Categories
தேசிய செய்திகள்

“இதை செய்யாவிட்டால் ஒரு ரூபாய் கூட கிடையாது”….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசின் கனவு திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் 12 வது தவணை அக்டோபர் மாதம் முடிவுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கி உள்ளனர். இருப்பினும் இ-கேஒய்சி அப்டேட் இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையில் பலன் கிடைக்காது. அதனை தொடர்ந்து பிஎம் கிசான் […]

Categories
உலக செய்திகள்

குறையுமா இந்திய பொருளாதார வளர்ச்சி?… வெளியான உலக வங்கியின் அறிக்கை…!!!

உலக வங்கியானது இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறையும் என்று கூறியிருக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நடப்பதற்கு முன் தெற்காசிய பொருளாதாரத்திற்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா நன்றாக மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை காட்டிலும், குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் இந்திய நாட்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை இத்துடன் மூன்றாம் தடவையாக உலக வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….. மீண்டும் உயரும் சம்பளம்?….. தீபாவளி பரிசு இதோ….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை உயர்த்தப்பட்டு 36% வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் 34% ஆக அகவிலை படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்சஸும் அதிகரிக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இருமல் சிரப் இந்தியாவிலும் விற்பனையா?….. மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!!!

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக கூறப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையானதா என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து கள்ளச் சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை, இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆபரேஷன் சக்ரா”….. யாரும் தப்ப முடியாது…. நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை…..!!!!

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்தி நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச இணையதள குற்றவாளிகளின் அதாவது சைபர் கிரைம் கட்டமைப்பை தகர்த்தெறிய ஆபரேஷன் சக்ரா என்ற அதிரடி வேட்டையை சிபிஐ நடத்தி வருகின்றது .நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் இணையதள  குற்றவாளிகள் 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 16 […]

Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 32 கோடி மக்கள்…. எத்தனை கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

ஆசியாவில் சுமார் 32 கோடி மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில் அங்கு 950 கோடீஸ்வரர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஊரடங்கு நடைமுறைப்படுத்திய போது, பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் 500 நபர்கள் வரை கோடீஸ்வரர் என்ற நிலையை அடைந்திருக்கிறார்கள் என்று ஆக்ஸ்பேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில் கொரோனா அதிகம் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஒவ்வொரு முப்பது மணி நேரங்களுக்கும் ஒருவர் கோடீஸ்வரராக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இனி இந்த முறையில் தான் சுங்க வசூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பண பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது சுங்க சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்துக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட!….. பால், இறைச்சி விலை உயரும் அபாயம்…. என்ன காரணம் தெரியுமா….?

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக பயிர் செய்த ஏற்பட்டுள்ளதே தீவனங்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தீவனங்களின் மொத்த விஐ பணவீக்கம் 25.54% என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகால உச்சமாகும். அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தீவனத்தின் விலை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அனுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்து வரும் 500 நாட்களில்….25,000 செல்போன் டவர்கள்…. மத்திய அரசு அதிரடி…..!!!!

இந்தியாவில்  500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மாநில தகவல்தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார். இந்நிலையில் 500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எதற்காக 26 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி […]

Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க!….ஜே.இ.இ. தேர்வில் தில்லுமுல்லு…. வசமாக சிக்கிய ரஷ்ய ஹேக்கர்….. சிபிஐ அதிரடி…!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் கொரோனா கட்டுப்பாட்டால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மெயின் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அஃப்னிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணை வழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளை தேர்வு கூடத்துக்கு வெளியில் இருந்து தொடர்பு கொண்டு உள்ளனர். அதன் பிறகு தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தேசிய கல்விக் கொள்கை கடந்த 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 42வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வி பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டது. இதனைடடுத்து 1992 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை மீண்டும் திருத்தப்பட்டாலும் சில மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழுவினால் […]

Categories
தேசிய செய்திகள்

அட என்னாச்சு….. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பயணத்தை முடித்த மங்கள்யான் செயற்கைக்கோள்….. வெளியான பகீர் தகவல்….!!!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கலந்த 2013 ஆம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் தயாரித்த மங்கள்யான் செயற்கைக்கோள் 2013 ஆம் ஆண்டு நவம்பரில் விண்வெளி ஏவப்பட்டது. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த மங்கள்யான் செயற்கைகோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்தது. இதனையடுத்து அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாகவும் விண்கலத்துடனான […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. சீனியர் சிட்டிசன்களுக்கு 2 மாதத்தில் 2 ஜாக்பாட்….. சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

சிறுசேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்படுவதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு இனி 7.6% வட்டி கிடைக்கும். சீனியர் வட்டி கிடைக்கும். அதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடு, நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வருமானம் வரி சட்டப்பிரிவு 80 c கீழ் வரி சலுகைகளும் கிடைக்கின்றது. எனவே இந்த திட்ட சீனியர் சிட்டிசன் மத்தியில் நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை…. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022” நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ, vi நிறுவனங்கள் கலந்து கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனங்கள் முதல் கட்டமாக இந்த 5g இணைய சேவையை முக்கிய நகரங்களில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இதையே தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி அன்று இந்த முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி சேவை துவங்கும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

2022 செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்…… எவ்வளவு தெரியுமா மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்’ […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய இந்தியா…. என்ன காரணம்?…

பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில்  முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் […]

Categories
உலக செய்திகள்

“2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பேரழிவு” மக்களை அச்சுறுத்தும் பாபா வங்காவின் கணிப்பு…. என்ன சொன்னார் தெரியுமா….?

கியூபா நாட்டில் பாபா வங்கா (81) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இயற்பெயர் வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு 12 வயது இருக்கும் போது புயலில் சிக்கிக் கொண்டதால் கண் பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகுதான் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் வந்ததாக பாபா வங்கா கூறுகிறார். இவருடைய வருங்காலம் பற்றிய கணிப்புகளில் 90 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள். அதில் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ஐரோப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 5ஜி சேவை”….. முகேஷ் அம்பானி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6 வது இந்திய கைபேசி மாநாட்டில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை என்கின்ற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிசம்பர் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5g சேவையை பெறுவார்கள் என்று ஜியோ உறுதி அளிக்கிறது. வருகின்ற தீபாவளி நாளுக்குள் […]

Categories
உலகசெய்திகள்

“இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்”… பாகிஸ்தான் மந்திரி அழைப்பு…!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மழை தற்போது குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நிவாரண பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு […]

Categories
தேசிய செய்திகள்

PFI அமைப்பு தலைக்கு இதுவும் ஒரு காரணமாகத்தான் இருக்குமோ?….. வதந்தியை கிளப்பிய தகவல்….!!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளில் நிறைவேறி உள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறுபான்மையினரின் நலனுக்காகவே இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நாளை முதல் 5ஜி சேவை…. தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி….!!!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5g தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5 சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் 6 வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஐ.எம்.சி 2022 புதிய டிஜிட்டல் யூனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவால்..! இது என்னோட ஆடுகளம்…. “என் பந்தை சமாளிப்பது கஷ்டம்”….. இந்திய பேட்டர்களை எச்சரித்த பாக் பவுலர்..!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு 3ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் தலா 2 முறை மோதியது. மேலும் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த 2 போட்டியுமே  ஒரு நல்ல போட்டியாக இருந்தது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CongressPresidentPolls: சசி தரூர் மனு தாக்கல் … களைகட்டிய காங்கிரஸ் தலைமையகம் ..!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் சற்று நேரத்துக்கு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் அவருடைய வேட்பு மனு தாக்கல் என்பது  செய்யப்பட்டிருக்கிறது. ஏராளமான தொண்டர்கள் தற்போது கூடியிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும்,  மாநிலங்களவை தலைவருமாக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுனா […]

Categories
அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியில் திக்.. திக்..! யாருமே முன் வரல… 3 மணிக்குள் பெரும் எதிர்பார்ப்பு… தொடரும் உச்சகட்ட குழப்பம் …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில்  யாரும் தங்களது  வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை. இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மீனவர்கள் எத்தனை நாள் தான் துயரம் அனுபவிப்பர் ? உச்சநீதிமன்றம் வேதனை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது,  கைது செய்யப்படுவது,  படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில்,  […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெண்கள் கருக்கலைப்பு – சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு ..!!

சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான,  சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்டிங் சொதப்பல்….. “இப்படி ஆகும்னு எதிர்பாக்கல”….. தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா வருத்தம்..!!

ஆடுகளம் இப்படி ஸ்விங் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தோல்விக்கு பின் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சீக்கிரமாகவே 5 விக்கெட்டுகளை எடுத்தோம்…. வெற்றிக்குப்பின் கேப்டன் ரோஹித் பேசியது என்ன?

சீக்கிரமாக 5 விக்கெட்டுகளை எடுத்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: திக்விஜய் சிங் போட்டி …!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் என்பது நாளை கடைசி நாளாகும். இதுவரை யாரும் தங்களது வேட்பு மனுவை டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யவில்லை. முன்னதாக இந்த தலைவர் தேர்தலில் சசி தரூர் தான் போட்டியிட இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அகவிலைப்படி உயர்வு….. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை-டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கருக்கலைப்பு: பெண்களுக்கு உரிமை உண்டு- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ..!!

சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான,  சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பவர்ப்பிளே ஸ்விங்…… “திணறிய பேட்டர்கள்”….. 4 பேர் டக் அவுட்…. எளிய இலக்கை சேஸ் செய்த இந்தியா..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : சூப்பர் பவுலிங்….. “அரைசதமடித்த சூர்யா, ராகுல்”…… வெற்றியுடன் தொடங்கிய இந்தியா…!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsSA : அடுத்தடுத்து விக்கெட்…. “தெறிக்கவிட்ட பவுலர்கள்”…. 106ல் சுருண்ட தென்னாப்பிரிக்கா..!!

தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு…. மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமரின் கரீப் கல்யாணம் யோஜனா திட்டத்தை நீடித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ரேஷன் அரிசி திட்டத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீடித்துள்ளது. அதனை தொடர்ந்துஅகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய மூன்று ரயில் நிலையங்களை மீண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsSA : 4 பேர் டக் அவுட்….. “அர்ஷ்தீப், தீபக் சாஹர் வேற லெவல் பவுலிங்”…… 35/5 என தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!!

தென் ஆப்பிரிக்கா அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 35 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையிலே ஜூன் மாதம் வரையிலான அறிவிப்பு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இருந்து புதிய அகவிலைப்படி அமல்படுத்த வேண்டிய நிலையில்,  அதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை மூலம் கிடைத்துள்ளது. நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பி எஃப் ஐ-யின் இணையதளம் முடக்கம் – மத்திய அரசு அடுத்த அதிரடி …!!

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் […]

Categories
மாநில செய்திகள்

செப்.30க்குள் அனுப்புங்க…! அறிக்கை கேட்ட மத்திய அரசு…! தயார் செய்யும் தமிழக அரசு ..!!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை ஒட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பாக இந்த சுற்றறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வரக்கூடிய 2023 ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவையொட்டி, அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்புங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சின்ன சலசலப்பு கூட இருக்க கூடாது…! ஒரே உத்தரவில் காலி செய்த மத்திய அரசு… இந்தியா முழுவதும் செம பாதுகாப்பு …!!

”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : இன்று முதல் டி20ஐ போட்டி…. புவி, பாண்டியா இல்லை….. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. தென்னாப்பிரிக்க அணி 3 டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் கிரீன் பீல்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பீகார் பாட்னாவில் ”PM மோடி” போட்ட ”ஸ்கெட்ச்” – டோட்டலா குளோஸ் செய்த மத்திய அரசு ..!!

”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பை சார்ந்த  250 க்கும் மேற்பட்டோர் நேற்று மட்டும் எட்டு மாநிலங்களிலே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், மத்திய பிரதேஷ், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலே நேற்று சோதனைகள் நடைபெற்றன. விடிய விடிய காலை முதல் மாலை வரை இந்த சோதனைகள் தொடர்ந்தன. அதற்கு முன்னதாகவே நாடு முழுவதும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலே பல்வேறு இடங்களிலே சோதனை நடைபெற்றது. அப்பொழுது பல ஆவணங்கள் கைப்பற்ற பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஏன் இந்த நடவடிக்கை ? மத்திய அரசு விளக்கம் …!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு 5 வருடங்களுக்கு தடை விதித்து இருக்கிறது. ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” சட்டவிரோத இயக்கம் என அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இனி இந்தியாவில் செயல்பட முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. சென்ற வாரம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: PFI சட்டவிரோத இயக்கம் – தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு …!!

பி.எஃப். ஐ அமைப்புக்கான தடை ஐந்தாண்டுகளுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பி எஃப் ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு.பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அதன் துணை அமைப்புகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா  இயக்கத்தினுடைய அலுவலகங்களிலும்,  அதனுடைய தலைவர்களின் வீடுகளிலும் NIA ( தேசிய பாதுகாப்பு முகமை )  […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 247பேர் கைது…! என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை… SDPI, PFIக்கு தடையா ?

நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும்,  நேற்று என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று  ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ என்று சொல்லக்கூடிய பாப்புலர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குறையும் பெண்கள் கருவுறுதல்…. மக்கள் தொகை குறைந்து விடுமா?…. வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் கருவுறுதல் கடந்த பத்து ஆண்டுகளில் 20% அளவுக்கு குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 15 வயது முதல் 49 வயது வரையிலான 1000 பெண்களில் ஒரு ஆண்டுக்கு குழந்தை பெற்று எடுக்கும் விகிதம் 20% அளவுக்கு குறைந்துள்ளது. ஜிஎஃப்ஆர் என்பது பெண்கள் கருவுறுதல் சராசரி விகிதம். அதாவது 2008-2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் கருவுறுதல் சராசரி 86.1% இருந்தது. இதுவே 2018-20 ஆம் ஆண்டுகளில் 68.7 ஆக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து மாதிரி […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW: 10% இட ஒதுக்கீடு வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு …!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. சனி,  ஞாயிறு இல்லாமல் திங்கள், வெள்ளிக்கிழமை விடுத்து செவ்வாய்க்கிழம,  புதன்கிழமை வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களாக மொத்தம் ஏழு நாட்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் தலைமையிலான அமர்வில் விரிவான விசாரணையாக நடத்தப்பட்டது. திமுகவின் ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் என்.ஐ.ஏ சோதனை…! PFI, SDPI நிர்வாகிகள் 247பேர் கைது… நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கை ..!!

 நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும்,  தற்போது என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ […]

Categories

Tech |