Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25 ஆம் தேதியிலும், 4வது சனிக்கிழமை என்பதால் 26-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை இன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லை… ஆனா எப்போ வேணாலும் வரும்… எச்சரிக்கை…!!!

இந்தியாவில் பெறப்பட்ட மாதிரிகளில் எதிலுமே இதுவரை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில்… 60 போலி apps… மக்களே அலர்ட்டா இருங்க…!!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 போலி apps-க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலக மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதனை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அவர்கள், அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி எதுவும் அழிவதில்லை. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல்வேறு ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் சிலவற்றில் மிகவும் ஆபத்து நிறைந்துள்ளது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை – ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல்…!!

கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 59 ஆயிரம் கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 35, 534 கோடி ஒதுக்கப்படும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி லேப்டாப்பிலும்…. வீடியோ கால் செய்யலாம் – நிறுவனம் அறிவிப்பு…!!

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ்அப் வசதியை அனைவரும் பெறலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் வசதியானது செல்போனில் மட்டுமே நம்மால் பயன்படுத்த முடியும் என்று இருந்தது. இதில் வீடியோ கால், மெசேஜ், வசதி பணம் அனுப்பும் வசதி போன்றவை கொண்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. மேலும் இதை லேப்டாப் மற்றும் கணினியில் பயன்படுத்த முடியாது. ஆனால் வாட்ஸ்அப் வெப் மூலமாக தற்போது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் சாட் செய்யும் வசதி மட்டுமே உள்ளது. இந்நிலையில் வீடியோ மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: உங்க போனில் இந்த ஆப்கள் இருக்கா – அதிரடி உத்தரவு…!!

அங்கீகாரமற்ற ஆப் மூலமாக மக்கள் கடன் வாங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத ஆப்கள் மூலம் மக்கள் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில்…. பாம்பு வந்ததால்…. ஏற்பட்ட பரபரப்பு…!!

ஏழுமலையான் கோவில் வளாகத்தில் பாம்பு வந்ததால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள மகா துவாரம் பக்கத்தில் பக்தர்கள் செல்லும் வரிசையில் சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்துபோன அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாரைப்பாம்பு எங்கும் செல்லாதவாறு பிளாஸ்டிக் வாளி கொண்டு மூடியுள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளால் பாம்பு பிடித்து செல்லப்பட்டு பத்திரமாக […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: உங்க போனில் இந்த ஆப்கள் இருக்கா… அதிரடி உத்தரவு…!!!

கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதனை தங்களது அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு ஒப்புதல்…!!!

கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் பரவலாக தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் முதலிடம்… ஒரு நொடிக்கு ஒரு பிரியாணி ஆர்டர்… ஸ்விகி வெளியிட்ட உணவு பட்டியல்…!!!

இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பெற்றுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்கிறார்கள். அதில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் உணவு கூட ஆன்லைன் மூலமாக தான் வாங்குகிறார்கள். வெளியே சென்று வாங்குவதற்கு சிரமப்பட்டு வீட்டில் இருந்தவாறு அனைத்துப் பொருட்களையும் வாங்குகிறார்கள். அதன்படி 2020ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு தெரியாது அதான் இப்படி பண்ணிட்டேன்”… வருத்தம் தெரிவித்த சுரேஷ் ரெய்னா…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நேற்று முன்தினம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உள்ளூர் கொரோனா விதிமுறைகள் தெரியாததால் தான் தவறு நடந்ததாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சுரேஷ் ரெய்னாவை நண்பர் ஒருவர் இரவு உணவுக்காக அங்குள்ள கிளப்புக்கு அழைத்துச் சென்றதால் தான் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்… அரசு முடிவெடுக்குமா?…!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 28வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவின் அதிரடி அறிவிப்பு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!!

புதிய கொரோனா வைரஸால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி விமான […]

Categories
தேசிய செய்திகள்

பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு… அரசாணை வெளியீடு…!!!

கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பாலின பாகுபாடு கூடாது… பிரதமர் மோடி அறிவுரை…!!!

நாட்டில் பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற அலிகார் பல்கலைக்கழகம் அமைந்து நூற்றாண்டுகளில் நிறைவடைந்தது. அதனை கொண்டாடும் நிகழ்வில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “முஸ்லிம் பெண்களின் கல்வி, மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்தால்… கட்டாயம் குவாரண்டைன்… மத்திய அரசு உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தால் கட்டாயம் சுய தனிமைப்படுத்தப்  படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

என் உடலையும், சொத்துக்களையும்…. அங்கே கொண்டு செல்லுங்கள் – நித்யானந்தா…!!

தான் இறந்த பிறகு தன்னையும் தன்னுடைய சொத்துக்களையும் இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தான் இறந்த பிறகும் தன்னையும், தன்னுடைய மொத்த சொத்துக்களையும், இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை சாமியார் நித்யானந்தா முன்வைத்துள்ளார். இந்துவத்திற்காக தான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு பின்னர் உடலை பெங்களூருவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், மேலும் தனது மொத்த சொத்துக்கள் முழுவதும் இந்திய அரசிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பைக், கார் வாங்குவோருக்கு… ஜனவரி 1 முதல்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பைக் மற்றும் கார்கள் விலை அதிகரிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பிப்ரவரி வரை கிடையாது… பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை… 14 நாட்கள் செயல்படாது… முக்கிய அறிவிப்பு…!!!

2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை நாட்களாக 15 நாட்கள் அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு வருடமும் அரசு பணிகளுக்கான விடுமுறை நாள் அறிவிக்கப்படும். அதன்படி 2021 ஆம் ஆண்டில் அஞ்சல்துறைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜனவரி 26 குடியரசு தினம், ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 25 மகாவீர் ஜெயந்தி, மே 14 ஈதல் அல் பிதர், மே 26 புத்த பூர்ணிமா, ஜூலை21 பக்ரீத், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமருக்கு 30,351 சதுர அடியில்…. பிரமாண்டமான 10 மாடிகள்…. கொண்ட கட்டிடம்…!!

பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு கட்டுவதற்காக 30,351 சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் 971 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதே திட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கும் புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பிரதமருக்கு பிரமாண்டமாக 10 மாடிகள் கொண்ட வீடு […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு….. வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய சுகாதாரத்துறை…!!

பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் போன்ற புதியதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தொற்று அதிகமாகவும் பரவி உள்ளது. எனவே பல நாடுகள் பிரிட்டனின்  விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. இந்தியாவிலும் இன்று நள்ளிரவு 11.59 மணியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையடிக்கும் மோடி அரசு… மோடியை சாடிய கமல்…!!!

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு இது கொள்ளையடிக்கும் அரசு என கமல் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், வெளிநாடுகளில் 34 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“இது எங்கள் ரத்தம்” மோடிக்கு விவசாயிகள் எழுதிய…. வைரலாகும் “ரத்தகடிதம்”…!!

விவசாயிகள் தங்கள் ரத்தத்தில் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தையும் நெருங்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. மேலும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது விவசாயிகள் ரத்தத்தைக் கொண்டு பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உட்பட 6 மாநில மக்களுக்கு பேரழிவு… அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகம் உட்பட 6 மாநில மக்களுக்கு பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களின் நீர் கோபுரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம், பலத்த மழை, நீர் மற்றும் காற்று மாசுபாடு, காடுகள் அழிப்பு, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஆசிரியர்களுடன் இன்று ஆலோசனை… மத்திய அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பொதுத் தேர்வு பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது […]

Categories
தேசிய செய்திகள்

3 மாதங்களில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து… மக்களே உஷாரா இருங்க…!!!

ரேஷன் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு செய்யப்படும் என தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை உண்மை என நம்புகிறார்கள். அதனை நம்பி சில முயற்சிகளையும் செய்கிறார்கள். அதன்படி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து மூன்று மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று தகவல் பரவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜனவரி முதல் – மகிழ்ச்சியான அறிவிப்பு ….!!

வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் போடும் பணி தொடங்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர், இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக ராணுவ வீரர்கள், முன் களப்பணியாளர்கள், முதியோர்கள் உட்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என குறிப்பிட்ட ஹர்ஷ்வர்தன், கொரோனா  தடுப்பூசித் தொடர்பாக மாநில […]

Categories
தேசிய செய்திகள்

இனி நாடு முழுவதும் ஒரே தேர்தல்…..! மோடி திட்டத்துக்கு தயார்… தேர்தல் ஆணையம் உறுதி ..!!

ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதியளித்துள்ளார். கடந்த நவம்பரில் ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்தார். அடிக்கடி நடைபெறும் தேர்தல்களினால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி இந்த திட்டத்தை முன்வைத்தார். இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தயார் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே பள்ளிக்கு செல்ல ரெடியா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வு காகித முறையில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிக பிரபல அரசியல் தலைவர்… திடீர் மரணம்… சோகம்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோரா(93), கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்தார். இவர் 1985 முதல் 1988 வரை மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி… மீண்டும் விமான சேவை ரத்து… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் நாளை முதல் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவையும் மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. அண்மையில் சர்வதேச விமான சேவைகள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் இங்கிலாந்து செல்லும் சர்வேதேச […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பண்ணுறோம்..! வாங்க பேசலாம்… இறங்கி வரும் மத்திய அரசு.. விவசாயிகளுக்கு அழைப்பு ..!!

டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் மற்றும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே பிரதமர் மோடி, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உட்பட பல தலைவர்கள் விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பரவும்…. ”ஷிகெல்லா பாக்டீரியா”…. புதிய தொற்றால் உயிரிழப்பு …!!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் திடீரென புதிய வகை நோய் தொற்று உருவாகியுள்ளது. இதன்படி லேசான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட 11 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதே போன்ற பாதிப்புகளுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… இன்னும் 10 நாள் தான்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… உஷாராகும் இந்தியா… தீவிர ஆலோசனை…!!!

இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் அவர்களே…! உங்கள் பார்வை தவறானது… விவசாயிகள் அட்வைஸ் ..!!

டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும் விவசாயிகள் மீதான அரசின் பார்வை தவறானது என்றும் பிரதமர் மோடிக்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு கடிதம் எழுதியுள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அஞ்சி நடுங்கும் மோடி அரசு…! பயந்து போய் செஞ்சுட்டாங்க… சிவசேனா கடும் தாக்கு ..!!

விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விகளைத் தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்க மறுப்பதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துள்ளது பா.ஜ.க அரசு. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி போதும்…” இந்திய கடற்படையில் வேலை”… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: SSC Officers காலிப்பணியிடங்கள்: 210 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வி தகுதி: B.E / B.TECH/M.Sc/MCA/ M.TECH/MBA/B.Sc/ B.Com வயது: 18 – 24 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் மோசமான தோல்வி…! காரணமான 4 விஷயங்கள் …!!

இந்திய அணி இவ்வளவு மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள் என்ன. அலசுவோம்.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா கடுமையான போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயங்கர சொதப்பலான செகண்ட் இன்னிங்ஸ் மூலம் இரண்டரை நாளிலேயே தோல்வியை தழுவியுள்ளது. வெறும் 36 ரன்களில் ஆட்டமிழந்து டெஸ்ட் வரலாற்றில் நான்காவது குறைவான ஸ்கோரைப் பதிவுசெய்துள்ளது. இந்திய அணி இவ்வளவு மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள் என்ன. அலசுவோம். அணித்தேர்வு: போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாகவே இந்திய அணி ப்ளேயிங் லெவனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி இல்லாத இந்திய அணி…! மீட்க யாரும் இல்லை… மிகப்பெரிய சிக்கலில்…!!

“கோலி இல்லாத நிலையில், இதுபோன்ற தோல்விக்குப் பிறகு இந்திய அணியை மீட்க யாரும் இல்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கோலி இல்லாத இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஒய்ட்- வாஷ் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருப்பது அவர்களை உளவியல் ரீதியாகக் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறியிருக்கிறார். அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான பகல் […]

Categories
உலக செய்திகள்

Chiristmas, Newyear-க்கு தடை? – புதிய கட்டுப்பாடுகள் – முக்கிய தகவல்…!!

புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில்…. டாப் 5 ஸ்மார்ட்போன்கள்… என்னென்ன என்பதை பார்ப்போம்..!!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பட்ஜெட் ரக மாடல்களுக்கு அதிக பெயர் பெற்றது.  அந்த வகையில் ரூ.10ஆயிரத்துக்குள் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் போன்களில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பார்ப்போம். ரியல்மி நார்சோ 10A கிட்டத்தட்ட ரியால்மி C3 போனில் உள்ள ஹார்டுவேர் தான் நார்சோ 10Aவில் இடம் பெற்றுள்ளது. 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் ரியர் சைடில் மூன்று கேமிராவும், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமிராவும் இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான்காரங்க ஜெட் வேகத்துல பறக்காங்க…. “இந்தியா ஆமை வேகம்” சுவாரஸ்ய தகவல்…!!

ஜப்பான் நாட்டின் முன்னேற்றம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இங்கே பார்க்கலாம். ஆசிய நாடுகளிலேயே வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்று ஜப்பான். இந்த நாட்டு மக்கள் நேரம் தவறாமைக்கு பெயர் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அந்த நேரத்தில் அதை சரியாக செய்து முடித்து விடுவார்கள். இதுதான் அவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நாடு குறித்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். ஜப்பான் நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் அலுவலகம்…. ஆன்லைனில் விற்க முயற்சி – பரபரப்பு சம்பவம்…!!

கும்பல் ஒன்று மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர்கள் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யாருமே இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் இதை கவனித்துள்ளனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் கைது …!!

ஆந்திராவில் செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் வந்த 25 தமிழர்களை கைது செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய 7 பேரை தேடி வருகின்றனர். ஆந்திரம் மாநிலம் திருப்பதி அருகே செம்மர கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக அம்மாநில காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து புத்தூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தின் திருத்தணியில் இருந்து வந்த லாரியை காவல்துறையும் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையை கண்டதும் லாரி ஓட்டுநர் உட்பட 7 பேர் தப்பி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா…. மம்தாவுக்கு நெருக்கடி …!!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு நாட்களில் ஒரு அமைச்சர், இரண்டு எம்எல்ஏக்கள் விலகி இருப்பது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா அரசியல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்திவாதி கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய அவரை, சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்திவாதி […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனர் – பிரதமர் குற்றச்சாட்டு …!!

புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புவதாகவும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மீண்டும் தெரிவித்தார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் அலுவலகத்தை…. OLX தளத்தில் விற்பனை…. 4 நபர்கள் கைது…!!

பிரதமரின் அலுவலகத்தை OLX தளத்தில் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  வாரணாசி தொகுதியில் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை சில மர்மநபர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அதை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு தருவதாக பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலகமானது ஜவகர் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து  விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories

Tech |