Categories
உலக செய்திகள்

அதிகரித்த நிதி நெருக்கடி… வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை பயணம்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இலங்கை நாட்டின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்து பொருளாதார நிலை தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலதீவிற்கும்,  இலங்கைக்கும் சென்றிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்கும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதிக்கவும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, சீன நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக இந்திய பெருங்கடலில் இருக்கும் இரு முக்கிய பக்கத்து நாடுகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதன்படி மத்திய […]

Categories
உலக செய்திகள்

பிம்ஸ்டெக் உச்சி மாநாடு…. இலங்கையில் இன்று முதல் தொடக்கம்…!!!

பிம்ஸ்டெக் உச்சி மாநாடானது இலங்கையில் இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா, பூடான், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் மற்றும் வங்காளதேசம் போன்ற 7 நாடுகளின் கூட்டணியில் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பு இயங்கிறது. இலங்கை இந்த மாநாட்டை நடத்துகிறது. அந்நாட்டில் இன்றிலிருந்து வரும் 30-ந் தேதிவரை உச்சி மாநாடு, நேரடியாக மற்றும்  காணொலி காட்சி வாயிலாக நடக்கவிருக்கிறது. இந்தியா, பூடான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த  வெளியுறவு மந்திரிகள், மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் கலந்துகொள்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“தமிழக மீனவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது”… இலங்கையிடம் வலியுறுத்திய இந்தியா…!!!

மீன் வளம் குறித்த கூட்டத்தில் இந்தியா-இலங்கை பங்கேற்ற ஐந்தாவது கூட்டுக் குழு இன்று நடைபெற்றது. இலங்கையிடம், இந்திய மீனவர்களை கையாளும்போது உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றது இந்தியா. மீன் வளம் குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே இன்று ஐந்தாவது கூட்டகுழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மீன்வளத் துறைச் செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை தரப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

விஸ்வரூபமெடுக்கும் கொரோனா…. இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசின் முடிவு என்ன….!!!

கொரோனா தொற்றின் 4வது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு  கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றானது  2 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு பல நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு வரும் சீன பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் […]

Categories
ஆட்டோ மொபைல்

குறைந்த விலை பைக்குகள்…. இந்தியாவில் எப்போது அறிமுகம்….? வெளியான தகவல்….!!

ஹார்லி டேவிட்ஸன் நிறுவனமானது , சீன நிறுவனமான குயான்ஜாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து  குறைந்தவிலை பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் முதன் முதலாக  ஹார்லி டேவிட்ஸன் 338R  என்ற பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைக்கில் ரோட்ஸ்டர் பாடி ஒர்க் மற்றும் 500 சிசி பேரலல் ட்வின் இன்ஜினும்  இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பைக் பெனிலி லியோசினோ 500 பைக்கை போன்ற பிரண்ட் சஸ்பென்ஷன், ஃபிரேம், ஸ்வின்கார்ம் மற்றும் ரேடிக்கல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்கலில் கொல்கத்தா அணி…! புது கேப்டன் கலக்குவாரா ?  பலம், பலவீனம் என்ன ? 

IPL 2022 15 ஆவது சீசன் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று நடக்க இருக்கும் முதல் ஆட்டத்தில் CSK vs KKR அணிகள் மும்பையில் மோத உள்ளன. இந்த நிலையில் கொல்கத்தா அணி தனது பழைய கேப்டன் இயோன் மோர்கனை ஏலத்தில் கழட்டி விட்டுவிட்டு புது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்து புது கேப்டன் ஆக நியமித்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் குறித்த தீர்மானம்…. இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை…? விளக்கமளித்த டி.எஸ் திருமூர்த்தி…!!!

உக்ரைன் பிரச்சனை தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று ஐ.நாவிற்கான இந்திய தூதர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்” என்னும் தலைப்பிலான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் பிரச்சினை குறித்த சிறப்பு அவசர அமர்வில் இந்த தீர்மானத்திற்கு 140 வாக்குகள் ஆதரவாக கிடைத்திருந்தது. மேலும் தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கமா…? அச்சத்தில் மக்கள்…!!!

இந்தியாவில் கொரோனா 4-வது அலை வந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று 1549 ஆக தொற்று பாதிப்பு இருந்துள்ளது. இதை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மாநிலங்கள் முழுவதும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி அன்று கொரோனா பாதிப்பானது 1581 என்று இருந்த நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில் களமிறங்குகிறாரா மொயின் அலி?…. ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் மொயின் அலி, சிஎஸ்கே தனது பயிற்சியை ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் அணியில் இணையாமல் இருக்கிறார். அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி இடம்பெறவில்லை. இந்நிலையில் மத்திய அரசு, மொயின் அலி விசாவுக்கு ஒரு மாதம் ஆகியும் […]

Categories
உலக செய்திகள்

எங்களின் இன்றியமையாத கூட்டாளி இந்தியா…. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கருத்து….!!

இந்தியா தங்களின் இன்றியமையாத கூட்டாளி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய குவாட் கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாகும். மேலும் குவாட் கூட்டமைப்பில் உள்ள  ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய மட்டும்  நடுநிலையாக இருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு  அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் கூறியதாவது “அமெரிக்காவும் இந்தியாவும் தங்களுடைய […]

Categories
உலக செய்திகள்

அப்படியா….? “சிரிலங்கா வான்பரப்பை இந்தியா வாங்க போகுதா”….? எதிர்க்கட்சி எம்பி கண்டனம்….!!!

இலங்கை அரசு வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய உள்ளதாக எதிர்கட்சி எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கண்டம் தெரிவித்துள்ளார். இலங்கையின் முழு வான் பரப்பை பாதுகாப்பு கட்டமைப்பு என்ற பேரில் இந்தியாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்பி ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்தியா கடல்சார் மீட்பு பணிகளுக்காக ஒருங்கிணைப்பு மையம் அமைக்க இலங்கைக்கு 6 லட்சம் டாலர் அளித்து கண்காணிப்பு விமானத்தையும் வழங்கியது. இதனால் […]

Categories
ஆட்டோ மொபைல்

“மின்சார வாகனங்கள்” உற்பத்தி மையமாக மாறும் இந்தியா…. ஸ்கோடா தலைமை அதிகாரி உறுதி….!!

இந்தியா விரைவில் மின்சார வாகன உற்பத்தியின் மையமாக மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது  ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.  அது மட்டுமில்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்திக்கு முக்கிய சக்தியாகவும் இந்தயா விளங்கி வருகிறது. மலிவு விலை மின்சார வாகனம் தேவைபட்டு வரும் இந்த சமயத்தில் இவர்களின்  தேவையை பூர்த்தி செய்வோம் […]

Categories
மாநில செய்திகள்

காற்று மாசுபாடு கொண்ட நகரமாக… தென்னிந்தியாவின் முதல் இடம்… எது தெரியுமா…?

காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி,  பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. தென்னிந்தியாவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ளது. மேலும் இந்திய அளவில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இன்று கொரோனா பரவல் அதிகரிப்பு…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது, இந்தியாவின் தினசரி கொரோனாத்தொற்று எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டிக்கிறது. அதில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1581 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 30, 10,971-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 2,741 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மக்களே….இனி இந்தியாவிற்கு நோ பாதிப்பு….நிபுணர்கள் உறுதி…!!!

இந்தியாவிற்கு இனிவரும் கொரோனாவினால் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையை எதிர்த்து முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எழுச்சி பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக எதிர்காலத்தில் வரும் அடுத்தடுத்த அலைகளில் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய நிபுணர்கள் கூறியுள்ளனர்.அதன்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் நிபுணர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வரும் புதிய ஆபத்து…. மீண்டும் அமலாகிறதா? முழு ஊரடங்கு…. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த கடிதம்…..!!!!

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் அடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா முதல் அலை, […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் திணறும் இலங்கை…. ரூ.7,580 கோடியை வாரி வழங்கிய இந்தியா…. வெளியான தகவல்….!!!!

இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதோடு, தினமும் மின்வெட்டும் பல மணி நேரம் நீடிக்கிறது. […]

Categories
அரசியல்

அடிதூள்…. நம்ப முடியாத விலையில் ரெட்மி 10 ஸ்மார்ட்போன்…. அசத்தலான அறிமுகம்….!!!!

இந்தியாவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போனை ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. * கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பேனலால் இந்த போனின் டிஸ்பிளே பாதுகாக்கப்படுகிறது. * இந்த போனில் 400 நினிட்ஸ் பீக் பிரைட்னஸ், 20.6:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ, 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. * MIUI 13 ஓ.எஸ், ஆண்ட்ராய்டு 11-ல் இந்த போன் இயங்குகிறது. * கேமரா – 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா, 2 மெகா பிக்ஸல் போட்ரெய்ட் கேமரா, […]

Categories
உலக செய்திகள்

OMG….!! “இந்தியா மீது ஏவுகணை தாக்குதல்”…. பிரபல நாட்டில் இருந்து தகவல்….!!!

பாகிஸ்தான் இந்தியா மீது ஏவுகணையை ஏவ திட்டமிட்டுள்ளது. அரியானா மாநிலம் சிர்சா பகுதியில் உள்ள படைத்தளத்தில் இருந்து இந்திய விமானப்படை போர் விமானம் கடந்த 9ஆம் தேதி வழக்கமான பயிற்சியின் போது அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மியன் ஷனு என்ற பகுதியில் விழுந்தது. இந்த விபத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றத்தை […]

Categories
உலக செய்திகள்

2000 டன் கோதுமையை அனுப்பி வைத்த இந்தியா… யாருக்கு தெரியுமா…?

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவியாக 2000 டன் கோதுமை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அமிர்தசரஸ் அடுத்த வாகா எல்லை தாண்டி பாகிஸ்தான் வழியாக சரக்கு வாகனங்களில் கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமை அனுப்பி வைக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வாக்களித்துள்ளது. 2000 டன் வீதம் நேற்று நான்காவது தவணை  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இதுவரை 8,000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற  ஆப்கானிஸ்தான் வாகன ஓட்டுனர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டூவீலர், 4 வீலர் வாகன ஓட்டிகளுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயை சரக்கு கப்பல்கள் வாயிலாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பையும், காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 100 டாலருக்கும் குறைவாகவுள்ள நிலையில் ரஷ்யாவில் இருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர இருப்பதால் இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா…. அமெரிக்காவின் பதில் என்ன…?

இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு, அந்நாட்டின் பல முக்கிய நபர்களை நிலைகுலையச் செய்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பதிலடியாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தார். இதனால் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு பீப்பாய் விலை 100 டாலராக இருந்து, 110 […]

Categories
உலக செய்திகள்

“இது ஒரு விபத்துதான்”… உள்நோக்கம் எதுவுமில்லை…. பாகிஸ்தானில் பாய்ந்த இந்திய ஏவுகணை…. கருத்து தெரிவித்த அமெரிக்கா….!!

இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9ஆம் தேதி பாகிஸ்தானில் விழுந்தது தொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை ஒன்று கடந்த 9 ஆம் தேதி விழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ அமைச்சகம் பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவின் இந்த விளக்கத்தை பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ஏவுகணை பிரச்சனை…. இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை… -பிரதமர் இம்ரான்கான்…!!!

ஏவுகணை பிரச்சனையில் இந்தியா அளித்த பதில் ஏற்கக்கூடியதாக இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் நடந்த ஏவுகணை பிரச்சனையை பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9ம் தேதி அன்று இந்தியாவினுடைய சூப்பர்சோனிக் ஏவுகணையானது லாகூர் நகரிலிருந்து 275 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மியான் சன் பகுதியில் விழுந்தது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதற்கு நாங்கள் பதில் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஆனால், அமைதியை பின்பற்றினோம். ஏவுகணை தரையிறங்கியது […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளீர்கள்…. இந்தியாவை புகழ்ந்து தள்ளும்…. மாலத்தீவு அதிபர்…!!!

மாலத்தீவு அதிபர் தங்களுக்கு உதவிகள் அளித்து வரும் இந்தியாவிற்கு, பாராட்டுகளையும் நன்றியையும் கூறியிருக்கிறார். மாலத்தீவின் அதிபரான இப்ராஹிம் முகமது சோலி தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு வருடங்களில் பல சூழ்நிலைகளில் இந்தியா மாலத்தீவிற்கு அதிக உதவிகளை செய்திருக்கிறது. அதிகமாக தடுப்பூசிகள் அளித்திருக்கிறது. எங்களின் பொருளாதாரத்தை மீட்க 25 கோடி டாலர் மதிப்புடைய நிதி பத்திரங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. மாலத்தீவில் சுகாதார சேவைகளை அளிக்க தேவைப்படும் பல உபகரணங்கள் இந்தியாவிடமிருந்து வாங்கியிருக்கிறோம். அதே சமயத்தில், சுற்றுலா பயணிகளுக்கான வருகையை உறுதிப்படுத்த, […]

Categories
அரசியல்

இந்தியாவை சரியான பாதைக்கு அழைத்துச் செல்பவர் மோடி…!! அமித்ஷா பேச்சு…!!

அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தில் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு குஜராத்தில் இருந்து தண்டி வரையிலான சைக்கிள் பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, காந்தியடிகள் காட்டிய பாதையில் இருந்து தவறி சென்றது தான் நாம் செய்த மிகப்பெரிய தவறு. பிரதமர் மோடியின் புதிய கல்விக் கொள்கை தாய்மொழியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காந்தியடிகளின் கருத்து முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் உள்ளது. காந்தியின் கொள்கைகள் அனைத்தையும் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 25 வருடங்களில் நம்பர் ஒன் ஆகப்போகும் இந்தியா….. நிர்மலா சீதாராமன்…..!!!!!!!!

அசாம் மாநிலம் தலைநகரான கவுகாத்தியில் தொழில் அதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியபோது “சென்ற வருட பட்ஜெட்டை போன்றே இந்த வருட பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனிடையில் உள் கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும். இதில் உள்கட்டமைப்பு துறையில் பெரியளவில் முதலீடு செய்வது, பொருளாதாரம் மீண்டு வருவதற்கு எப்போதும் அவசியம் ஆகும். அதே நேரம் தொழில் […]

Categories
பல்சுவை

Redmi Smart TV யின் புதிய அறிமுகம் : “அசத்தலான ஸ்பீக்கர் மற்றும் 4k டிஸ்பிளே….!!”

ரெட்மி நிறுவனம் Redmi Smart TV X43 ஸ்மாட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியில் 3840 x 2160 பிக்சல் ரெஸலுசன் கொண்ட 43 இன்ச் ஸ்க்ரீன் உள்ளது. அதோடு HDR 10 +, HDR 10 மற்றும் HLG கிடைக்கிறது. 3 HDMI 2.1 போர்ட்கள், ஒரு ஈதர்நெட், இரண்டு USB போர்ட்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. , இந்த டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி […]

Categories
பல்சுவை

அடி தூள்….!! ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்…!! “Asus Vivobook 13 Slate லேப்டாப் அறிமுகம்….!!”

Asus Vivobook 13 ஸ்லேட் OLED யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 13.3 இன்ச் OLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உள்ளது. விண்டோஸ் 11ல் இயங்கும் இதில் குவாட் கோர் இன்டெல் பென்டியம் சில்வர் என்6000 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. அதோடு இதில் 50Whr பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளைக் கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உலகளவில் 2-வது இடத்தை பிடித்த இந்தியா…. எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

மின்னணு வர்த்தகத்தில் உலகஅளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இது தொடர்பாக லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றை அடுத்து உலக அளவில் ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள், இந்த வணிகத்தில் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்த்த […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“பாப் ஆப் கேமராகளுடன் களம் இறங்கும் ஸ்மார்ட் டிவிகள்”…. Mi டிவிகளுக்கு நேரடி சவால்…. யப்பா என்னால இருக்கு…. நீங்களே பாருங்க….!!!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகள் நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றனர். அதற்கான காரணம் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் டிவிகள். மேலும் அதற்கு  இந்தியர்களிடையே கிடைத்த வரவேற்பும் தான். இந்த நிலையில் ஹோனர் விஷன் டிவிகள் எம் ஐ டிவிகளுக்கு நேரடியாக இவ்வளவு தானா விலை என்று சவால் விடுகின்றனர். இந்தியாவில் முதன் முதலில் சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தான் ஸ்மார்ட் டிவிகளை  அறிமுகம் செய்தது. அதற்கு ஆப்பு வைக்கும் நோக்கத்தில் பாப் ஆப் […]

Categories
அரசியல்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43… என்னென்ன அம்சங்கள் உள்ளன…? தகவல்கள் இதோ…!!!

ரெட்மி நிறுவனம் பல அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி X 43 கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி அன்று அறிமுகமாகியிருக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை கோடாக் மகிந்திரா வங்கியினுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நிறுவனமானது, ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம். ஸ்மார்ட் போன், டிவி, டிஜிட்டல் கருவிகள் போன்றவற்றை ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி […]

Categories
Tech

ஐபோன் எஸ்இ 2022 இந்தியாவில் அறிமுகம்…. என்னென்ன சிறப்பம்சங்கள்…? முழு தகவல்கள் இதோ…!!!

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2022 அறிமுகமாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்இ 2022 ஐபோனில் iOS 15 அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது, 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்.டி டிஸ்பிளே கொண்டது. ரெஷலியூஷன் 750×1334,  பிக்ஸல் டென்சிட்டி 3262ppi, 625 nits வரை பிரைட்னஸ் உடையது. தற்போதிருக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே இதன் கண்ணாடி தான் கடினமாக இருக்கிறது. இதில் ஏ15 பயோனிக் சிப் இருக்கிறது. மேலும், கேமரா 12 மெகாபிக்ஸல் உடையது. சென்சார் f/1.8 வைட் ஆங்கிள் லென்சுடன் பின்புறம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

போடு ரகிட ரகிட!…. குறைந்த விலையில் ராயல் என்பீல்டு?…. இந்தியாவில் அறிமுகம்….!!!!

வருகின்ற மார்ச் 15ஆம் தேதி ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வர உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என்று இந்த பைக்கை கூறலாம். மேலும் இந்த பைக் ரெட்/ப்ளூ ஹைலைட், மெரூன்/யெல்லோ ஹலைட் மற்றும் ஒயிட், ப்ளாக் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள்- சிலிண்டர், 411 சிசி இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 24.3 பி.ஹெச்.பி பவரை ஏற்படுத்தகூடியது. இந்த பைக்கின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு?…. மத்திய அரசு விளக்கம்….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் இந்தியாவில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தாலும் இந்தியாவுக்கு எந்த […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உங்களுக்கு அடிமையா…? இந்தியாவிற்கு இப்படி அனுப்புவீர்களா…? இம்ரான்கான் ஆவேசம்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், கடிதம் அனுப்பிய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை எதிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்  ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரக […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. இந்தியாவுக்கு இப்படி ஒரு சான்ஸ்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள […]

Categories
உலக செய்திகள்

சொந்த காசுல சூனியம்னா இதானோ…. “இந்தியாவின் மீது பொருளாதார தடையா”…? தீவிர ஆலோசனையில் “ஜோ பைடன்”….!!

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து 2016 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குகிறது. இதனால் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கவா வேண்டாமா என்று அதிபர் ஜோ பைடன் ஆலோசித்து வருவதாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவிற்கு வரும் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள்?…

உக்ரைன் போரால், 1 லட்சம் ஐ.டி பணிகள் இந்தியாவிற்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து கடுமையாக போர் தொடுத்து வருவதால், உக்ரைனும், மற்ற  நாடுகளும் பல பின்விளைவுகளை எதிர்கொள்ளவுள்ளன. அந்த வகையில், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் பக்கத்து நாடுகளின் ஐ.டி பணியிடங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா உட்பட சில நாடுகள் பொருளாதார தடை விதித்திருப்பதால், ஐ.டி துறை […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: இந்தியாவின் ஆதரவு ரஷ்யாவிற்கா…? வீடியோவில் கசிந்த ரகசியம்…!!

நாளை ஏவப்படவுள்ள ஒன் வெப் ராக்கெட்டில் இந்தியா கொடியை தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொடிகளை மறைப்பது தொடர்புடைய வீடியோவை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்ஸின் தலைவர் வெளியிட்டுள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 8 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மார்ச் 4″…. புதிய சரித்திரம் படைப்போம்…. சவால் விடுத்த இலங்கை அணி கேப்டன்…. திக்குமுக்காடுமா இந்தியா?….!!

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை கண்டிப்பாக வீழ்த்திக் காட்டுவோம் என்று இலங்கை அணியின் கேப்டன் சவால் விடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அபார வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொஹாலியில் மார்ச் 4ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய, இலங்கை அணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் ஒருமுறைகூட இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

FlashNews: சற்றுமுன் தொலைபேசியில் பேசிய மோடி – அப்படியே கேட்டு ரஷ்யா எடுத்த சூப்பர் முடிவு…!

இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியா: ஏறுமுகத்தில்…. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை…!!

‘நைட் பிராங்க்’என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர் மற்றும் பணக்காரர்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடந்த 2022 ஆம் ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

UPI வழி பண பரிவர்த்தனை…. எவ்வளவு தெரியுமா…?வெளியான அறிவிப்பு …!!

டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது தொலைநோக்கு உள்ள இந்திய அரசின் முதன்மையான திட்டமாகும். டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்திய சமூகத்தை டிஜிட்டல் வழி ஆதாரம் அளிக்கப்பட்டதாகவும், பொருளாதார அறிவு மிக்கதாகவும் உருமாற்றம் தொலைநோக்குடன் இந்திய அரசின் ஒரு முதன்மையான திட்டமாகும். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொது சேவைகளில் முழு சுற்றுச்சூழலை மாற்றும் பொருட்டு இந்திய அரசு இதனை தொடங்கியுள்ளது. யு.பி.ஐ டிஜிட்டல் தளம் வழியாக பிப்ரவரியில் சில்லறை பரிவர்த்தனைகள் மட்டும் ரூபாய்8.27 லட்சம் கோடிக்கு நடந்துள்ளதாக நேஷனல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா… மருத்துவ உபகரணங்கள் அனுப்பவுள்ளதாக தகவல்…!!!

இந்தியா, உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் மருத்துவ பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, அரிந்தம் பாக்ஸி டெல்லியில் பத்திரிகையாளர்களை […]

Categories
உலக செய்திகள்

ஜனநாயக நாடான இந்தியா…. எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் எம்.பி….!!!

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், […]

Categories
உலக செய்திகள்

எந்த பதற்றம் வேண்டாம்…. உக்ரைனிலிருந்து வந்தடைந்த விமானம்…. மீட்கப்படும் இந்தியர்கள்….!!!

ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனிலிருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 6-வது  சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டிற்கு 20,000 பேருக்கு மேல் சென்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH: 3 rd டி20 போட்டி…. இலங்கையை ஒயிட்வாஷ் செய்த “இந்தியா அபார வெற்றி”… எவ்ளோ விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தெரியுமா?….!!

இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் நேற்று நடைபெற்றுள்ள நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் வைத்து நடைபெற்றுள்ளது. அதிலும் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய அரசே” எங்களுக்கு ஆதரவு தாருங்கள்…. வேண்டுகோள் விடுத்த ஜெலன்ஸ்கி…. மோடியின் திட்டம் என்ன?….!

உக்ரேன் அதிபர் இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையில் தங்கள் நாட்டிற்கு ஆதரவு தெளிவிக்கும் விதமான அரசியல் நிலைபாட்டை எடுக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் தொடர்ந்து 3 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் […]

Categories
உலக செய்திகள்

இவங்க ஒத்துழைப்பு தரலைனா…. இதுதான் நடக்கும்…. இந்தியா, சீனாவிற்கு எச்சரிக்கை விடும் ரஷ்யா….!!!

அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை […]

Categories

Tech |