண்டு முதல் ஒரே தேர்வு நடத்தப்படும் என மத்திய உயர்கல்வித் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை […]

Categories
தேசிய செய்திகள்

இதை உடனே செய்யுங்க… இல்லைன்னா உங்க வங்கி கணக்கு மூடப்படும்… அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் இருப்பு வைக்கவில்லை என்றால் கணக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அளவு தொகையை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… 1முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 14 முதல் வங்கிகளில்… இனி 24 மணி நேரமும்… அதிரடி அறிவிப்பு…!!!

வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் சேவை பற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கியில் சேமித்து வைக்கின்றனர். தங்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை 6 மணிவரை செயல்படாது… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று 6 மணி வரை மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரம்பரிய சிகிச்சை வழங்கும் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் தவிர தனியார் பிற மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று நாடு முழுவதும்… மருத்துவர்கள் வேலை நிறுத்தம்… மக்கள் அவதி…!!!

நாடு முழுவதும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இறுதி கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே… பிரதமர் மோடியை நம்புங்கள்… பிரபல பாடகர் வேண்டுகோள்…!!!

பிரதமர் மோடி மக்களுக்கு சிறந்ததையே செய்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மோடியை நம்ப வேண்டும் என பிரபல பாப் பாடகர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… இனி வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் பண்ணலாம்… போடு செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் முன்பதிவு… ரூ.500 தள்ளுபடி… பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள். நேரில் சென்று செய்வதற்கு சிரமப்படுவதால் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் rs.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரியில் தடுப்பூசி… இந்தியாவில் யாருக்கு முன்னுரிமை?… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள்… திரும்ப பெற முடியாது… எழுத்தில் ஒப்புதல்… மத்திய அரசு திட்டவட்டம்…!!!

விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அரிசி விளைச்சல் பாதிப்பு… உணவுக்கு அபாயம்… எச்சரிக்கை…!!!

நாட்டில் இனி வரும் மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது உணவு மட்டுமே. அந்த உணவை தயாரிப்பதற்கு விவசாயிகள் அனைவரும் பெரும் பாடுபடுகின்றனர். அவர்களின் உழைப்பால் வருவதையே நாம் உணவாக உட்கொள்கிறோம். இந்நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழகம் சாதனை படைத்தது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 14-ல்… நாட்டில் ஒரு பெரிய சம்பவம் இருக்கு… பரபரப்பு அறிவிப்பு…!!!

டெல்லி விவசாயிகள் டிசம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இல்லை 2-ம் அலை… மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

உலக நாடுகளில் கொரோனா 2வது அலை வீச தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது வரை 2ஆம் அலை ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மிகவும் சுலபம்… உங்க வாட்ஸ்அப்பில்… உடனே இதை செய்யுங்க…!!!

வாட்ஸ்அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்றீங்களா… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு 500 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள். நேரில் சென்று செய்வதற்கு சிரமப்படுவதால் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் rs.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் 500 ரூபாய் கேஷ்பேக் பெறலாம். […]

Categories
தேசிய செய்திகள்

தொல்லை தருவதில்… இந்தியாவிற்கு 9வது இடம்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

நமக்கு ஸ்பேம் அழைப்புகள் மூலம் தொல்லை தருவதில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. நாம் அனைவருக்குமே மிகப் பெரிய தொல்லையாக இருப்பது இந்த ஸ்பேம் அழைப்புகள் தான். தேவையில்லாத நேரத்தில் பல்வேறு வங்கிகள், நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இப்படி மக்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் உலக அளவில் தரவரிசைப் பட்டியலை ட்ரூ காலர் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்பெயின் […]

Categories
தேசிய செய்திகள்

பின்வாங்கிய மத்திய அரசு… பேச்சுவார்த்தை ரத்து… 14வது நாளாக தொடரும் போராட்டம்…!!!

டெல்லி விவசாயிகளுடன் நடக்க இருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கிரெடிட் & டெபிட் கார்டு இருக்கா…? பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே நடத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 70 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர், மொபைல் எண், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடியாது… மத்திய அரசு… பரபரப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி […]

Categories
தேசிய செய்திகள்

 JustIn: இனி ரயில்களில்… மிக முக்கிய அதிரடி அறிவிப்பு… பயணிகளே கவனம்…!!!

இந்திய ரயில்வே கேடரிங் சேவை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

வீடுகளில் போஸ்டர் ஒட்டக் கூடாது… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் முக்கியமான பண்டிகைகள், வாழ்த்துக்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப் படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்கள் சிலரின் அனுமதி இல்லாமல், உரிமை பெறாமல் ஒட்டப்படுகின்றன. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் வட்டி தள்ளுபடி… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து வகை கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யமுடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… கொரோனா தடுப்பூசி ஃப்ரீ… உடனே பதிவு பண்ணுங்க…!!!

இந்திய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய கோவின் எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை லட்சக்கணக்கான உயிர்களை பறி போய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நொடியும் வீணடிக்காமல் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

Breaking: ‘விடைபெறுகிறேன்’.. கிரிக்கெட் பிரபலம் கொடுத்த ஷாக்…ரசிகர்கள் அதிர்ச்சி…!!!’

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பார்த்திவ் படேல் அனைத்து வகையான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்த்திவ் படெல் தனது 18 ஆண்டு வாழ்க்கையில் இந்தியாவுக்காக 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 2 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் குஜராத்துக்காக 194 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டின் ஷாமில் இந்திய அணியில் அறிமுகமானார். அவர் இந்தியாவிற்காக டெஸ்ட் விளையாடிய இளைய […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு – பார்தீவ் பட்டேல் அறிவிப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் பார்தீவ் பட்டேல் அனைத்து வகை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பார்தீவ் பட்டேல் மார்ச் மாதம் 9ஆம் தேதி 1985 ஆண்டு பிறந்தார். இடதுகை ஆட்டக்காரரான இவர், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வந்தார். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி… எந்த வீட்டிலும் இனி இல்லை…. உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் வீட்டில் உரிய அனுமதி இன்றி நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொரோனா நோயாளிகளின் வீட்டிற்கு வெளியே இந்த வீட்டில் கொரோனா நோயாளி இருக்கின்றார்கள் என்ற போஸ்டர் ஒட்டப்படுகின்றது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக பார்த்தோமென்றால் போஸ்டர் ஒட்டுவதால், சம்மந்தப்பட்ட வீட்டில் இருப்பவர்களின் தனி உரிமை பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் பார்கிறது. எனவே இது போன்ற போஸ்டர்களை ஒட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இளம் பெண் விவசாயி மரணம்… மீண்டும் சோகம்…!!!

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இளம் பெண் விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 15 முதல் செயல்படாது… மொத்தமாக குளோஸ்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் டிசம்பர் 15ஆம் தேதி முதல் யாஹூ குழுக்களில் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே இயக்கிக் கொண்டு வருகிறார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து அன்பு கொள்ளும் காலம் போய், அலைபேசி மூலமாகவே உறவாடி வருகிறார்கள். பல்வேறு முக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு ஜிமெயில் மற்றும் யாஹூவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழருக்கு பெருமை… ‘செம’… சிங்கப் பெண்ணே…!!!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சக்தி வாய்ந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் போப்ஸ் இதழ் சக்திவாய்ந்த 100 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும். அதன்படி இந்த வருடத்திற்கான சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். மேலும் 4 இந்திய பெண்களாக எச்சிஎல் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார், பயோகான் நிறுவனம் கிரண் மஜூம்தார், லேண்ட்மார்க் குடும்பத்தின் தலைவரான ரேணுகா […]

Categories

Tech |