Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸியுடன் அடுத்த டெஸ்ட் போட்டி… உமேஷ் யாதவ் விலகல் ? ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1 – 1 என்ற சமநிலையில் இந்த தொடர் இப்போது உள்ளது. இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாகி […]

Categories
தேசிய செய்திகள்

குளிர்காலத்தில் இத சாப்பிடாதீங்க… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவ இருப்பதால் மதுபானம் சிறந்த தீர்வாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று முதல் ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் பரவுவதால் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் குளிரால் தோல் கடினமாகும். உணர்ச்சியற்றதாக மாறும், கடுமையான குளிர் நிலை உருவாகும் போது சருமத்தில் அரிப்பு கொப்பளங்கள் மற்றும் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு… மீண்டும் ஊரடங்கு?…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

சீனர்கள் இந்தியா வர தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. எல்லையில் பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி… பரவியது புதிய கொரோனா வைரஸ்…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவியுள்ளதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கவனம்! உங்கள் ATM கார்டில் பணம் இல்லாவிட்டால்…. அபராதம் விதிக்கப்படும் தெரியுமா…??

நம்முடைய வங்கி கணக்கில் பணம் இல்லாதபோது தெரியாமல் பணம் எடுத்தல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. சில நேரங்களில்,  அவசரமாக எங்காவது செல்லும் போது ஏடிஎம் மையத்திற்குச் சென்று அவசர அவசரமாகப் பணத்தை எடுப்போம். அந்த சமயம் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளாமலேயே பணம் எடுப்பதும் உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்திலேயே பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பார்கள். அப்படி பேலன்ஸ் செக் பண்ணாமல் அவசரமாக பணம் எடுத்தால் என்ன ஆகும்? […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வு களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதை நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் முடிவடையும்போது ஊரடங்கு தளர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1ஆம் தேதி முதல் – நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்துவகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக,கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கடும் உச்சத்தை அடைந்தது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா… மத்திய அரசு உறுதி..!!

பிரிட்டனில் உருவான புதிய கொரோனா இந்தியாவில் நுழைந்து விட்டதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா முந்தையதைவிட 70% வேகமாக பரவக்கூடியது. பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்கு உள்ள நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 13 பேரின் மாதிரிகள் முடிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னைக்கு 2…. நாளைக்கு 2…. தடுப்பூசி ஒத்திகை தொடக்கம்…. நாடு முழுவதும் எதிர்பார்ப்பு …!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தடுப்பூசி வழங்கும் நடைமுறைகளுக்கான ஒத்திகை நடவடிக்கை 4 மாநிலங்களில் இன்று தொடங்குகிறது. பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்டிராஜெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்துள்ளன. இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என கூறப்படும் நிலையில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளுக்கான நடைமுறைகளை சோதனை ஓட்ட அடிப்படையில் செய்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும்…. ஜனவரி 31 வரை – ஊரடங்கு நீட்டிப்பு…!!

உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது கேரளாவிற்கும் பரவிவிட்டது. இது அதிக வேகமாக பரவி […]

Categories
தேசிய செய்திகள்

வீடுகளை மூழ்கடித்த பனிப்பொழிவு…. சிம்லாவில் ரம்மியமாக காட்சியளிப்பு ..!!

ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், வீடுகள், மரங்கள், மலைகள் என அனைத்து இடங்களிலும் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. முக்கிய சாலைகளில் பனிக்குவியல்கள் கிடைப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சிம்லாவின் மலைப்பகுதி சாலைகள் வழுவழுப்பாக இருப்பதால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

Categories
பல்சுவை

இதுவரை இல்லாத உச்சம்…. ஏற்றத்துடனே நிறைவு… குஷான முதலீட்டாளர்கள் …!!

மும்பை பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்‍கு 400 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரம் புள்ளிகளைக்‍ கடந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்‍ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரத்து 335 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து, 13 ஆயிரத்து 749 புள்ளிகளாக இருந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளின் எதிரொலியாகவே, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மாலை வர்த்தக நேர முடிவில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே… இனி ஏடிஎம்மில் இதற்கு கட்டணம்… உஷாரா இருங்க…!!!

இனிமேல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பது மிகவும் நல்லது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை மாத சம்பளம் முதல் நாள் சம்பளம் வரை அனைவரும் மொத்தமாக கைகளில் கிடைக்கும். சிறிது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இணைய பயன்பாடு, வங்கிகள் அதிகரிப்புக்கு பின் தற்போதைய காலத்தில் வருமானம் அனைத்தும் வங்கிகள் மூலமே பெறப்படுகின்றன. அதிலும் ஏ.டி.எம் வசதிக்கு பின் கையில் பணம் வைத்திருப்பதே இல்லை முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! 100கிலோ தங்கமா ? சிபிஐயிடமே திருட்டு… பரபரப்பு விசாரணை …!!

சிபிஐ வசம் இருந்த 100 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு, சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தற்போது 103 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே, சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை சுரானா நிறுவனம், […]

Categories
தேசிய செய்திகள்

24மணி நேரத்தில் 20,021பேருக்கு கொரோனா – குறைந்து வரும் தொற்று ….!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 20 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 21 பேருக்‍கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்‍கை 1 கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்‍கை 97 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

33ஆவது நாளாக போராட்டம்…! மோடிக்கு கடிதம் எழுதி…. வழக்கறிஞர் தற்கொலை …!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததை கண்டித்து, பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 32-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி எடுத்த அதே ஆயுதம்…! கையில் எடுத்த விவசாயிகள்…. தொடரும் போராட்டம் …!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், கடும் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் 33வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. ‘குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும்’ என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எங்கிட்ட பேசுங்க பாப்போம்…! நான் ரெடியா இருக்கேன்…. பாஜகவை வம்பிழுக்கும் கெஜ்ரிவால் …!!

வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியும் என கூறும் மத்திய அமைச்சர்கள், பொதுவெளியில் விவசாயிகளுடன் விவாதிக்க தயாரா என டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் திரு.மனிஷ் சிசோடியா உள்ளிட்டோர், நேற்று இரண்டாவது முறையாக, டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றி திரு.அரவிந்த் கெஜ்ரிவால், கடும் குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாக உயிரை பணையம் வைத்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு, விவசாயிகளை […]

Categories
தேசிய செய்திகள்

2வருஷம் வெயிட் பண்ணி பாருங்க…! உங்கட எல்லாரும் தப்பா சொல்லுறாங்க… ராஜ்நாத் சிங் வேண்டுகோள் …!!

விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 33 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள்… பொருள் வாங்கினா 50% தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு…!!!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி lifestylesstore.com என்ற ஆன்லைன் தளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து யாரும் இந்தியா வரக்கூடாது… தடை போட்டது மத்திய அரசு…!!!

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

இணையதளம் மூலம் மதுபான விற்பனை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால் மதுபான கடைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேண்டின் மூலம் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. \இதனையடுத்து சீன […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி Credit, Debit கார்டு இருக்கா… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்யும் lifestylesstore.com என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி lifestylesstore.com என்ற ஆன்லைன் தளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

அப்போ “GO கொரோனா”… இப்போ “NO கொரோனா”… வைரலாகும் கொரோனா கோஷம்…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நோ கொரோனா என்று கோஷமிடுங்கள் கொரோனா ஓடிவிடும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே… இனிமே மது குடிக்காதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான cold wave உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களே… புத்தாண்டில் இதை மட்டும் செய்யுங்க… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக இந்த புத்தாண்டில் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. உலக மக்கள் அனைவரும் புத்தாடை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர். ஒவ்வொரு வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகள் உடன் சேர்த்து, நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளி விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 31 வரை நீட்டிப்பு… வாகன ஓட்டிகளுக்கு அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லு படி காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் ஓட்டுநர் உரிமங்களை பிறப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியபோது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை முதன்முறையாக மார்ச் 30 அன்று நீட்டித்து மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் இதை செய்யுங்கள் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!

புத்தாண்டில் அனைவரும் நாட்டு நலனுக்காக உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார் . ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்து, அதன்படி வருடம் முழுவதும்  செயல்படுகின்றோம். ஒவ்வொருவரும் வரும் 2021 புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகளுடன் சேர்த்து நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..! செம மகிழ்ச்சி… நாடு முழுவதும் சூப்பர்…. வெளியான தகவல் …!!

இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர், தினசரி கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது- 279 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா பலி மற்றும் கொரோனா பாதிப்பு கனிசமாக குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை போல…. பல இடங்களில் போராட்டம்…. விவசாயிகள் ஆவேசம் …!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, ஹரியானா-ராஜஸ்தான் எல்லையான ஷாஜகான்பூர் பகுதியில், கடந்த 14-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் 14-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Jaipur-Delhi தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் மார்ச் 31 வரை நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு…!!

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை […]

Categories
தேசிய செய்திகள்

150 செல்போன் செயலி வேண்டாம்…! கூகுளை நாடிய போலீசார்… ஏன் தெரியுமா ?

இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக டீச்சர் சூப்பர்…! நீங்கள் தான் நாட்டுக்கு தேவை…. வெகுவாக பாராட்டிய மோடி …!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என பிரதமர் திரு நரேந்‌திர மோதி தெரிவித்துள்ளார். மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் சென்றடைய வேண்டும் என்றும், உள்ளூரில் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் திரு மோதி, […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10ஆண்டுல பாருங்க…! ”உலகில் 3ஆம் இடம் நமக்கே” உச்சம் தொடும் இந்தியா ..!!

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார வலிமை பெற்ற நாடாக மாற உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் 5வது நாடாக இடம் பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொருளாதார நிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியா மீண்டும் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு வரவும் வாய்ப்புள்ளதாக உலகப் பொருளாதார நிலவரத்தைக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

6 மாசம் ஆகிட்டு..! சிபிஐ இப்படி இருக்கலாமா ? உடனே சொல்லுங்க …!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பதை, சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் வலியுறுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14-ம் தேதி, மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்த நிலையில், சுஷாந்த் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நடிகை ரியா சர்க்கரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே இது இல்லனா வாகனம் ஓட்ட முடியாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக்  கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

பம்பரை நீக்க சொல்வதற்கு…. காரணம் என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பாதுகாப்பு கருதி பம்பர்களை கார்களில் இருந்து நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது எதற்காக தெரியுமா?. தெரிஞ்சிக்கோங்க. கார்களின் முன்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றாத வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்நிலையில் பம்பர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கார்களில் பம்பர் இருக்கிறது. அவர்களை அகற்ற சொல்லக்கூடாதா? என்று இந்த விஷயத்தில் பலர் கோபப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆல் ஏரியாவுல ஐயா கில்லி டா…. கெத்து காட்டும் இந்திய ராணுவம்… அடுத்தடுத்து கூடும் பலம் …!!

இந்திய விமானப்படைக்கு பலம் சேர்க்கும் வகையில், மேலும் மூன்று ரபேல் விமானங்கள் வரும் ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளன. பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க அந்நாட்டுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் கட்டமாக இந்தியாவுக்கு 5 ரபேல் விமானங்களை பிரான்ஸ் வழங்கியது. இதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மேலும் மூன்று ரபேல் விமானங்கள் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பண்ணுறது சரியில்ல…! நீங்க வேணும்னா ஆட்சி செய்யுங்க… கடுப்பான கூட்டணி கட்சி ..!!

ஐக்கிய ஜனதா தளம் கட்சி விரும்பினால், பீகாரில் புதிய ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் சூசகமாக தெரிவித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள், அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள துணைத் தலைவர் திரு.சிவானந்த் திவாரி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்திய பா.ஜ.க. தற்போது அக்கட்சியை அவமானப்படுத்த தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில், ஏற்கனவே பெரும்பான்மை பெற்றுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் தயாரா இருங்க…! இந்தியாவில் அனுமதி… மகிழ்ச்சியான தகவல் …!!

இந்தியாவில், அவசரகால பயன்பாட்டுக்கு முதன்முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும், ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாரத் பயோடெக், சீரம் நிறுவனம், பைசர் மற்றும் பயோ என்டெக் ஆகிய 3 நிறுவனங்கள், தங்களுடைய தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு காவி உடை…. மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை…!!

திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து  சமூக அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் போது திருவள்ளுவர் காவி உடையில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்த… 4 பேர் தப்பியோட்டம்… மக்களே உஷார்…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்றுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…100க்கும் மேற்பட்ட இணையவழி படிப்புகள்… இனி நாடு முழுவதும்…!!!

பொறியியல் அல்லாத இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் இணையவழி திறந்தநிலை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகருக்கு வந்த சோதனை…! வேதனையில் மக்கள்…. புலம்ப விட்ட டெல்லி …!!

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக அங்கு காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது. சப்தருஜன் சுமார் குதியில் 500 மீட்டர் தூரத்திற்கு எதுவும் கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடர் பணிபொலிவு நிலவுகிறது. டெல்லியில் காற்றின் தரம் குறியீட்டு எண் 334ஆக சரிந்து மிக மோசமான பிரிவில் நீடிக்கிறது. டெல்லியைத் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு – ஒரே நுழைவுத்தேர்வு – வெளியான அறிவிப்பு…!!

2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆப்பை எடுக்காமல், பொது நுழைவுத் தேர்வை நடத்தி சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வு மூலம் பொதுவான போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக, […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில்… இந்தியா எங்க இருக்கும் தெரியுமா?… வெளியான ஆய்வறிக்கை…!!!

இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வகை வைரஸ்…! கேரளாவுக்கு வந்துட்டு…. தமிழகத்துக்கு எச்சரிக்கை …!!

கேரளாவில் மரபணு மாற்றமடைந்த கரோனா தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஆனால் இந்த உருமாற்றமடைந்த வைரஸ், பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வீரியம்மிக்க கரோனா வைரஸ் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், கேரளாவில் கரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வு கோழிக்கோடு ஆராய்ச்சி […]

Categories

Tech |