Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…! செமையா குறைந்த பாதிப்பு…. ஆனால் மிரட்டுது உயிரிழப்பு… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட் ..!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 06 ஆயிரத்து064 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழ் சென்று மக்களை நிம்மதி அடையவைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 55 ஆயிரத்து 874  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்…. 21 பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பரவத் தொடங்கிய ஓமைக்ரான் வைரஸ் திடீரென புதிய வகையில் உருமாறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஓமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் திடீரென்று பி ஏ 2 என்ற புதிய வகை வைரஸ் உருமாறி இருப்பதாகவும், இந்த […]

Categories
தேசிய செய்திகள்

செம சூப்பர் திட்டம்….!! இனிமேல் 5G க்கு முன்னதாக… நெட் ஈஸியா கிடைக்கும்….!! சூப்பர் தகவல்….!!

5ஜி சேவையை தொடங்குவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான டவர்கள் கட்ட பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5ஜி சேவையை தொடங்குவதற்கு முன்னர் முன்னேற்பாடாக நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 800 செல்போன் கோபுரங்கள் தொலைத்தொடர்பு கட்டமைப்பு திட்டத்துடன் உருவாக்கப்பட்டுவிட்டன . இந்த செல்போன் கோபுரங்கள் அனைத்தும் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டிருப்பதை, அரசு உறுதி செய்வதற்காக இத்தகைய புதிய டவர்கள் உருவாக்கப்பட உள்ளது. தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலகில் 35 கோடி பேர் பாதிப்பு… தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா… வெளியான தகவல்…!!!

உலகம் முழுக்க கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் மொத்தமாக 35,01, 26, 907 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 56, 14, 788 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தற்போது வரை 27, 98, 52,23 நபர்கள் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா […]

Categories
தேசிய செய்திகள்

OMG: உலகளவில் coronavirus பாதிப்பில் முதலிடம் பிடித்த இந்தியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் தினசரி கொரோணா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 7 லட்சமாக இருந்த நிலையில் இன்று இரண்டு லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: குட் நியூஸ்… ”குறைந்த கொரோனா ”இந்தியாவின் ரிப்போர்ட் …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் மேலும் அதிகரித்த அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்னும் இரண்டே வாரங்களில்…. உச்சம் தொடும் கொரோனா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா பரவலின் மூன்றாவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கணித்துள்ளது. நாடு முழுவதும் கொரோணா மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது. கடந்த 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆர் மதிப்பு 1.57 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆர் மதிப்பு மும்பையில் 0.67 […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

“ஆபத்தில் இந்தியா?”…. சமூக பரவலானது ‘ஒமிக்ரான்’…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் ( INSACOG ) அமைப்பு இந்தியாவில் “ஒமிக்ரான்” வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை முதல் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தான் கண்டறியப்பட்டது. இதனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 10 […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: இந்தியாவில் சமூக பரவலாக மாறிட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒமைக்ரான் சமூக பரவலாக மாறியதாக INSACOG அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எஸ் ஜீன் டிராப்-ஐ கண்டறிய நடத்தும் சோதனையால் ஒமைக்ரானை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாது. பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான பாதிப்பே இருக்கிறது. ஒமைக்ரான் அபாயம் தொடர்வதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு நிம்மதி செய்தி…. கொரோனா 3-வது அலை…. சுகாதாரத் துறை செயலாளர் சொன்னது என்ன?….!!!!

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்தது வருகிறது. 2020ஆம் ஆண்டு முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் லட்சகணக்கானோர் உயிரிழந்தனர். இதனிடையில் முதல் அலையில் இந்தியாவில் அவ்வளவாக பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து கொரோனா 2-ம் அலை வந்தபோது இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பலியாகினர். அதன் பாதிப்பில் இருந்து நாடு படிப்படியாக வெளிவந்துள்ள நிலையில் தற்போது 3-வது அலை பரவி உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் 2-வது அலையை போன்றே தற்போதும் […]

Categories
இந்தியா கேரளா மாநிலம் மாநில செய்திகள்

இனி பாஸ்டடா போகலாம்..! மலையை குடைந்து சுரங்கப்பாதை… திறந்து வைத்த கேரள கலெக்டர் ..!!

கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக  பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில்  ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில்  இருந்து […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

20மாடி கட்டடத்தில் தீ விபத்து…! 15பேர் காயம், 3பேர் கவலைக்கிடம்…. மும்பையில் பெரும் பரபரப்பு …!!

மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மும்பையில் காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள 20மாடி கமலா கட்டிடத்தில் 18ஆவது தளத்தில் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்ததை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

#BREAKING: மக்களே பயம் வேண்டாம்…. ஒரே நாளில் 2,42,676பேர் குணம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட்…!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றோடு நாட்டில் 3அலை அனைத்து மாநிலங்களிலும் வேகம் எடுத்து வருவதால் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தின பாதிப்பை விட  9,550 எண்ணிக்கையில் அதிகமாகும். புதிதாக 488பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தனிமை கட்டாயம் அல்ல…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து துறையும் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். மேலும் ரிஸ்க் நாடு என்று 12 நாடுகளை […]

Categories
உலக செய்திகள்

குட் நியூஸ்!…. “இந்தியாவின் அசத்தலான அறிமுகம்”…. ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும்…. விலை எவ்ளோ தெரியுமா?!!!!

இந்தியாவை சேர்ந்த ‘Nexzu Mobility’ என்ற நிறுவனம் லித்தியம் பேட்டரியில் இயங்கும் புதிய மின்சார மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மிதிவண்டிகளில் 100 கி.மீட்டர் தூரம் வரை செல்ல ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தாலே போதும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பாசிங்கா கார்கோ மாடல் வண்டி 51 ஆயிரத்து 575 ரூபாயும், பாசிங்கா மாடல் மிதிவண்டிக்கு 49 ஆயிரத்து 445 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிறுவனம் கடந்த 2015-ஆம் ஆண்டில் மகாராஷ்டிர […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

இனி ஊரடங்கு வேண்டாம்…! சி.எம் எழுதிய திடீர் கடிதம்…. ஆளுநரே முடிவெடுங்க …!!

தளர்வு குறித்து புதுடெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மூன்றாவது அலையான புதிய வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசும்,மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது . இந்நிலையில் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்த  நிலையில் தற்பொழுது கரோனா வைரஸ் குறைந்து வருகின்ற  நிலையில் வார  இறுதி ஊரடங்கு தளர்வு குறித்து புதுடில்லியின் […]

Categories
தேசிய செய்திகள்

2022 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்.…. பெண்களுக்கு சூப்பர் சலுகைகள் கிடைக்குமா?… முழு விபரம் இதோ….!!!!

நம் நாட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஆண், பெண் என இருபாலருக்கும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய பல திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். அந்த பட்ஜெட்டில் பெண்கள் எந்த முன்னேற்றங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்? பெண்கள் கூர்மையாக கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்ன? இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை […]

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா….? வெளியான தகவல்….!!!

உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 33.89 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு செலுத்தும் பணிகள்  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக 33 கோடியே 89 லட்சத்து 73 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பதிவான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில்…. மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள், கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கிறது. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா 3வது அலை”…. எப்போது உச்சம் தொடும்?…. ஐஐடி விஞ்ஞானி கணிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருவதால் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அதே சமயத்தில் இந்த அலை எப்போது உச்சம் தொடும் என்று கேள்வி எழுத்துள்ளது. இது குறித்து பேராசிரியரும், கொரோனா சூத்ரா மாதிரியுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளருமான கான்பூர் ஐஐடி விஞ்ஞானி மணீந்திர அகர்வால் கணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா மூன்றாவது அலை முன்பே உச்சம் தொட்டு விட்டது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று….. பெற்றோர்களை இழந்த 10,000 சிறார்கள்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் ஒரு பெரும் தொற்றாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கி சுமார் 2 வருடங்கள் முடிந்துவிட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இதுவரை 22 நாடுகளில் பரவி 3 அலைகளை உருவாக்கி பல்வேறு பொது மக்களை கொண்டுவந்து உலக மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது. இந்தத் தொற்றால் 27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,00,000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் தங்களின் பெற்றோரை இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில்… “3,17,532 பேருக்கு கொரோனா”…. மத்திய சுகாதாரத்துறை தகவல்.!!

இந்தியாவில் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று 2,82,970 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 3,17,532 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,79,01,241 இல் இருந்து 3,82,18,773 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,87,202லிருந்து 4,87,693ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,23,990 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் நகை கடன் கட்டணம் தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்குக் கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகைக்கடன் சிறந்தது. ஏனெனில், நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அது மட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி தங்க நகைகள் வங்கிகளால் விற்பனை செய்யப்படும், தங்க நாணயங்கள் ஆகியவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

இணையதளம், யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்…. மத்திய அமைச்சர் திடீர் எச்சரிக்கை…!!!!

டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக், தேச நலனுக்கு எதிராக செய்திகளை பரப்பிவிடும் இணையதளங்கள், யூடியூப் பக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வரும் ஜனவரி 31-ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]

Categories
தேசிய செய்திகள்

15 முதல் 18 வயதினருக்கு…. இந்த தடுப்பூசி மட்டுமே போடணும் …. பாரத் பயோடெக் ….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியில் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பூசியான இதனை 15 முதல் 18 வயதுக்கு செலுத்துங்கள் என்று பாரத் பயோடெக் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி அவமதிப்பு…. மக்களுக்கு விழிப்புணர்வு தேவை … மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்….!!!!

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கோடி மிகவும் முக்கியமானதாகும். இந்த கோட்பாடு இந்திய நாட்டிற்கும் பொருந்தும். நமது தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைக்கப்படும். நமது தேசியக் கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியக்கொடி நமது சுதந்திரத்தையும், தைரியத்தையும், சுதந்திரப் போராளிகளில் போராடிய நீண்ட போராட்டத்தையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது தேசியக் கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம் தேசியக் கொடி அவமதிப்பு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! கடும் சிக்கலில் “இந்தியா”…. அதிரடியாக உயர்ந்த விலை…. காரணம் யாருன்னு தெரியுமா..?

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலையடுத்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. ஏமன் நாட்டை சார்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலினால் கச்சா எண்ணெயை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இந்த கச்சா எண்ணெயின் விலை […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை யாரும் செய்யாத திருமணம்…. அதுவும் தமிழகத்தில் நடந்துருக்கு?…. நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் முதல் மெட்டாவெர்ஸ் திருமண நிகழ்வு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மணமக்கள் தினேஷ், ஜனகநந்தினி, ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry போன்று 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இதில் கலந்துகொள்ள வெப்சைட் லிங்க் மற்றும் ஐடி பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். இதை லாகின் செய்து பங்கேற்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!.. அரசு ஊழியர்களுக்கு டபுள் போனஸ்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது தொற்று குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலைவாசி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து […]

Categories
உலக செய்திகள்

தற்போதைய நிலவரப்படி…. மீண்டும் 2-வது இடத்தில் “இந்தியா”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா மனித இனங்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கான கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனைத் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. இலங்கைக்கு கோடி கோடியாக வாரி இறைக்கும் ‘இந்தியா’…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இந்தியா, இலங்கை அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக கடனாக ரூ.3,730 கோடியை வழங்க முடிவெடுத்துள்ளது. அதாவது இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவருக்கும் இடையே நடத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே இந்தியா அந்நிய செலவாணியாக ரூ.90 கோடி டாலரை ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. இனி கவலைய விடுங்க… ஹேப்பி நியூஸ்….!!!

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பானது மீண்டும் குறைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 310 பேர் உயிரிழந்த நிலையில், 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 17 லட்சத்து 36 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

முதலீடு செய்யணுமா?…. இதுதான் சரியான காலம்…. பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

அடுத்த 25 வருடங்களுக்கு நிலையான வளர்ச்சி இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்திலுள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. காணொலி மூலமாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரதமரான நரேந்திர மோடி பேசியபோது, “தொழில் செய்ய தடையாக இருந்தவை தன் ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது. மேலும் லைசென்ஸ் முறை ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்டம்…. ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும்…. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றழைக்கப்படும் விவசாயிகளின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது பயிரிடக்கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த நிதி உதவி பெற விண்ணப்பிக்க முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9 […]

Categories
தேசிய செய்திகள்

உலகம் தோன்றிய நாள் தைப்பூசம்…. இதோ ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு!!!!

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது. குறித்து தேவாரப் பதிகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்காலச் சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி 4 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு…. தமிழக ஊர்தி நிராகரிப்பு…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப் படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை போடா டேய்”…. மனம் திறக்கிறார் பிரபல தொழிலதிபர்….!!

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர் என கூறப்படுகிறது. இவர் தமிழகத்தில் படித்தவர். சமூக வலைதளங்களில் தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி சுவாரஸ்யமான தகவல்களை நகைச்சுவையாக பகிர்ந்து வரும் இவரது பதிவுகள் திடீரென வைரலாகும். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் உள்ள 70 ஹேர்பின் வளைவுகளை பற்றி பகிரந்த இவரது டிவிட் அதிக வரவேற்பை பெற்றது. பொங்கல் திருநாளில் தனது டிவிட்டரில், […]

Categories
மாநில செய்திகள்

பெரிய வகை கார்களில் 6 ஏர்பேக் கட்டாயம்…. நிதின் கட்கரி அதிரடி….!!!!

பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வரும் 1-ஆம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்படும் பெரிய கார்களில் 6 காற்றுப் பைகள் இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுபற்றி மத்திய அரசு வெள்ளிக்கிழமை விரைவு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவு செய்துள்ள பல்வேறு பதிவுகளில், ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“தடையோ தடை”…. நாடு முழுவதும் எங்கெல்லாம் எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குற்றாலம் அருவிகளில் கடந்த இரண்டு நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 12-ஆம் தேதி நடைபெறும்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகள்…. உயிர்களை காத்த இலங்கை…. என்ன செய்தது தெரியுமா…?

இலங்கை, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாத்திருக்கிறது. விவசாயத்தை பாதிக்கக்கூடிய பூச்சிகளை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்போது லாபத்திற்காக செயல்படும் வியாபாரமாக மாறிவிட்டது. சாப்பாட்டுடன் நஞ்சை சேர்த்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். புற்று நோயை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றன. அதிக மகசூல் வேண்டும் என்பதற்காக விவசாயிகளும் அதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், இலங்கை அரசு, பூச்சிக்கொல்லி மருந்துகளிடமிருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று ஜெர்மன் நாட்டின் ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. கொரோனா புதிய அலர்ட்…. சற்றுமுன் பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பேசிய அவர், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோணா பரவலும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அதிரடி விலை குறைப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு நாட்டில் 50% முதல் 60% சமையல் எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அந்த பொருட்கள் மீது உள்ள வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என்று காரணமாக கூறப்படுகிறது. சமையல் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் சமையல் எண்ணை விலை குறைந்துள்ளது என்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்த செல்போன் அழைப்பு, […]

Categories
அரசியல்

“தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்னோடி…!!” மோடியிடம் மார்தட்டிய ஸ்டாலின்….!!

மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக திகழ்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான்: இதை சாதாரணமா யாரும் நினைக்காதீங்க…. அரசு கடும் எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. சில நாட்களாக லட்சத்திற்கும் அதிகமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பரவும் சூழலில் ஒமைக்ரானை மக்கள் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி. கே. பால் பேசுகையில், டெல்டா வகை வகை வைரசை விட ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாத்திரையால் தீங்குகள் அதிகம்…. இந்தியாவில் அனுமதி மறுப்பு…. அரசு எச்சரிக்கை….!!!!

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கியுள்ளது. இதன் விலை 35 ரூபாய். கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை 1,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தியாவில் இதனை விற்பனை செய்வதற்கு அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த மாத்திரையினால் அறியப்படுகின்ற நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாக கூறி இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை… எகிறும் மெடிக்கல் பில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியா முழுவதும் தற்போது மூன்றாவது அலை பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல் அலையின் போது முழு ஊரடங்கு போடப்பட்டது. அப்போது மக்கள் வெளியில் வரமுடியாமல் இருந்தனர். மேலும் சாதாரண நோய்களுக்கு மக்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் தொடங்கப்பட்டது. அதாவது டெலிமெடிசின் மக்களின் கைகளுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த […]

Categories

Tech |