Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்தியா விமானம்”…. இரவு 9 மணிக்கு இந்தியா வந்தடையும்…. அரசு அதிரடி நடவடிக்கை…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு…. காரணம் என்ன தெரியுமா…???

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நெருக்கடி உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. இதனால் இந்தியா சூரியகாந்தி எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாக வர்த்தகர்கள் மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு கருங்கடல் பகுதியில் இருந்து சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் ஹோல்டர்களில் சிக்கியுள்ளது. மேலும் ரஷ்யா ஆக்கிரமிப்பு படைகள் தொடர்ந்து உக்ரைனில்  துறைமுகங்கள் மூடப்பட்ட பின்னர் புதிய கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் நான்கு விநியோகஸ்தர்களை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டு காட்டப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டுப்பயிற்சியில் இந்தியா பங்கேற்காது…. காரணம் என்ன?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில்…. நாடு பெரும் வளர்ச்சி அடையும்…. முகேஷ் அம்பானி கருத்து …!!!

அடுத்த 20 ஆண்டுகளில் 30 புதிய எரிசக்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் நாட்டிற்கு வர இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 30 புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நாடு மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக விளங்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஆசிய பொருளாதார உரையாடல் 2022-ல் பேசிய அவர், இந்தியாவில் சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி துறை அடுத்த 20 ஆண்டுகளில் அரை பில்லியன் டாலர்களை […]

Categories
மாநில செய்திகள்

அணைகள் பாதுகாப்பு சட்டம்…! தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… அணி திரள கோரிக்கை…!!

அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் அணிதிரள வேண்டுமென பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அணைகள் பாதுகாப்பு சட்டமானது தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் சட்டம்  என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா டிசம்பர் 2 ஆம்  தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று நடைமுறை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: நீடிக்கும் பதற்றம்…. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்….!!!!

ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீழ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸ்கை ரஷ்ய படை தாக்கி வருகிறது. ஒடேசாம் கார்கிங், மைக்கோ, மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருவதால் உச்சகட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் 241 பேர்…. நாடு திரும்ப உள்ள ஏர் இந்தியா விமானம்….!!!

உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பி மாணவர்கள், குடிமக்களை உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்ய நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க மற்றும் நோட்டு அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய […]

Categories
உலக செய்திகள்

“தமிழர்களுக்கு மீண்டும் அதே நிலை!”…. இலங்கை தமிழ் தேசிய கூட்டணி, மு.க ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடிய 13ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்குரிய இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 1987-ம் வருடத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனன் செயல்படுத்திய 13-வது சட்ட திருத்தத்தை […]

Categories
உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில்…. கையெழுத்தாகிய புதிய ஒப்பந்தம்…. பேச்சுவார்த்தையில் இருநாடுகள் ….!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று  வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாதாகியுள்ளது . இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும்  இடையேயான வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18)  கையொப்பம் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியும்  ஐக்கிய அரபு அமீரகத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான்னும்  வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18 ) அன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்யுள்ளனர். இந்த சந்திப்பின் போது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்… இந்தியா எங்கள் பக்கம் தான்…. அமெரிக்கா நம்பிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் இந்திய தங்களுக்கு துணையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினையில் அதிகாரபூர்வமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், போர் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா, எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது என்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பொருளாதார தடை…? அமெரிக்காவின் பதில் என்ன…? வெளியான தகவல்…!!!

அமெரிக்கா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ் 400 வகை ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்குமா? என்பது தொடர்பில் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை அதிநவீன வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடிய திறனுடையது. இந்தியா, இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் 40 […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு உறுதியான பங்காளி இவங்கதான்”…. தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கை…. கைக்கொடுத்து தூக்கிய இந்தியா….!!

எரிபொருள் தட்டுப்பாட்டில்  தவிக்கும் இலங்கைக்கு இந்தியா டீசல் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது மிகவும் கடுமையானதாக நிலவுகிறது. இந்த கட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை  இன்று வினியோகம் செய்தது. இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் “இலங்கையின் […]

Categories
உலக செய்திகள்

“உணவு இறக்குமதிக்கே பணம் இல்லை”…. மீண்டும் கடன் கேட்கும் பிரபல நாடு….!!!

இலங்கை நிதி மந்திரி பஸில் ராஜபக்சே இந்தியா வரவிருக்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அன்னிய செலவாணி கையிருப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இலங்கை  நாடு பொருளாதாரத்தில் அடிபட்டிருக்கிறது. மேலும் உணவுப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை  இறக்குமதி செய்ய முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நெருக்கடியை போக்க இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது. இதனால் கடந்த மாதம் இந்தியா 90 கோடி டாலர் கடன் கொடுத்தது. இந்த கடன் அன்னிய செலவாணி கையிருப்பு அதிகரிக்கவும், […]

Categories
உலக செய்திகள்

யுரேனியம் போன்ற பொருளை விற்க முயன்ற கும்பல்… 8 நபர்கள் கைது…!!!

நேபாளத்தில் யுரேனியம் போன்ற பொருளை இந்தியர்கள் இரண்டு பேர் உட்பட எட்டு நபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட யுரேனியம் போன்ற பொருளை சிலர் சட்டவிரோதமாக விற்க முயற்சிப்பதாக  காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காத்மாண்டுவில் இருக்கும் பௌதா என்ற புறநகர்ப்பகுதியின் ஒரு நட்சத்திர ஓட்டலில் நின்ற வாகனத்திலிருந்து, யுரேனியம் போன்ற பொருட்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும், நவராஜ், பூபேந்திரா ஆகிய இரண்டு […]

Categories
உலக செய்திகள்

“ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும்”…. பதிலடி கொடுத்த…. பிரபல நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்….!!

கிழக்கு லடாக்கின் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ‘குவாட் நாடுகளின் ‘ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கூறும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உட்பட 8 நாடுகளின் விமானங்களுக்கு தடை…. ஹாங்காங் அரசு அறிவிப்பு….!!!

ஹாங்காங் அரசு இந்தியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த பயணிகள் விமானங்களுக்கு தடை அறிவித்திருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பல நாடுகளிலிருந்து வரும் பயணிகளால் கொரோனா தொற்று அதிகரிப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே, இதனை கட்டுப்படுத்த கொரோனா தொற்று அதிகம் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு தடை அறிவிக்க அந்நாடு தீர்மானித்திருக்கிறது. அதன்படி, இந்தியா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற […]

Categories
அரசியல்

“நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலம் உத்திரப் பிரதேசம் தான்…!!” முதல்வர் யோகி பேச்சு..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பாஜகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். மாநிலத்தின் பாதுகாப்பில் பாஜக எவ்வித சமரசமும் செய்யாது. உத்தரகாண்ட் மாநிலமும் அது போல மாற வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

டெஸ்லா நிறுவனத்திற்கு….. இறக்குமதி வரியில் சலுகை கிடையாது…. அதிரடி அறிவிப்பு…!!!!

டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுக்கு தங்கள் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த டெஸ்லா நிறுவனம் மின்சார கார் உற்பத்தி செய்து வருகிறது. இது உலகளவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். தற்போது டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி கவலையில்லை…. ஏழுமலையானை தரிசிக்க…. இங்கிருந்து ஸ்பெஷல் ரயில்…!!!!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்ந்து சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கோவையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் ஏசி வசதி செய்யப்பட்டு சாதாரண இருக்கைக்கு 3,300 ரூபாயும், ஏசி இருக்கைக்கு 4,600 ரூபாய் கட்டணமும் வசூலிக்க படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணம் ஏழுமலையானை சிறப்பு தரிசனம் செய்வதற்கும் காலை […]

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால்  பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தி இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். இந்நிலையில் தற்போது  பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய […]

Categories
உலக செய்திகள்

மற்றொரு பாலஸ்தீனமாகும் காஷ்மீர்….. ஆவணப்படத்தால் எழுந்துள்ள சர்ச்சை…!!!

காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனம் எனும் தலைப்பில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் ஒரு ஊடகம், “காஷ்மீர்:” மற்றொரு பாலஸ்தீனமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பில் இந்திய நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சனையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆனது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இத மட்டும் செய்யுங்க…. வீரர்களுக்கு வேண்டுகோள்… கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி….!!!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வீரர்கள் எனக்காக இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் உடைய ஒருநாள் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் முதலில் களமிறங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மொத்தமாக 176 ரன்கள் தான் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி, 28 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுவிட்டது. அதன்பின், இந்திய அணியின் […]

Categories
உலக செய்திகள்

சிறையிலிருக்கும் 21 மீனவர்கள்…. அதிரடி காட்டிய இலங்கை நீதிமன்றம்…. சோகத்தில் மீனவர்கள்….!!!

காரைக்கால் நாகையை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974-இல் இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையேழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா கட்சத் தீவை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976-இல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவில் இரு நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி வாரந்தோறும்” பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் ஊழியர்கள்…!!!!

இந்தியாவின் பிரபல நிறுவனமான “இந்தியா மார்ட்”  தனது ஊழியர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பல தனியார் முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கருத்தில் கொண்டு பல  திட்டமிடல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான “இந்தியா மார்ட்” நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் மாத இறுதியில் வழங்கப்படும் சம்பளம் தற்போது, வார இறுதியில் வழங்குவதாக அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஓம்சாந்தி” பாஜக மூத்த தலைவர் மறைவிற்கு…. இரங்கல் தெரிவித்த பிரதமர்….!!!

பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டி காலமானார். தற்போது இவருக்கு 87 வயதாகிறது.இவர் 1984-ஆம் ஆண்டு ஆந்திராவின் ஹனுமகொண்டா  நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவை தோல்வியுறச் செய்து முதல்முறையாக எம்பி ஆனார். அத்தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். ஜங்கா ரெட்டி மறைவிற்கு பிரதமர் மோடி, […]

Categories
உலக செய்திகள்

OMG : இந்தியா தான் காரணமா?…. வரலாறு காணாத சரிவு…. ரகசியம் உடைத்த மெட்டா….!!!!

“மெட்டா” என்று பெயரிடப்பட்டிருக்கும் முகநூல் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் 18 வருட காலத்தில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. கடந்த காலாண்டில் முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது பயனாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மெட்டா, இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் செல்லிடப்பேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

“முக்கோண காதல் கதை” 2 வது காதலியால் காதலனுக்கு நடந்த…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடகாவில்  தற்கொலைக்கு முயன்ற 2 வது  காதலியை  மீட்கச் சென்ற  காதலன்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாய்டு டிசோசா.   அபுதாபியில் பணியாற்றி வந்துள்ள இவர்  கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக ஒரு  ஆண்டு இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில்  நாடு திரும்பினார்.இந்நிலையில்  இந்தியாவிற்கு வந்த டிசோசோ   சமூக ஊடகம் வழியே முன்பே  தொடர்பில்  இருந்துள்ள  இரண்டு பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். இதில் முதல் பெண்ணை காதலித்து வந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “உலகம் முழுவதும் பதற்றம்”… வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா..!!

ஐ.நா.  பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே நடத்தபட்ட       வாக்கெடுப்பை   இந்தியா புறக்கணித்துள்ளது.  உலகமுழுவதும் உக்ரைன் விவகாரத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்களிப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிப்பதற்காக நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கடந்த […]

Categories
உலக செய்திகள்

சிக்கலில் மாட்டிய பிரபல நாடு!…. “மனசு தாங்காமல் உதவும் இந்தியா”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கையில் பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா அந்நாட்டுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் அவசரகால உதவியாக இலங்கைக்கு ரூ.3 ஆயிரத்து 737 கோடி கடன் வழங்க முன்வருவதாக கடந்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி எல் பீரிசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைக்கு 35 கி.மீ போகணும்…. இதுவும் இந்தியாதான்!…. இதை நீங்களும் பாருங்க….!!!!

உள்ளாட்சி தேர்தலில் கட்சியா..? ஜாதியா..? யாருக்கு ஓட்டுப் போடுவது என்று நாம் குழம்பிக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இந்தியக் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. உதாரணமாக பஞ்சாப் எல்லையில் உள்ள மஹவா கிராமம். இந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்காக 35 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். தொடக்கப்பள்ளியில் 220 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். இந்தியாவில் வளர்ச்சிக்கு மத்தியில் இருக்கும் இந்த பெரும் வேறுபாடுகள் எதைக் […]

Categories
உலக செய்திகள்

நட்பு நாடுன்னா சும்மாவா?…. “இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் 6 மாதம் சிறை”…. அரசு அதிரடி….!!!!

இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டால் மாலத்தீவில் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு அமலுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அண்டை நாடான மாலத்தீவும், இந்தியாவும் நல்லுறவுவை கொண்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் தலையீட்டால் மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்நாட்டில் “இந்தியா அவுட்” என்ற டி-ஷர்ட் அணிந்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இதுபோன்ற போராட்டங்கள் பலவீனப்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து பெட்ரோல், டீசல் இறக்குமதி…. இலங்கை அரசு தீர்மானம்…!!!

இலங்கை, இந்தியாவிடமிருந்து டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து இலங்கை, கடன் உதவி பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய அரசு, சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடனாக கொடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல டிவி சேனல் முடக்கம் – மத்திய அரசு அதிரடி …!!

மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியா ஒன் டிவியின் ஒளிபரப்பு சேவை  மத்திய அமைச்சகத்தின் அனுமதி மறுப்பதால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேனலில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் கேரள பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை, என்பதால் உரிமத்தை புதுப்பிக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஆப்கானுக்கு உதவுங்க… “மனிதாபிமான அடிப்படையில்”… 3 டன் மருந்துகளை அனுப்பிய இந்தியா..!!

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு மூன்று டன்  மருந்துகளை அனுப்பியுள்ளது இந்தியா ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார சரிவு மற்றும் வறுமையில் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்தது .எனவே இந்தியா ஏற்கனவே மூன்று கட்டங்களாக கரோனா தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு 3டன் மருந்துகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.இந்த மருந்துகள் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும். இம்மருந்துகளைப் […]

Categories
உலக செய்திகள்

“அந்த மனசுதான் சார் கடவுள்!”…. இந்தியாவின் மனிதாபிமான செயல்…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!!!

ஆப்கானிஸ்தானில் மக்கள் வறுமை மற்றும் பொருளாதார சரிவு காரணமாக தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் துயரத்தை போக்க மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கனவே 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உட்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியா ஆப்கானிஸ்தனுக்கு 3 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே மத்திய வெளியுறவு அமைச்சகம், தலைநகர் காபூலில் […]

Categories
உலக செய்திகள்

உளவு மென்பொருள் விவகாரத்தில் முக்கிய திருப்பம்… மென்பொருளை வாங்கிய இந்தியா…. பரபரப்பு தகவல்…!!!

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் பெகாசஸ் உளவு மென்பொள் கொள்முதல் செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை வந்த போது, மத்திய அரசு பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, எந்தவித வணிகமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் வெளியான தகவல், உளவு மென்பொருள் பிரச்சனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் உளவு மென்பொருள் பிரச்சனை […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நீடிக்கும் பதற்றம்…. இந்தியா-சீனா பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்…!!!

இந்தியா மற்றும் சீன நாடுகளின், ராணுவ தளபதிகளுக்கான பேச்சுவார்த்தையின் 15ஆம் சுற்று விரைவாக நடக்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. சீன அரசு, கிழக்கு லடாக் போன்ற எல்லைப்பகுதிகளில் தன் படைகளை நிறுத்தி இருக்கிறது. இதனால் உண்டான பதற்றத்தை குறைக்க இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எனவே, இதன் 15வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான,  அரிந்தம் பாக்ச்சி, கடந்த 12ஆம் தேதி அன்று 14-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ஒரே நாளில் 3,35,939 பேர் டிஸ்சார்ஜ்… ஆனால் உயிரிழப்பு அதிகம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட் …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மக்களே பயப்படாதீங்க..! ஒரே நாளில் 3,47,443 பேர் டிஸ்சார்ஜ்… இருந்தாலும் எச்சரிக்கையா இருங்க …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர […]

Categories
உலக செய்திகள்

உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும்… பாகிஸ்தானிற்கு தொடர்பு இருக்கும்… மதுசூதனன் அதிரடி…!!!

ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுதங்களின் நடுவில், “மக்களுக்கான பாதுகாப்பு, நகரங்களில் போர்- நகர்ப்புற அமைப்புகளில் மக்களின் பாதுகாப்பு’” என்பது தொடர்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது, ஐநாவிற்கான பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர தூதரான முனீர் அக்ரம், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தூண்டக்கூடிய விதத்தில் கருத்து கூறினார். உடனே, ஐநா.விற்கான இந்திய நிரந்தர ஆலோசகரான மதுசூதன், பயங்கரவாத செயல்களுக்கு  நிதி, ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

“செம!”….. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியா தான்…. ஐ.நா ஆதரவு…!!!

ஐ.நா சபை உலகிலேயே மிக பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. இந்தியாவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இது, உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 163 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்திருப்பதாவது, தற்போது வரை உலகிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மக்களே பயம் வேண்டாம்… ஒரே நாளில் 3லட்சம் பேர் டிஸ்சார்ஜ்… இந்தியா கொரோனா ரிப்போர்ட் ..!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 384  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. நாடு முழுவதும் அதிரடி விலை குறிப்பு…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் தொற்று பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு தவணை முறையே ரூ.1,200 மற்றும் ரூ.780-ஆக […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதம் மிக ஆபத்து …”இத உடனே செய்யனும்”… இழுத்தடிக்கும் நாடுகள்… இந்தியா குற்றச்சாட்டு…!!!

பயங்கரவாதத்தை வரையறுப்பதில் ஐ.நா உறுப்பு நாடுகள் இழுத்தடித்து வருகின்றன என இந்தியா குற்றம் சுமத்தி உள்ளது. இதுப்பற்றி இந்திய துணைத்தூதர் தினேஷ் சேத்தியா ஐ.நா பொதுச் சபை மாநாட்டில் பேசும் பொழுது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர் நோக்கியுள்ள அபாயத்தில் ஆபத்தானது பயங்கரவாதம். ஆனால், ஐநா உறுப்பு நாடுகளால் இந்தப் பிரச்சினைக்கு எதிராக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. எதற்காக ஐநா அமைப்பு அமைக்கப்பட்டதோ அந்த குறிக்கோளை நிறைவேற்றுகிறதா? என்ற ஐயம் எழுகிறது. சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

அடைக்கலம் கொடுக்கிறது நீங்கதான்… நாங்க இல்ல… கண்டனம் தெரிவித்த இந்தியா..!!

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தந்து மற்றும் நிதியுதவி செய்து இந்தியாவுக்கு எதிரான பல சதித் திட்டங்களை செய்து வருவதாக ஐ.நா சபையில் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியா தான் பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத்திற்கு காரணம் என்று தவறான தகவலை கூறிய பாகிஸ்தான் ஐநா பிரதிநிதிக்கு தக்க பதிலடி கொடுத்த, ஐநா சபைக்கான நிரந்தர  இந்திய குழுவின் ஆலோசகர் ஆர்.மதுசூதன் பாகிஸ்தானின் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்றினை விவரித்துக் கூறினார். அதாவது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஜம்மு காஷ்மீர் […]

Categories
உலக செய்திகள்

வேலை செய்யும் பணியாளர்களை…. நீக்கும் யூனிலீவர் நிறுவனம்…. அதிர்ச்சி தகவல்..!!

யூனிலீவர் பன்னாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் 1,500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. நுகர் பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் யூனிலீவர். இந்த நிறுவனம் 1500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையிடமாக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சர்வதேச அளவியல் 1,49,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் மறுசீரமைப்பு என்ற பெயரில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிவரும் மூத்த ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

73-ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா…. அமெரிக்க அரசு வாழ்த்து…!!!

இந்திய நாட்டின் 73 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது 75-வது சுதந்திரதின வருடம். இந்த வருடத்தில், இன்று 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, தலைநகர் டெல்லியில் இருக்கும் ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அதன்பின்பு 21  குண்டுகளின் முழக்கத்துடன் தேசியகீதம் ஒலித்தது. அதற்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

#Breaking: ஷாக்கிங் நியூஸ்..! அதிகரிக்கும் உயிரிழப்பு…. திக் திக் ஆன இந்தியா கொரோனா ரிப்போர்ட் ..!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 55 ஆயிரத்து874  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 85 ஆயிரத்து 914  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை […]

Categories
உலக செய்திகள்

ரூ.11,000,00,00,000 வேணும்…! கொடுத்து உதவுங்க ஐயா… இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை..!!

இலங்கை இந்தியாவிடம் மேலும் 11,000 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறது. எரிபொருட்கள் வாங்க பணம் இல்லாததால் அந்நாட்டின் மின்சார உற்பத்தி முடங்கிப்போய் நாடு முழுவதும் கரண்ட் இல்லாமல் இருந்து வருகிறது. இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து பணவீக்கம் அதிகரித்து அந்த நாட்டில் விலைவாசி உச்சத்தில் இருந்து, மோசமான பொருளாதார நெருக்கடி […]

Categories

Tech |