Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொருவரிடமும் கண்டிப்பாக ஒமைக்ரான் வந்து செல்லும்…. தலைமை மருத்துவர் சொல்லும் பகீர் தகவல்….!!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் கூறுகையில், ஒமைக்ரான் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. இந்தியாவிடம் கடன் கேட்டு கோரிக்கை…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, இந்திய அரசிடம் கடன் கோர திட்டமிட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை, கொரோனா தொற்றால் கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுற்றுலா மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயை அதிகம் நம்பியிருத்த இலங்கை பொருளாதாரம், கடந்த இரண்டு வருடங்களாக கடும் நெருக்கடிக்குள்ளானது. விலைவாசி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, இலங்கை அரசு ஒரு பில்லியன் டாலர், இந்தியாவிடம் கடன் கோர திட்டமிட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி ஆகும். இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உச்சம் தொடும் கொரோனா “ஆக்சிஜன் தயார் நிலையில் இருக்க வேண்டும்”….. மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டுமில்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் தொடர்ந்து மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டில் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம்….. பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!!

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த வருடத்தில் பல விஷயங்களில் சேர்ந்து செயல்படவிருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜென் சாகி, வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் அமெரிக்காவில் சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். இந்த வருடத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி வரம்பு உயர்வு…. அரசின் முடிவு என்ன?…. வெளியான தகவல்….!!!

மத்திய நிதியமைச்சகம் 2022-2023 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் பிப்ரவரி  மாதம் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சிக்கல் உள்ளது. அதாவது நடுமுழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே அதற்கேற்ப பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்துவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். அதன்படி […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் உறவில் மூக்கை நுழைக்காதீர்கள்!”….. இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் சீனா….!!!

சீன அரசு இலங்கைக்கும் தங்களுக்குமான உறவில் மூன்றாம் நாடு தலையிடக் கூடாது என்று இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறது. சீன நாட்டின் வெளியுறவு அமைச்சரான வாங்-யீ, இலங்கையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை மற்றும் சீன நாடுகளின் நட்பு, இருநாட்டு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்த இரு நாடுகளின் உறவு, பிற நாடுகளை குறிப்பிடவில்லை என்றும், இரண்டு நாட்டு உறவிற்கு இடையில் மூன்றாம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுகளில் புதிய விதிமுறைகள்…. இனி பொருள்கள் வாங்குவதில் சிக்கல்?…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவின் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கோதுமை,அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்தின் வருவாயைப் பொறுத்து ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அனைத்து ரேஷன் கார்டுகளிலும் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அரசு ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

சிம்டம்ஸ் இல்லையா…. அப்போ டெஸ்ட் எடுக்க வேண்டாம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதற்கான அறிகுறிகளோ, ஆபத்தான நிலையோ இல்லாவிட்டால் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்க தேவை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் இல்லாதவர்கள், வீட்டு தனிமையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள், கோவிட் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் சொகுசு ரயில் சேவை தொடக்கம்!”…. இந்தியாவின் உதவி…. மந்திரி நெகிழ்ச்சி….!!!

இலங்கையின் சொகுசு ரயில் சேவை திட்டமானது, இந்திய அரசின் உதவியோடு தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் சேவை துவங்கியிருக்கிறது. இந்த ரயில் தடமானது, தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய யாழ்ப்பாணத்தை, தலைநகர் கொழும்புவுடன் சேர்க்கிறது. இதன் தொலைவு சுமார் 386 கிலோ மீட்டர் ஆகும். இலங்கையின், இந்த வளர்ச்சிக்காக இந்தியா, பெரிதும் உதவியிருக்கிறது. கடன் அளித்ததுடன், டீசல் எந்திர ரயிலையும் இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்தியாவின் தூதரக அதிகாரியான வினோத் கே ஜேக்கப், இந்த சொகுசு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலையை விடுங்க…. மார்ச் மாதத்தில் அடங்கிரும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டுக்கு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஜனவரி இறுதிக்குள் உச்சத்தை தொட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகை நோய்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலை வாசிகளும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார் எண்…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தர்பார் மகிளா ஒருங்கிணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிக்கடன் மோசடி…. புதிய நிபுணர் குழு நியமனம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட வங்கிக் கடன் மோசடி வழக்குகளை கண்காணிக்க புதிய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி கடன் வழக்குகள் மட்டுமே நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இதனை ரூ.3 கோடிக்கு நிர்ணயித்து மத்திய பொருளாதார குற்றங்கள் கண்காணிப்பு ஆணையம் சிவிசி இதற்கான சட்டவிதிகளை திருத்தியுள்ளது. இதன் மூலம் வாராக் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி பாதிப்பு இவ்வளவா?….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,79,000 தொட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5.9 லட்சத்தில் இருந்து 7.23 லட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்….!!!!

நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனாவிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார்களுக்கு கடந்த 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3-வது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்குகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஆதார் கார்டுதாரர்களுக்கு ரூ.10,000 அபராதம்…. உடனே இத பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கில் தொடங்கி, சிம்கார்டு வாங்குவது முதல் குழந்தை பிறப்பு, முதல் இறப்பு சான்றிதழ் வரையில் அனைத்து முக்கிய சேவைகளிலும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். அந்த அளவுக்கு இந்தியாவில் ஒரு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது. அதேபோன்று பணபரிவர்த்தனை மற்றும் வருமான வரி தாக்கல் தொடர்பான வேலைகளுக்கு பான் கார்டு மிகவும் அவசியமானதாகும். அதனால் அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்க வேண்டுமென மத்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம்…. “இந்தியாவில் 3-வது அலை?”…. மருத்துவர்கள் பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ வல்லுநரான கிறிஸ்டோபர் முர்ரே இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வருகின்ற பிப்ரவரி மாதத்தில் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் கொரோனா உச்சம் அடையும் போது தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தொடும் என்று தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரான் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெரும்பான்மையான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா?…. இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகள், கடும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஹஜ் பயணம்…. இவர்களுக்கு மட்டும் அனுமதி….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!

மும்பையில் ஹஜ் பணிகளுடன் பயிற்சியாளராக செல்பவர்களுக்கான 2 நாள் தேசிய பயிற்சி முகாமை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பாளர்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஹஜ் பயணத்தின் முழு விவகாரங்களும் இணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனர் மேலும் இந்தியா மற்றும் சவுதி […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுக்கு ஆபத்து?”…. அடுத்த மாதத்தில் இது நடக்கும்!…. அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை….!!!!

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியை கிளப்பியுள்ளது. இதனால் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணர் ஒருவர் இந்தியாவில் அடுத்த மாதம் ஒமிக்ரான் வைரஸ் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டு அறிவியலின் தலைவரான டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?…. பிரதமர் மோடி அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,632 ஆக அதிகரித்துள்ளது. 40,823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த […]

Categories
தேசிய செய்திகள்

நம் நாட்டின் ஹீரோக்களான ராணுவ வீரர்கள்….. கடுமையான குளிரில் ஆடிய நடனம்…. வைரல்….!!!!

ராணுவ வீரர்கள் சுயநலம் பார்க்காமல் மக்களை பாதுகாப்பதற்காக குளிர், மழை, வெயில், குடும்பத்தைப் பிரிந்து தனிமையான சூழல் என பல சிரமங்கள் மத்தியில் சிரிப்புடன் போர்முனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தான் நம் நாட்டின் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் தங்களின் உயிரை கூட பொருட்படுத்தாமல் நமக்காக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களுடைய கலப்பை போக்குவதற்காக பாரம்பரிய நடனமான குக்ரி நடனத்தை ஆடினர். இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்கள் […]

Categories
பல்சுவை

அஞ்சல் துறையில்….. குறைந்த முதலீட்டில் கொட்டும் வருமானம்…. சூப்பர் சேமிப்பு திட்டம்….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமானம் திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு….! மீண்டும் மோதும் இந்தியா – சீனா…. லடாக்கில் உருவாகவுள்ள சூறாவளி….!!

அமைதி மற்றும் நிலைத்தன்மையை காக்கும் நோக்கிலேயே இந்தியாவுடனான தங்கள் நாட்டு எல்லையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள கிழக்கு லடாக்கில் அமைந்திருக்கும் பாங்காங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு முனைகளை இணைக்கும் விதமாக பாலம் கட்டும் பணியினை அந்நாடு தொடங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் சீனா வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான வாங் வென்பின் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமைதி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. இந்தியாவில் அடுத்த மாதம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், “உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையம்” […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு…! இந்தியா – பாகிஸ்தான் மோதல்…. கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு…. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல….?

சார்க் மாநாடு தொடர்பாக பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் மீது அந்நாடு குறை கூறியுள்ளது. பாகிஸ்தானில் வைத்து கடந்த 2016ஆம் ஆண்டு சார்க் உச்சிமாநாடு கூட்டம் நடைபெற இருந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் செயலால் இந்தியா அதில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த உச்சிமாநாடு கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அதனை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவை நேரடியாக மாநாட்டில் பங்கேற்க விட்டாலும் காணொளி வாயிலாக கலந்து கொள்ளுங்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அத்தியாவசிய சேவை…. உதவி எண்கள் அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கல்களை சந்தித்தால் 011-23063554, 23060625 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…. வெளியான தகவல்….!!

இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு வந்த 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பிறகு, உலக நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. இதில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய  நாடுகளில் தான் ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. எனவே, அங்கு கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்திற்கு வந்த 125 பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் கொரோனா…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: 3 மாதங்களுக்கு விமான சேவை ரத்து…. எந்த வழித்தடங்களில் தெரியுமா?…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து துறையும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பல வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்கத்திலிருந்து புதுதில்லி மற்றும் மும்பைக்கான […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஒமைக்ரானால் முதல் மரணம்… அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மருத்துவமனையில்  ஒமைக்ரான் பாதித்த 73 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2021 டிசம்பர் 15-ல் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு எதிரா திட்டமா….? எலைட் படைகளை தயார்ப்படுத்தும் சீனா…. பயங்கர திட்டங்கள்….!!

போர்களை வெல்லும் வகையில் எலைட் படைகளை உருவாக்குவதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டிருக்கிறார். இந்திய எல்லையில் தொடர்ச்சியாக சண்டையிட்டு வரும் சீனா தற்போது புது படையை அமைக்க திட்டமிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 லட்சம் ராணுவ வீரர்களை உள்ளடக்கியிருக்கும் சீனாவின் படைத்தளபதியாக ஜி ஜின்பிங் உள்ளார். இந்நிலையில், அவர் ராணுவத்திற்கு இவ்வாறு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது, இந்தியா மட்டுமன்றி அமெரிக்காவின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. அதாவது அதிபர் ஜி ஜின்பிங், அதிநவீன முறையில் போர் பயிற்சி, தொழில்நுட்பங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காட்டு தீயாய் பரவும் கொரோனா…. முழு ஊரடங்கு என்ற நிலைக்கு தள்ளப்படுமா இந்தியா….?

இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 2,135 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 653 பேருக்கும், டெல்லியில், 464 பேருக்கும், கேரள மாநிலத்தில், 185 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 174 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 154 பேருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில்…. WHO கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனையடுத்து தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. எனவே தொற்று பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “Work From Home”…. இனி வீட்டில் இருந்தே வேலை பாருங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3ஆம் அலை துவங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் 3ஆம் அலை துவக்கம்…. கொரோனா நிபுணர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை துவங்கி உள்ளது என்று கொரோனா நிபுணர் குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த அல்கா மித்தல்….. ONGC நிறுவனத் தலைவராக தேர்வு….!!!!

ONGC -யின் கடைசி முழுநேர இயக்குநரான சஷி சங்கர் மார்ச் மாதம் 32-ஆம் தேதி 2021 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைக்கால தலைவராக சுபாஷ் குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ONGC நிறுவன தலைவராக அல்கா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ONGC-யில் பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் அந்நிறுவனத்தின் மனிதவளத் […]

Categories
தேசிய செய்திகள்

சிறார்களுக்கு இந்த தடுப்பூசி மட்டும் போடுங்க…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் புத்தாண்டு அன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி 30 நிமிட கண்காணிப்பில் வைத்து பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான்…. நேற்று ஒரே நாளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிறார்களுக்கு…. இன்று முதல்…. உடனே கிளம்புங்க….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் புத்தாண்டு அன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் 27 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் 3-வது அலையாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அச்சுறுத்தும் ஒமைக்ரான்…. மத்திய அரசு திட்டம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து உருமாறிய கொரோனா தொற்றான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள் பரவத் தொடங்கின. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தியதன் […]

Categories
உலக செய்திகள்

“அணு ஆயுத தளங்களின் பட்டியல்!”…. பரிமாறிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான் நாடுகள்….!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணு ஆயுத தளங்களின் பட்டியல் பரிமாறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதத்தில் பலம் வாய்ந்த நாடுகளாக திகழ்கிறது. இவ்விரு நாடுகளுக்கிடையில் கடந்த 1988 மற்றும் 1991 ஆம் வருடங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 30 வருடங்களாக இரண்டு நாடுகளின் ஆயுத தளங்கள் தொடர்பான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, அந்தப் பட்டியலில் இருக்கும் தளங்களை இரண்டு நாடுகளுக்கிடையே சண்டை ஏற்படும் போது தாக்கக் கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

“தன் மகளோடு சேர்த்து மொத்தம் 5 பெண்கள்”…. ஒரே மேடையில்…. தந்தை என்ன செஞ்சிருக்காருனு பாருங்க….!!!!

இந்தியாவிலுள்ள கேரளாவில் தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தோடு 2 இந்து பெண்கள் உட்பட 5 பேருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார். இந்தியாவிலுள்ள கேரளாவில் சலீம் ரூபனா என்ற தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களது மகளுக்கு சலீம் வரதட்சணை எதுவும் கேட்காத மாப்பிள்ளையாக தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். அதன்படியே சலீமின் மகளுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆடம்பரத்தை விரும்பாத சலீம் தன்னுடைய மகளின் திருமணத்தின் போது 2 இந்து பெண்கள் உட்பட 5 […]

Categories
அரசியல் இந்தியா

அவர் இங்க வந்தா சும்மா விடாதீங்க மக்களே…! “கேள்வி மேல கேள்வி கேளுங்க”…. அயோத்தியில் அமித்ஷா ஆவேசம்….!!!!

உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும். மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதுல மட்டும் சாப்பிடாதீங்க…. ஷாக்கிங் நியூஸ்….!!!

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்களில் 5% ஜிஎஸ்டி வரி வசூல் செய்வது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5% ஜிஎஸ்டி வசூல் செய்து அதனை டெபாசிட் செய்ய வேண்டும். இதுவரை ஜிஎஸ்டின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த உணவுகள் மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்து டெபாசிட் செய்து வந்தது. இந்நிலையில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வரி ஏய்ப்பை தடுக்கவும் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஜிஎஸ்டி […]

Categories
தேசிய செய்திகள்

“தற்காலிக மருத்துவமனைகளை உடனே அமைத்திடுங்கள்”…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்….!!!

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவ தொடங்ககி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சைக்காகவும் தடுப்பு நடவடிக்கைகாக்கவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கடும் கட்டுப்பாடு…. மீண்டும் முழு ஊரடங்கு?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை கடுமையாக்க மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் அனைத்து மாநிலங்களுக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஆம் ஆண்டில் 145 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை…. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் 145 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாட்டில் 90% பேர் முதல் டோஸ் மற்றும் 60% பேர் 2 […]

Categories

Tech |