Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த அனீஷ்…. தொடர்ந்து மிரட்டிய பெண் வீட்டார்… இறுதியில் நடந்த கொடூரம் ..!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் முடித்துள்ளார். இந்தத் திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக, அனீஷுக்கு பெண் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

21 ஆண்டு வேஸ்ட்… அந்த கட்சியில இருந்தது… அசிங்கமா இருக்கு…. புலம்பிய முக்கிய தலைவர் ..!!

தன் வாழ்நாளில் 21 ஆண்டுகள் திரிணாமுல் காங்கிரஸில் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி தாம் வெட்கப்படுவதாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி மருமகன் கை ஓங்கிய நிலையில், தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர் அக்கட்சியின் மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி. இவர் பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஹானே கேப்டன்ஷிப் அற்புதம்…! இந்தியாவுக்கு இது சிறப்பான நாள்… புகழ்ந்து தள்ளிய விவிஎஸ் லட்சுமணன் ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அஜிங்கியா ரஹானே கேப்டன்ஷிப்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விவிஎஸ் லட்சுமணன் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது.இது குறித்து விவிஎஸ் லட்சுமணண் தனது ட்வீட்டில், “இந்தியாவுக்கு இது சிறப்பான நாள். பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டுகள்.அறிமுக வீரர்கள் இருவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ரஹானே அணியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டார். மிக முக்கியமாக அடிலெய்டு டெஸ்ட்டில் செய்த தவறுகள் நடைபெறவில்லை” எனத் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடடே..! செமையா இருக்க போகுது…. அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு… தேர்தல் ஆணையம் முடிவு …!!

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு மது, பணம், இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படாத வண்ணம் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மேலும், கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் வழிமுறைகள் வகுப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் வியூகங்கள் வகுத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.முறையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தலில் வாக்குக்காக பொதுமக்களுக்கு மது, பணம், இலவசப் பொருட்கள் வழங்குவதை முற்றிலும் முடக்க இந்திய தேர்தல் ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 31- ஆம் தேதி, பள்ளி மாணவர்கள் – அமைச்சர் திடீர் தகவல்…!!

2021ஆம் வருட சிபிஎஸ்இ தேர்வுக்கான தேதிகள் குறித்து டிச.,31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கும், மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சிபிஎஸ்சி தேர்வு […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால்…. தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்…. பெற்றோர்கள் கதறல்….!!

வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் தம்பதிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அமிட்-பைனல். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் உள்ள சிலிண்டர் திடீரென்று வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்துவிட்டது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே அமித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி பைனல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் அனைவருக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது..! மாசம் 2 தடவை கொரோனா மாறுமாம்… வெளியான அடுத்த தகவல் …!!

கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக்‍ கூடியது என்பதால், கவலைப்படத் தேவையில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசிகளே, உருமாற்றமடைந்த கொரோனாவுக்‍கு எதிராக செயல்படும் என்றும் எய்ம்ஸ் இயக்‍குனர் திரு. ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மரபணு மாற்றம் பெற்ற புதியவகை கொரோனா வைரஸ், உலகை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்து கவலையடைய தேவையில்லை என எய்ம்ஸ் இயக்‍குனரும், கொரோனா மேலாண்மைக்‍கான தேசிய பணிக்‍குழு உறுப்பினருமான திரு.ரண்தீப் குலேரியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக்‍கூடியதுதான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்தது …!!

இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்‍கை 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 272 பேருக்‍கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்து 118-ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 667 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 97 […]

Categories
தேசிய செய்திகள்

இது இக்கட்டான காலகட்டம்…! தப்பு தப்பா சொல்லாதீங்க… மக்கள் பயந்துருவாங்க …!!

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பரப்படுவதால், மக்‍களிடையே அச்சம் ஏற்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய-சர்வதேச அறிவியல் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட கொரோனா வைரசுக்‍கு எதிரான கோவேக்‍சின் தடுப்பூசியை வெளியிடும் தருவாயில் இந்தியா உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இதனை சாத்தியமாக்கிய விஞ்ஞானிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 16 கோடியே 71 லட்சம் பேருக்‍கு கொரோனா பரிசோதனை – ICMR தகவல்

நாடு முழுவதும் இதுவரை 16 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்துக்‍கும் அதிகமானோருக்‍கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்ட்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 16 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 289 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே புரிஞ்சுக்கோங்க…! 1வருஷம் பாருங்க… இது சூப்பரான சட்டம்… ராஜ்நாத் சிங்

புதிய வேளாண் சட்டங்கள், ஓரிரு ஆண்டுகளில் பலன் அளிக்‍காவிட்டால், சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தலைநகரில் போராட்டம் நடத்துவது, நமது சொந்த மக்களான விவசாயிகள் என்றும், விவசாயிகள் மீது மத்திய அரசு மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்கு எதிராக பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ? – விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை ..!!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது குறித்து, விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை, போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 1ஆம் தேதி முதல் – நாடு முழுவதும் கட்டாயம் ..!!

அனைத்து வாகனங்களுக்‍கும், வரும் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த, வாகனங்கள், நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக் அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின்படி, ஃபாஸ்டேக் அட்டையில் முன்கூட்டியே பணம் செலுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தின் முன்பகுதி கண்ணாடியில் ஃபாஸ்டேக் அட்டையை ஒட்டிக்கொண்டால், […]

Categories
தேசிய செய்திகள்

இதுலாம் ரொம்ப தப்பு…! இப்படி செய்யாதீங்க ? பாஜக தப்பு செய்யுது… உமர் அப்துல்லா குற்றசாட்டு ..!!

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காவல்துறை மற்றும் அதிகாரிகள் உதவியுடன் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதல்வர் திரு.உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், மொத்தமுள்ள 280 இடங்களில், குப்கர் கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க 75 இடங்களில் வெற்றி கண்டிருக்கிறாது. சுயேச்சைகள் 49 இடங்களையும், காங்கிரஸ் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெருமையா இருக்கு…! இது ஒரு எடுத்துக்காட்டு… பிரதமர் மோடி கருத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, ஜம்மு காஷ்மீரில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் உள்ள ஒருசிலர் தன்னை எப்போதும் அவமதிப்பதாகவும், ஜனநாயகம் என்ற வார்த்தையையே கேள்விப்படாத அவர்கள், அது குறித்து தனக்கு பாடம் எடுப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தியை மறைமுகமாகச் சாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் திரட்டப்பட்ட விவரங்கள் வெளியீடு …!!

சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் திரட்டப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, அது இன்னும் 7 ஆண்டுகள் சிறப்பாக இயங்கும் என தெரிவித்துள்ளது. 16 மாதங்களாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டரில் 8 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இந்த ஆய்வுக் கருவிகள் மூலம் இதுவரை 8 வகையான ஆய்வுகளை செய்துள்ள சந்திராயன் 2, அது தொடர்பான விவரங்களை பெங்களூரு அருகே உள்ள தரைநிலையத்திற்கு அனுப்பியுள்ளது. நிலவைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு இந்த விவரங்கள் பயன்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

பாடகர் வீரமணி ராஜுவுக்கு கேரள அரசின் உயரிய விருது ….!!

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை வீரமணி ராஜு பாடியுள்ளார். பாடல்கள் மூலம் நாட்டு மக்களிடையே மதநல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் உருவாக ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி 2021-ஆம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது வீரமணி ராஜுவுக்கு அளிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

இது நல்லதுக்கில்ல…! மத்திய அரசை பகைக்காதீங்க… கேரள அரசுக்கு அமைச்சர் எச்சரிக்கை ..!!

கேரளாவிற்கு தொடர்பில்லாத விவகாரங்களில் மாநில அரசு தலையிட வேண்டாம் என மத்திய அமைச்சர் திரு.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுமதி வழங்கும்படி, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. வி.முரளிதரன், கேரளாவின் கொரோனா இறப்பு விகிதம் நாட்டின் இறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்ட […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தலைவருக்கே அழுத்தமா ? – அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க ‍நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து வரும் அழுத்தம் காரணமாக தங்களை சந்திக்க அவர் மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Categories
தேசிய செய்திகள்

பாஜக தோத்து போச்சு… இதான் நல்ல உதாரணம்…. சுட்டிக்காட்டும் அகிலேஷ் ..!!

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம், மத்திய பா.ஜ.க. அரசின் தோல்விக்‍கு சிறந்த உதாரணம் என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திரு. அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள் பலனைடயும் […]

Categories
தேசிய செய்திகள்

இதான் சரியான நேரம்…! பாஜகவுக்கு எதிராக ஸ்கெட்ச்…. மம்தா பானர்ஜி அதிரடி …!!

மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மேற்குவங்கத்தில் மிகப்பெரிய பேரணி நடத்த எதிர்க்‍கட்சி தலைவர்களுக்‍கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்‍கு குறித்து, எதிர்க்‍கட்சிகள், பொய்களை பரப்புவதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது, மத்திய பா.ஜ.க. அரசா? அல்லது எதிர்க்‍கட்சிகளா? என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கண்டன அறிக்‍கை வெளியிட்டுள்ளன. இதனிடையே, […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில்…! இவ்வளவு கோடி காணிக்கையா ? கோடி கோடியாய் கொட்டிய திருப்பதி ..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தளர்விற்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரானா ஊரடங்கு தளர்வு பிறகு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் 8 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டை அடித்து தலை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் பொய் சொல்கிறார்… சொல்வதில் உண்மையில்லை… விவசாயிகள் பதிலடி ..!!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் விவசாயிகளால் நடத்தப்படும் இந்த போராட்டம், அரசியல் சார்பற்றது என்றும் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 31 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலுக்கு நடந்து சென்ற பெண்…. முதுகில் தூக்கி சென்ற காவலர்…. வைரலாக புகைப்படம்…!!

மயங்கி விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் முதுகில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகத்திலேயே மிக தலை சிறந்தது என்று கருதுவது மனிதநேயம் தான். உலகில் மனிதநேயமுடைய பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகையில் ஏதாவது ஒரு வகையில் நாம் மனித நேயத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் தரிசனத்திற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்… அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இதோ இந்தியாவில் வந்துட்டு…. ஏர் பலூன்ல பறந்து…. என்ஜாய் பண்ணுங்க….!!

இந்தியாவில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் சூடான ஏர் பலூன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்கு சென்று சுற்றிப்பார்ப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒரு காடு வழியாக தரையில் சுற்றுவது பெரும்பாலும் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது காட்டில் உள்ள அபாயங்கள் குறித்து பயப்படாமல் காற்று வழியாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இந்தியர்களுக்கு உள்நாட்டிலேயே கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் சூடான ஏர் பலூன் வனவிலங்கு சஃபாரி மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் புலி காப்பகத்தில் இன்று வனத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ஊதிய விதி… மாத சம்பளம் குறைவு… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போறவளே போறவளே கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாக்ஸிங் டே டெஸ்ட்… நான்கு மாற்றங்களுடன்…. பதிலடி கொடுக்க போகும் இந்தியா ..!!

நான்கு மாற்றங்களுடன் மெல்போர்ன் நகரில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் யார் என்பதை பிசிசிஐ வெளியிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் போட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா – இந்தியா, தென் ஆப்பரிக்கா – இலங்கை, நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடிலெய்டு தோல்விக்கு பாடம் புகட்டும் முனைப்பில் இந்தியா!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, அடிலெய்ட் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். மெல்போர்ன் நகரில் நாளை (டிச.26) நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக அஜிங்கியா ரஹானே வழிநடத்துகிறார். புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகனை காண விராத் கோலி சென்றுள்ளதாக, அவர் போட்டியில் ஆடமாட்டார். அதேபோல் முகம்மது சமியும் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே!

Categories
தேசிய செய்திகள்

‘இடதுசாரி சித்தாந்தமே சரியானது’- உலகிலேயே இளம் வயது மேயர் பேட்டி ..!!

உலகின் இளவயது மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்வாகி உள்ளார். இவர் விரைவில் அறிவியல் பட்டப்படிப்பை இவர் முடிக்கவுள்ளார். அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் 47ஆவது மேயராக ஜான் டைலர் ஹம்மன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகின் மிக இளைய நகர நிர்வாகி என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கேரளாவின் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் இவர் தனது அறிவியல் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளார். அந்த வகையில் இவர் இளவயது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ம.பி. உள்ளாட்சி தேர்தலிலும் போட்டி…! வட இந்தியாவிலும் செல்வாக்கு… கெத்து காட்டும் ஓவைசி …!!

மக்களவை எம்பி அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. திட்டமிட்டப்படி நடைபெறவுள்ள இத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: புதிய வைரஸ், தமிழகத்தில் – அரசு அதிரடி உத்தரவு…!!

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு தமிழக பொது சுகாதாரம் அறிவித்துள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் புதியதாக ஒரு வைரஸ் பிரிட்டனில் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் அதிகமாக இருப்பதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் மக்கள் தங்களுடைய நிம்மதி இழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கான அறிகுறிகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பிரிட்டனை தொடர்ந்து நைஜீரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலே நீங்க தான் 1st… இளம் வயதில் மேயர்… கேரளாவில் கல்லூரி மாணவி சாதனை ..!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் முதல் இளம் மேயராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை புதிய மேயராக சிபிஎம்  அறிவித்துள்ளதன் மூலம் இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக சிபிஎம் சார்பில் முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட ஆர்யா யுடிஎஃப் வேட்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களை சும்மா நினைசீங்களா ? அடக்கிய போலீஸ்… பின்வாங்க வைத்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ …..!!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதையடுத்து புதிய வேளாண் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் நலனைக் காப்பதற்காக மூன்று மசோதாக்கள் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும் மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயத்தை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள், எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எப்படி என அடுத்த வாரம் ஒத்திகை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… இத யாரும் நம்பிடாதீங்க… வைரலாகும் ஜியோ அரிசி…!!!

ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக ஜியோ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்து வருகிறது என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது முற்றிலும் வதந்தி ஆனது. ஜியோ லோகோ அச்சிடப்பட்ட சாக்குப் பைகள் சந்தையில் இலவசமாக கிடைப்பதாகவும், அதற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்… அனைத்து வாகனங்களுக்கும் இது கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வாய்ஸ் நோட்டிபிகேஷன் தான்… போன்பே நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை வாய்ஸ் நோட்டிபிகேஷன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு அதனை பயன்படுத்துகிறார்கள். பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் காலம் ஓடிப்போய் தற்போது வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் தொடர்பான தகவல்களை, வணிகர்களின் இனி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை பயனர்கள்… UIDAI முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தற்போது ஆதார் அட்டை மிகவும் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கு சென்றாலும் ஆதார் அட்டை மட்டுமே முக்கியம். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினத்தை எளிதாக மாற்றலாம். Uidai.gov.in/images/AadhaarHandbook2020.pdf என்ற […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அதிர்ச்சி!! இந்தியாவில் நிலநடுக்கம்…!!

டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள நங்கிலோய் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நடுக்கத்தால் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. . தற்போது ஒரு சில மணி நேரத்திற்கு முன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

Aadhaar இனி வீட்டிலிருந்தே திருத்தம்- UIDAI முக்கிய அறிவிப்பு…!!

இனி வீட்டிலிருந்தே ஆதார் அட்டையில் எதுவேண்டுமானாலும் திருத்தம் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே இது உங்களுக்காக… கொஞ்சம் கவனிங்க… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய அளவிலான திறனறி தேர்வு வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி இருக்காங்க…! நிலைமை சரியில்லை…. உடனே நிறுத்துங்க… விமானம் தரையிறக்கம் …!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு உடனேயே தரையிறக்கப்பட்டதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமர்ஜென்சி நிலை உருவானதாகவும், அப்போது விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இருந்ததாகவும் கூறியுள்ளார். விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வேணும்னா பாருங்க…! கண்டிப்பா நடக்கும்… வாபஸ் வாங்குவாங்க… முடிவுக்கு வரும் போராட்டம் …!!

விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விவசாயிகள் போராட்டம் விரைவில் வாபஸ் ஆகும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… உடனே போங்க… முக்கிய அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை உடனே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, 26 ஆம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை, 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 26 முதல்… விவசாயிகளுக்கு உதவித்தொகை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு நேரடி மானிய உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் வெளியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டன் புதிய வைரஸ்…. இந்தியாவுக்குள் வந்துட்டா ? நாடு முழுவதும் ஷாக் ..!!

லண்டனில் இருந்து பெங்களூர் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றா என்பதை கண்டறிய இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரிட்டனில் மரபணு மாற்றம் பெற்றுள்ள புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், லண்டனில் இருந்து பெங்களூர் வந்த பயணிகளில் பெங்களூருக்கு கிழக்கு மண்டலத்தில் ஒரு பெண்னுக்கும், புவனஹள்ளி மண்டலத்தைச் சேர்ந்த இருவருக்கும் என மூவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை… ரூ. 59 ஆயிரம் கோடி திட்டத்திற்கு ஒப்புதல்…!!!

இந்தியாவில் 59 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ரூ.59,000 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.35,534 கோடி ஒதுக்கப்படும். எஞ்சிய தொகையை மாநில அரசுகள் செலுத்தும் […]

Categories

Tech |