கர்நாடக மாநிலங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பானது நடந்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு முக்கியமாக காரணமாக இருந்த முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரணைக்கு கர்நாடகா அரசு பரிந்துரை செய்துள்ளது. NIA விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். யாருடைய தலைமையில் குண்டுவெடிப்பு நடந்தது ? எந்த பயங்கரவாத அமைப்பு இதற்க்கு துணை போனது ? என்பதெல்லாம் […]
