Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவின் முடிவு….. “உலகக்கோப்பையை விட்டு வெளியேறும் பாகிஸ்தான்?…. பிசிபி எடுக்கப்போகும் முடிவு?

2023 ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய பிசிசிஐ ஒப்புக் கொள்ளாவிட்டால், 2023 உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்லாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி எதிர்கொள்கிறது.. இந்த டி20 தொடர் முடிந்த பின் அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் மீண்டும் நடைபெறுகிறது.. ஆனால் இந்தமுறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#2023Asiacup : நோ… நோ… வாய்ப்பில்லை….. “பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம்”…. பிசிசிஐ எடுத்த முடிவால் அதிர்ச்சி…!!

ஆசிய கோப்பை 2023 பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு போட்டியை விளையாட எல்லை தாண்டி செல்லுமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்க நாங்கள் அந்நாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று நேற்று நடந்த பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா கூறினார். “பாகிஸ்தானுக்குச் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரம்மாண்டமான முறையில் 12வது பாதுகாப்பு துறை கண்காட்சி”… இன்று தொடக்கம்…!!!!!!

இந்தியாவில் பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை நடைபெறாத விதமாக பிரம்மாண்டமான முறையில் பன்னிரண்டாவது பாதுகாப்புத்துறை கண்காட்சி குஜராத்தின் காந்தி நகரில் இன்று தொடங்குகின்றது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற இருக்கின்ற பன்னிரண்டாவது பாதுகாப்பு துறை கண்காட்சியின் ஒரு பகுதியாக இன்று இந்தியா ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்ரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. 59 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதனைப் போல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 1,456 மருந்துகள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டது. அவற்றில் காற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தர மற்றவையாக இருந்ததை கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு மோடி செய்த துரோகம்”….. தீயை கிளப்பிய பாஜக மூத்த தலைவர்…. பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி சாமி. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பல்வேறு விஷயம் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். பாஜகில் இருந்து கொண்டு சொந்தக் கட்சியை கிழித்து தொங்கவிடுவது சுப்பிரமணி சாமிக்கு கைவந்த கலை. இருப்பினும் பாஜக மேலிடம் அது குறித்து எப்போதும் கருத்து தெரிவிக்காது. ஒருவேளை சுப்ரமணியசாமி கருத்துச் சர்ச்சை ஏற்படுத்துமானால், அது சுப்பிரமணியசாமி சொந்த கருத்து, கட்சி கருத்து இல்லை என்று பாஜக அறிவித்து விடும். கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் கட்டணம் உயர்வு?…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு புதிய சுங்க கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி ஓவர் லோடு ஏற்றி வரும் கனராக வாகனங்களால் சாலைகளில் அதிக தேய்மானம் ஏற்படுவதால் கனரக வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.மேலும் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த தூரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விரைவில் அனைத்து மாநிலங்களிலும்…. குழந்தைகளுக்கு ஆதார் கார்டு…. சரியான தகவல்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அரசு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகின்றது.அதனைப் போலவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு சேவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.தற்போது பதினாறு மாநிலங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள்…. 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!

இந்திய கடல் எல்லையில் கன்னியாகுமரிக்கு தென்கிழக்கு சுமார் 90 முதல் 95 கடல் மைல் தொலைவில் இலங்கை கொடியுடன் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. அப்போது இந்திய பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீ லால், சுதீஷ் சியான் ஆகியோர் இலங்கை நீர் கொழுப்பு மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள் 5 பேரை இந்திய கப்பல் படை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது அதிருப்தியில் இலங்கை…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது. இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல்  இருக்கிறது. எனவே, […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பால் விலை அதிரடி உயர்வு…. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த பொருள்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன.இந்த நிலையில் அமுல்பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை விட்டதுக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி விற்பனை செய்ய அந்த அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் தலா இரண்டு ரூபாய் தற்போது பால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் ஒரே நாடு, ஒரே உரம்…. பிரதமர் மோடி அதிரடி…..!!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மன் சம்மேலம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் சுமார் 13,500 விவசாயிகளும், 1700 வேளாண் தொழில் நிறுவனத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றன.இந்த நிகழ்ச்சியில் பாரதம் என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக ஒரே நாடு மற்றும் ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். பாரத […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவின் சிறந்த கைவினை பொருள் எது தெரியுமா?…. மத்திய அரசு நடத்திய வாக்கெடுப்பு…. வெளியான முடிவு….!!!!

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பு இணையதளம் மூலம் நடந்தது. இந்த போட்டியில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றது. இதில் கைவினை பொருட்கள், விவசாய பொருட்கள், இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்கள் என 5 வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளை பெற்று கைவினைப் பொருட்களுக்கான பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

இதிலிருந்து எப்படி முன்னேறும்….இந்தியாவை overtake பண்ணிய பிரபல நாடுகள்…. எதற்கு தெரியுமா?….!!!!

இந்த ஆண்டிற்கான பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கொண்டு உலக பட்டினி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான   தரவரிசை பட்டியலை பல அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில் 107-வது இடத்திற்கு சென்று இந்தியா பின்தங்கியுள்ளது. இதனையடுத்து அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், வங்கதேசம் […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையில் இந்தியா சமநிலையாக இருக்கிறது…. கஜகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி கருத்து…!!!

கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நவ. 12ஆம் தேதி இமாசலப்பிரேதேசத்தில் தேர்தல்..!!

இமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 27 நடக்கும். வேட்பு மனு தாக்கல் நிறைவு அக்டோபர் 25, தேர்தல் மனுவை திரும்ப பெற கடைசி நாள் அக்டோபர் 29. பதிவான வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

முக்கிய அறிவிப்பு…. இந்தியாவின் நிதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும்…. சர்வதேச நிதியம் எச்சரிக்கை….!!!!

இந்தியா நீதி பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நிதியத்தின் நிதி விவகார துறையின் துணை இயக்குனர் புவலோ  மவுரோ செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. நமது  நாட்டின் கடன் விகிதம் இந்த ஆண்டு இறுதிக்குள் 84 சதவீதமாக இருக்கும். இது வேறு வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம். இதனை  தாங்கிக் கொள்ளக் முடியும். மேலும் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10  சதவீதமாக உள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கே.எல் ராகுல் அரைசதம் வீண்….. பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்தியா..!!

பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறது.. உலகக் கோப்பையின் பிரதான லீக் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 4 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா […]

Categories
உலக செய்திகள்

இன்னுமா முடிக்கல?… அவரை எங்களிடம் அனுப்புங்கள்…. இந்திய அரசுக்கு ஜெர்மன் அரசு கடிதம்…!!!

ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

அனைத்தும் இப்படி மாற்றப்படும்…. ராணுவத்தில் மாஸ் காட்டும் இந்தியா…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளைப் போல இந்தியாவும் ராணுவத்தின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பருவ கால மாற்றம்  உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எரிபொருளை  சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும்  அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதேபோல் நமது   ராணுவத்திலும் அமைக்க  இந்தியா திட்டமிட்டுள்ளது. அதில்  வாகனங்களில் 24 சதவீதமும்,  பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டார் சைக்கிளில் 49 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நரபலி கொடூரம் – 3பேருக்கு 12 நாட்கள் போலீஸ் காவல் …!! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தொடர்பாக கைதானவர்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி  கொடுக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களான  மந்திரவாதி ஷாபி, பகவல் சிங் – லைலா தம்பதி ஆகிய 3 பேருக்கும் 12 நாள்  போலீஸ் காவல் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் இருக்கக்கூடிய இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் கேட்டிருந்தார்கள். இவர்களிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த பகுதியில் இந்த இரண்டு பெண்கள் மட்டும்தான் […]

Categories
தேசிய செய்திகள்

நரபலி விவகாரத்தில் பத்தினம்திட்டாவில் கொந்தளிப்பு; மந்திரவாதி தேவகியை போலீஸ் கைது செய்து போலீஸ் விசாரணை..!!

பத்தினம்திட்டா மாவட்டத்தில் தேவகி மடத்தை அரசியல் கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர். பேய் ஓட்டுவதாக கூறி,  மாந்திரீகம் செய்து வந்த மந்திரவாதி தேவகியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பட்டணம்திட்டா மாவட்டத்தின் இலந்தூர் பகுதியில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்து,  மாந்திரீக முறைப்படி சில விஷயங்களை செய்து, அந்த பெண்களுடைய உடல்களை துண்டு துண்டாக வெட்டி,  புதைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தற்போது மலையாலப் புழா என்ற இடத்தில் இருக்கக்கூடிய வாஸந்தி அம்மா மடம் என்கின்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WomensAsiaCup2022 : அரையிறுதியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…!!

ஆசியக்கோப்பை அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.. 8ஆவது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்புச் சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா ஆகிய 3 அணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ..!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரண்டு நீதிபதிகள் அமர்வில் நடந்த இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளார்கள்.நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாபுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவாகவும், நீதிபதி   சுதான்ஷீ துலியா ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளார். எனவே இந்த வழக்கானது லார்ஜர் பெச்சுக்கு மாற்றம் செய்யப்படும். அதாவது மூன்று நீதிபதி அமர்வு, 5 […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் வழக்கு – நீதிபதி பரபரப்பு தீர்ப்பு …!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக ஒரு நீதிபத,  ஒரு நீதிபதி ஹிஜாபுக்கு எதிராகவும் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். ஹிஜாப் அணிந்து வருவது இஸ்லாத்துடைய அடிப்படையான அம்சமா ? அதை ஒரு மாநில அரசு கட்டுப்படுத்த முடியுமா ? பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை எந்த வகையில் விதிக்க முடியும் ?  இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் பொது மக்களான நமக்கும் சரி, வழக்கறிஞர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நீதிபதிகளுக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு வழக்கு…. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1000, 500 ரூபாய் நோட்டுகளை பணம் மதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று விசாரிக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய விதிமுறைகள் […]

Categories
தேசிய செய்திகள்

11,27,000 பேருக்கு செம அறிவிப்பு…! ரூ. 22,000,00,00,000 மானியம்… ஓகே சொன்ன மோடி அமைச்சரவை ..!!

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் : மத்திய அரசு செம அறிவிப்பு …!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 72 ஆயிரம் கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு உத்தரவு …!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பது ஒரே இரவில் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தீவிரவாத ஒழிப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு மற்றும் பணத்தை பதுக்குவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் சொல்லியிருந்தார். இருப்பினும் இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்பது தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 6 மாதத்தில் ரயில் டிக்கெட் வருவாய் இவ்வளவு கோடியா?…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் ஓய்ந்ததையடுத்து நாட்டில் மக்கள் நடமாட்ட சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களுக்கு அதிகரித்து உள்ளன. கொரோனாவுக்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. இதனை ரயில்வே போக்குவரத்து விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்திய ரயில்வேக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த மாதம் 8ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.33,476 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

போடு ரகிட ரகிட….. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சி….. டான்ஸ் ஆடிய இந்திய வீரர்கள்…. வைரலாகும் வீடியோ.!!

ஷிகர் தவான் உட்பட இந்திய அணி வீரர்கள் தலேர் மெஹந்தியின் ‘போலோ தாரா ரா’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 விக்கெட் எடுத்து அசத்திய குல்தீப் யாதவ்…. பாராட்டி ட்விட் போட்ட இர்பான் பதான்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில்  சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 போட்டி…. 3 கேப்டன்கள்…. சூப்பர் டீம்…. “ஷிகர் தவான் மட்டும் மாறல”….. வீடியோ பதிவிட்டு கிண்டல் செய்த முன்னாள் இந்திய வீரர்..!!

3 போட்டிகளிலுமே 3 வெவ்வேறு கேப்டன்கள் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியதால் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கிண்டல் செய்து இருக்கிறார்.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

19 ஆண்டுகால சாதனை சமன்….. “ஆஸ்திரேலியாவை வீழ்த்த இன்னும் 1 தான்”…. மாஸ் காட்டும் இந்தியா…!!

ஆஸ்திரேலிய அணியின் 19 ஆண்டுகால சாதனையை சமன்செய்துள்ளது இந்திய அணி.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று என சமநிலையில் வகித்தது.. இந்த நிலையில் நேற்று டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக….. சுப்ரீம் கோர்ட்டில் தந்தை-மகன் பதவி வகிப்பு…. வெளியான தகவல்…!!!!

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் மகன்‌ ஆவார். நீதிபதி ஓய்.வி.சந்திர சூட் 1978 ஆம் ஆண்டு சுப்பரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. “இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு”…. பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் தினசரி நான்கு லட்சம் பயணிகள் விமான சேவை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை எட்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனை படைத்த இந்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், இது எளிதாக வாழ்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA : சரவெடி பந்துவீச்சு….. “தெறிக்க விட்ட இந்தியா”…. 2:1 என தொடரை கைப்பற்றி அசத்தல்..!!

தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2: 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள பட்டியல்… இந்தியாவுக்கு வழங்கிய அரசு…!!!!!

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் பற்றிய நாலாவது பட்டியலை சுவிஸ் நாட்டு அரசு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த பட்டியலின் விவரங்கள் இதுவரை பொதுவெளியில் வைக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : செம பவுலிங்…. அடுத்தடுத்து விக்கெட்….. 99 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்க அணி..!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு சுருண்டது.. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம்: 2025 ஆம் ஆண்டு இவ்வளவு கோடி உயருமா?…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் விண்வெளி சூழலியல் மேம்பாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மீது கவனம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய விண்வெளி பொருளாதாரத்தில் தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் மத்திய அரசின் நேரமறையான திட்டங்களின் காரணமாக இந்தியாவின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 9.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம், 2025 ஆம் ஆண்டு 12.8 மில்லியன் டாலராக உயரும் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து இந்துன்னு சொல்லி… பாஜக கொக்கரிக்குது… RSSயை அடக்கணும்…! வேல்முருகன் ஆவேசம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில்,  இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய்,  இந்தியா முழுக்க ஒரே […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-நியூசிலாந்திற்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும்…. ஜெய் ஷங்கர் பேச்சு…!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் புத்துணர்ச்சி தேவை என்று வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி வெலிங்டனில் கட்டப்பட்டிருக்கும் இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நியூசிலாந்து இந்தியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை வளர்க்க வேண்டும். அது விவேகமான வழியாக அமையும். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு புத்துணர்வு பெற தயார் நிலையில் இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியர்களுக்கு கேன் வில்லியம்சனை நல்லா தெரியும்…. ஆனா எனக்கு புடிச்சது இவரு தான்…. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் யாரை சொல்கிறார்?

ஜான் ரைட் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங், வில்லியம்சனை பாராட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை எனக்கு பிடிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.. கிரிக்கெட் துறையில் இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் ஆரோக்கியமான போட்டியை அனுபவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து என்றாலே நமக்கு பல விஷயங்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு செல்கிறீர்களா?… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…. பிரபல நாடு தங்கள் மக்களுக்கு அறிவுரை…!!!

அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில்  அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ்  தாக்கரே – தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் ஆணையத்தில் தமது  தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : ஷபாலி, மந்தனா அபாரம்…. 100 ரன்னில் சுருண்ட வங்கதேசம்…. இந்தியா அசத்தல் வெற்றி.!!

ஆசியக்கோப்பை லீக் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் மகளிர் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 7 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.. லீக் சுற்றின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…‌ இனி இவர்களுக்கும் டிக்கெட் கட்டாயம்….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ரயில்வே துறை நாடு முழுவதிற்குமான வழித்தடங்களில் ரயில் சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஆனால் ரயில் பயணத்தில் ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் தனியாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் நீண்ட தூர பயணங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாக திட்டம் கோரிக்கைகள் நீண்ட நாளாக வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து சில […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு….. பாகிஸ்தானிடம் தோற்றத்திற்கு காரணம் இதுதான்…. கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேசியது என்ன?

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvPAK : 13 ரன்கள் வித்தியாசத்தில் பாக்., த்ரில் வெற்றி…. இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல்லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories

Tech |