Categories
தேசிய செய்திகள்

வலுக்கும் விவசாயிகள் போராட்டம்… உறுதியளித்த பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 1 முதல் கட்டாயம்… வாகன ஓட்டிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் நடப்பதால், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அறிவிப்பு தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்… ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை… பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கிலம் கட்டாயம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் விவசாயம் செய்ய முடியாதவர்கள் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் செக்யூரிட்டிகள் ஆக பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த வேலையில் உள்ளனர். சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சமாக 10 […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியால் பக்கவிளைவு… இந்திய மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்…!!!

கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய நிலையில் பக்க விளைவு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை […]

Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக யோகாசனம்… “விளையாட்டு போட்டியாக” அங்கீகரிப்பு – மத்திய அரசு…!!

யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகெங்கும் புகழ் பெற்ற யோகாசனக் கலை 5000 வருடங்கள் பழமையானது ஆகும். இது இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாகும். இது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக இருப்பதால் உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக முதன்முறையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 31 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

வெங்காய இறக்குமதிக்கான விதிமுறை தளர்வுகள் 2021 ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிசம்பர் 22 வரை… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிராதீங்க…!!!

ஃப்லிப்கார்டு நிறுவனத்தின் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனை இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கிக் கொள்கிறார்கள். எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருள் வீடு தேடி வருகிறது. அவ்வாறு பொருட்களை […]

Categories
தேசிய செய்திகள்

பழம் வாங்க சென்ற ஈபி ஆபிசர்…. கலாய்த்த பழ வியாபாரி…. செம கலாய்…!!

பழ வியாபாரி ஒருவர் பழம் வாங்க வந்த ஈபி அலுவலர் ஒருவரை செமையாக கலாய்த்துள்ளது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டு அலுவலகம் வெளியில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஈபி அலுவலர் ஒருவர் வந்து வாழைப்பழம் என்ன விலை? என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சார் இத நீங்க எதுக்கு வாங்க போறீங்கன்னு தெரிஞ்சா தான் நான் விலை செல்ல முடியும் என்றுகூறியுள்ளார் . அதற்கு அந்த ஈபி அலுவலர் என்னப்பா […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை… அருமையான வாய்ப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

இந்திய முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: சூப்பர்வைசர் காலிப்பணியிடங்கள்: 40 கல்வித் தகுதி டிப்ளமோ, பி.இ, பி டெக் வயது: 28 வயதுக்குள் விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 600 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 21 மேலும் விவரங்களுக்கு என்ற ispnasik.spmcil.com இணையதளத்தை பார்க்கவும்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடடே..! இந்தியாவில் மாஸ்… கெத்தான விற்பனை… எந்த மொபைல் 1st தெரியுமா ?

2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் மட்டும் 5 கோடியே 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கவுன்டர்பாயின்ட் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய நாட்டில் தற்போதைய 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 25 சதவீதம் சந்தை மதிப்புகளை உள்ளடக்கிய சாம்சங் நிறுவனம் மொபைல் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து 23% விழுக்காடு சந்தை மதிப்பைப் பெற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்வி கட்டணத்தை திருப்பி தர உத்தரவு – நாடு முழுவதும் அறிவிப்பு …!!

கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் சேர்ந்து பின்னர்விலகிய மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திருப்பித்தர கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கொடுக்காமல் செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020 – 2021 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

காலையில் மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகள் கொரோனவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து வந்த நிலையில் தற்போது ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு சில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை – அரசின் அதிர்ச்சி உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். குறிப்பாக எம்ஜி ரோடு, பிரிக்கேட் சாலைகளில் விடிய விடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.இ.இ. தேர்வு: 2021 ஆண்டு முதல் 4 முறை நடைபெறும் …!!

அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ முதன்மை தேர்வு நான்கு முறை நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடத்தப்படும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன் பின்னர் மார்ச்,ஏப்ரல், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கால்…. மாணவர்களிடம் குறைந்துள்ளது…. ஆய்வில் தகவல்…!!

கொரோனா காரணமாக மாணவர்களின் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கலாம் என்று  அரசு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரிகளில் வகுப்புகள் நடந்து வருகின்றது. கொரோனா பரவலால் பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இளைஞர்கள் அரசு வேலை கனவு என்னவாகும்?… மத்திய அரசின் செக்…!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை மத்திய அரசு மீண்டும் பணி‌யில் அமர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அரசுப் பணிகளில் தற்காலிக அதிகாரிகள் அதாவது ஆலோசகர் இடங்களை உருவாக்கி நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிரந்திர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

உடனே உங்க வாட்ஸ்அப் Update பண்ணுங்க… வந்துடுச்சி செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

முக்கிய முடிவு…! 20ஆம் தேதி முதல்…. ஐயப்பன் கோவில் அதிரடி ….!!

சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 5000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது கொரோனா காலம் என்பதால், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 10 வயது மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்துள்ள 24 மணி நேரத்திற்கு முன்பே […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேளாண் சட்ட வழக்கு…! ”இப்போதைக்கு விசாரிக்கவில்லை” உச்சநீதிமன்றம் கருத்து …!!

போராட்டங்கள் யாரையும் பாதிக்க கூடாது என விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இன்று இரண்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகளை அந்த சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. மற்றொன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

“கொலாப்” டிக் டாக்கிற்கு பதிலாக…. “களமிறங்கும் புது ஆப்” பேஸ்புக் அதிரடி…!!

டிக் டாக் செயலுக்கு இணையான புது ஆப்பை களமிறக்க பேஸ்புக் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் செயலி பயன்பாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்தது. ஏற்கனவே இந்த செயலின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு சீனாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு பிறகு டிக் டாக் செயலியை தடை செய்ய இந்தியா முடிவுக்கு வந்தது. டிக் டாக் சீனா உருவாக்கிய செயலி என்பதால் நாட்டின் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் புதிய மாற்றம்… இந்திய மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

“பலகோடி கடனில் இருப்பதால்” ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க…. இந்திய அரசு முடிவு…!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முழுவதுமாக விற்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான இழப்பை சந்தித்து வருவதால் நீண்ட காலமாக அதனை விற்க இந்திய அரசு முடிவு செய்தது. எனவே ஏர் இந்தியாவை வாங்க பல நிறுவனங்களும் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளனர். மேலும் ஏர் இந்தியா நிறுன ஊழியர்களும் ஏலம் கோரியுள்ளனர். 2018 ஆம் வருடம் முதலே ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

எனது தற்கொலை “அரசின் கொடுமைக்கு எதிரானது” விவசாயிகளுக்கு ஆதரவானது – சீக்கிய மதகுரு கடிதம்…!!

அரசின் கொடுமைகளை எதிர்த்து சீக்கிய மதகுரு ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் தன்னுடைய மனதுக்கு வேதனை அளிப்பதாக கூறிய சீக்கிய மதகுரு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னல் மாவட்டம், நசிங் பகுதியில் வசிப்பவர் வசந்த பாபா ராம் சிங். சீக்கிய மத குருவான இவர் தற்கொலை செய்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகள் கூடுதல் கடன்… 2021 பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு… மத்திய அரசு அதிரடி…!!!

மாநில அரசுகள் கடன் பெறுவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மாநில அரசுகள் நடப்பு நிதியாண்டில் கூடுதல் கடன் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்குரிய கால அவகாசத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை 9 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. நான்கு மாநிலங்கள் தொழில் தொடங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளன. அந்த மாநிலங்களுக்கு ரூ.40.251 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ரன் மெஷினுக்கே 1st இடம்….! புதிய சாதனை படைக்க போகும் கோலி…. !!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்க உள்ளார். பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ள நிலையில், கோலி சதம் அடித்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரியாக 9.30க்கு தொடங்குது….. வரலாற்றில் இதுவே முதல் முறை…. வெளியான ருசிகர தகவல் …!!

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில், பிரத்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஹனுமா விகாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், மொகமத் சஷி, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டியை சந்திக்க உள்ளது இதுவே முதல் முறை. ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற […]

Categories
தேசிய செய்திகள்

லஞ்ச ஒழிப்பு… 33 அரசு ஊழியர்கள் கைது… அதிர்ச்சி தகவல்…!!!

நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையிட்டு வருகிறார்கள். அதில் சிலர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த 75 நாட்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி லஞ்சம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யார் பேச்சையும் நாங்கள் கேட்க வேண்டியது இல்லை… மத்திய அமைச்சர் சர்சை பேச்சு …!!

மத்திய அரசு  கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, சுமார்ஒன்றே கால் கோடி விவசாயிகள் தலைநகர்தில்லியை முற்றுகையிட்டு, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக் கின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிறபகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் என போராட்டங்கள் தீவிரமாகி இருக்கின்றன. இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதிதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,  நாட்டில் என்ன சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், யாரிடமும் நாங்கள் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை […]

Categories
தேசிய செய்திகள்

வேதனையா இருக்குது…. தப்பு தப்பா சொல்லுறாங்க…. ஜியோவை புலம்பவிட்ட ஏர்டெல், வோடபோன் ..!!

விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி, தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் வேலைகள் நடப்பதாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் முதன்முறையாக அலறியிருக்கிறது. இந்திய மொத்த வர்த்தகம் மட்டுமன்றி சில்லரை வர்த்தகச் சந்தையையும் கைப்பற்றுவதற்கான முயற்சியில், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, வேளாண் சந்தையை தங்கள் கைகளுக்குள் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ள அவர்கள், அதற்கேற்ப வேளாண் சட்டங்களை மோடி அரசைப் பயன்படுத்தி திருத்த வைத்துள்ளன. இதனை உணர்ந்த காரணத்தாலேயே, சட்டங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு எதிராக மட்டுமன்றி, […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்களை மோதவிட பாஜக சதித் திட்டம் – அகாலிதளம் பரபரப்பு குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் – இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டத்தில் பாஜக இறங்கியிருப்பதாக, அக்கட்சியுடன் 2 மாதங்களுக்கு முன்புவரை கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங்பாதல் குற்றம் சாட்டியுள்ளார். பதிண்டா நகரில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர்கள் என்று போற்றப்படுகின்றனர். அரசை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்ஷிம்ரத்கவுர் பாதல், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பல்கலைக்கழகங்களில் ‘பசுமாடுகளுக்கு’ இருக்கை…!!

நாடு முழுவதும் பல்கலைக்கழகம், கல்லூரி களில் நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘காமதேனு இருக்கை’ (Kamadhenu Chair) அமைக்கத் திட்டமுள்ளதாக மத்தியக் கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். மேலும் இது உறுதியாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக எப்படி கொண்டாடலாம் ? ராமர் எங்க ஆளு – உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி ..!!

“கடவுள் ராமர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்.நாங்கள் ராம பக்தர்கள், கிருஷ்ண பக்தர்கள். எனவே, எங்கள் குடும்பத்தாருடன் விரைவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவேன். அது எந்தத் தேதியில் என்பதை பின்னர் அறிவிப்பேன்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவும் வேண்டாம்…. காங்கிரசும் வேண்டாம்…. முடிவெடுத்த கேரளா மக்கள் ..!!

கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  மகத்தான வெற்றியைபெற்றுள்ளது. எல்டிஎப் 5 மாநகராட்சிகள், 36 நக ராட்சிகள், 10 மாவட்டப்பஞ்சாயத்துகள், 108  ஒன்றிய பஞ்சாயத்துகள், 515 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. பொய்யான பிரச்சாரங்களையும் அவதூறான கதைகளையும் நிராகரித்து மக்கள் எல்டிஎப்உடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிவப்பாக்கியுள்ளனர். கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), […]

Categories
தேசிய செய்திகள்

வீதியில் இறங்கிய விவசாயிகள்….! ”வேதனை அடைந்த துறவி” தற்கொலை செய்த சோகம் …!!

விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலையால் உயிரிழந்தார். ஹரியானா […]

Categories
தேசிய செய்திகள்

1971-ல் இந்தியா-பாக் போரின் வெற்றியை நினைவுகூறும் இந்தியா …!!

1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் கப்பலைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படைகள் எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியாவிடம் சரணடைந்தது. இதன் விளைவாகவே வங்க தேசம் உருவானது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ”ஆபரேஷன் பைத்தான்” என்ற பெயரில் இந்திய கடற்படை ஏவுகணை […]

Categories
தேசிய செய்திகள்

பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாததா?

கொரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறும் ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை சமாளிக்க நிவாரண உதவிகளை பெறுவதற்காக கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே விமர்சித்து வருகின்றனர். மத்திய வருவாய்த் துறையால் இந்த நிதியத்தை அரசு அறக்கட்டளையாக பதிவு செய்துள்ள நிலையில் பி.எம்.கேர்ஸ் இணையதளத்தில் அதனை அரசு அறக்கட்டளை என குறிப்பிடவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

PSLV-C50 ராக்கெட் நாளை பிற்பகல் ஏவப்படுகிறது …!!

தகவல் தொழில்நுட்பத்திற்கான சிஎம்எஸ் one செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி – c50 ராக்கெட் நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது, இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பூமி கண்காணிப்பு பணிக்காக EOS1 என்ற செயற்கைக் கோள்களையும்,  தகவல் தொடர்புக்காக சிஎம்எஸ் 1, EOS2 மற்றும் EOS3 என்ற செயற்கைக் கோள்களையும் வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க.-வை விட மோசமானது எதுவும் இல்லை – மம்தா பானர்ஜி சாடல் …!!

பாஜகவை விட மோசமானது எதுவுமில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். முடிந்தால் தனது ஆட்சியை கலைத்து பாருங்கள் என்றும் பாஜகவிற்கு சவால் விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை அகற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் அவ்வப்போது மேற்கு வங்கம் சென்று தேர்தல் பணிகளை […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.23 முதல் 26ஆம் தேதி வரை…. JEE மெயின் தேர்வு…!!

2021ம் வருட JEE மெயின் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JEE மெயின் 2021 வருட தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in.என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடைபெற […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பெண்… எல்லாருக்கும் நன்றி…. வெளியான தகவல்….!!

கனடாவில்  காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்  மன்பிரீத் கவூர்.  கடந்த 13ம் தேதியிலிருந்து  இவரை காணவில்லை. இந்நிலையில் விக்டோரியா பார்க் ஏவி என்ற பகுதியில் கடந்த 13ம் தேதி மாலையில் அவர் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் காணாமல் போன அன்று உடுத்தி இருந்த ஆடை மற்றும் அவரது உயரம் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டடிருந்தன. மேலும் இவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

 2021 ஜனவரி 1 முதல்… அதிரடி விலை உயர்வு… வெளியான அறிவிப்பு…!!!

மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மூலப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் விலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வேற யாருகிட்டயும் பேசாதீங்க…. உங்க அட்வைஸ் தேவையில்லை…. விவசாயிகள் அதிரடி முடிவு ..!!

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு த்திய வேளாண் துறை அமைச்சகமானது கடிதம் எழுதி இருந்தது. அதில், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அதே போல திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். மேலும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம். எனவே பேச்சுவார்த்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டும் ஆன்லைன் வகுப்புகள்… கல்வி அமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே கலந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வரை கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டும்தான் நடைபெறுமா […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

வட இந்திய மாநிலங்களில் கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் பகலில் வெப்பநிலை 50.30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைவாக இருக்கும். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் […]

Categories
லைப் ஸ்டைல்

துரோகம் செய்பவர்கள் ஆண்களா? பெண்களா?… வெளியான ஆய்வு அறிக்கை…!!!

திருமணமான இந்தியர்களில் 55 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் துரோகம் இழைப்பது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திருமணமான இந்தியர்களில் 50 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இளைத்துள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இவர்களில் பெண்கள் தான் அதிகம். பெண்கள் 56 சதவீதம் ஆண்களுக்கு கிடைத்துள்ளனர். அதில் ஆண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

DakPay… இனி பணம் அனுப்புவது ரொம்ப ஈசி…!!!

இந்திய தபால் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சில புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தபால் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட… விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு…!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!! “இதோ வந்துட்டு DakPay” இனி ஈஸியா பணம் அனுப்ப…!!

பணபரிமாற்றத்தை குறைப்பதற்காக தற்போது இந்திய தபால் துறையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கூகுள் பே, பேடிம், போன்பே என பல்வேறு செயலிகள் அறிமுகம் ஆகின. இந்த நிலையில், இந்திய தபால்துறை மற்றும் இந்திய தபால்துறை வங்கி சார்பிலும் தற்போது புதிதாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த… “180 கி.மீ” ஓடி… சக ராணுவ வீரர்கள்… சல்யூட் அடிக்க வைத்த செயல்..!!

1971 ஆம் ஆண்டு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 180 கிலோ மீட்டர் ஓடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் போர் நடந்தது. அந்த போரில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர். இந்த போருக்கு பிறகு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டை இழந்து தற்போது வங்கதேசம் என அழைக்கப்படுகிறது. […]

Categories

Tech |