Categories
தேசிய செய்திகள்

ஜவுளித்துறையில் கெத்து காட்டும் இந்தியா…. வெளியான மாஸ் தகவல்…!!!

இந்திய ஜவுளி உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு மிகவும் அதிகம் ஆகும் . இந்நிலையில் ஏற்றுமதி வர்த்தகத்திலும், ஆயத்த ஆடை, கைத்தறி உள்ளிட்ட ஜவுளி பொருட்களின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு 2.60 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது. இச்சூழலில் இலங்கையிலிருந்து ஜவுளி ஏற்றுமதியில் ஈடுபடும் நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளதாக மத்திய ஜவுளித்துறை செயலாளர் யு.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி ஏற்கனவே சில ஆர்டர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசுமுறைப் பயணம்… இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்…. வெளியான அறிவிப்பு…!!!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக 21மற்றும் 22ம் தேதி  இந்தியா வர இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டில் இரு முறை பிரிட்டன்  பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த இரு முறையும் கொரோனா  காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க  போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் பிரிட்டன் நாட்டில் பரவிய கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

சீன ராணுவத்தின் உத்திகளை அறிய…. இந்திய ராணுவம் அதிரடி முடிவு….!!!!!

இந்திய ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கு சீன மொழியான  ‘மாண்டரினை’ பயிற்சியளிக்க  இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. எல்லை பிரச்சினை காரணமாக நம் அண்டை நாடான சீனாவுடன் 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கான  இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ […]

Categories
உலகசெய்திகள்

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்…. இலங்கையை சென்றடையும் 37,500 டன் பெட்ரோல்…!!!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 37, 500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடைய உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் அறிவித்துள்ளது. இந்த 37,500 தன் பெட்ரோல் அடுத்த 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக இலங்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி…. இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை….!!!!

இந்தியா பொருளாதார நெருக்கடியால் திணறி வரும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருகிறது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை, சமையல் எரிவாயுவை இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பொதுத்துறை எரிவாயு நிறுவனமான லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிஇஓ திஷேரா ஜெயஷிங் கடிதம் எழுதியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், எரிவாயு தொழிலில் மிகப் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி…. மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

2021- 22ல் இந்தியாவின் ஏற்றுமதி 66 ஆயிரத்து 965 டாலராக உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்தியாவின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 2021-22-ல் 34.50% அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2021 மற்றும் 22 […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் வாங்க…. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன்….. பாதுகாப்பு படையினரால் கைது….!!!

சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு படையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையை குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகிலுள்ள வங்கதேச கிராமத்தில் வசிக்கும் யமன் ஹூசைன் என்ற சிறுவன் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் தனக்கு பிடித்த இந்திய சாக்லேட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆற்றை கடந்து வந்துள்ளான். […]

Categories
தேசிய செய்திகள்

ராமேஸ்வரம் பஞ்சாங்கத்தில் பல திடுக் தகவல்கள்…. பீதியில் மக்கள்….!!!

நடப்பாண்டு தமிழகத்தில் 7அதிதீவிர புயல்கள் உருவாகி கன மழை பெய்து வெள்ளத்தில் மிதக்கும் என்ற ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் கோவில் குருக்கள் உதயகுமார் மற்றும் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர். அதில், வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி அதில் ஏழு அதி தீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், […]

Categories
விளையாட்டு ஹாக்கி

புரோ ஹாக்கி லீக்….. ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி…. புள்ளிப் பட்டியலில் முதலிடம்….!!!

நேற்று நடைபெற்ற ப்ரோ ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல நாடுகளில் நடந்து வருகின்றது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்நிலையில் நேற்று ஜெர்மனி – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி பற்றாக்குறை….. நாடு முழுவதும் மின்தடை ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்…..!!!!

மின் தேவை தற்போது அதிகரித்து வருவதால் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாலும் கோடைகாலங்களில் மின் தடைகள் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மிகவும் முக்கியமான படிமமாக எரி பொருளாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் அனல் மின் சக்தியின் பங்கு 75 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நுகர்வு 7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கோடை காலத்திற்கு முந்தைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கவுண்டியில் கைகோர்த்த புஜாரா(இந்தியா) – ரிஸ்வான்(பாகிஸ்தான்)….. வைரல்…!!!!!!!

இங்கிலாந்தில் உலகப் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் சசக்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வானும் இணைந்து ஆட உள்ளனர். டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இருவரும் சசக்ஸ் அணிக்காக அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர். இந்தியா -பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமைக்குரிய விஷயமாகும். இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள்… பட்டியலில் 4-ஆம் இடத்தை பிடித்த இந்தியா…!!!

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளுக்கான பட்டியலில் நான்காம் இடத்தில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே சக்திவாய்ந்த நாடுகளின் கடந்த வருடத்திற்கான பட்டியலை சிட்னியின் லோவி  நிறுவனமானது வெளியிட்டிருக்கிறது. அதாவது உலகில் இருக்கும் முக்கிய நாடுகளின் ராணுவ திறன், உள்நாட்டு நிலை, வருங்கால திட்டமிடல், பொருளாதார திறன், மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், அரசியல் மற்றும் ராஜதந்திர செல்வாக்கு, கலாச்சார செல்வாக்கு பாதுகாப்பு வலை அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏற்றுமதியில் இந்தியா வரலாற்று சாதனை… பியூஸ் கோயல் பெருமிதம்…!!!!!

கடந்த நிதி ஆண்டில் வரலாற்றுச் சாதனையாக இந்தியா ரூ.31,46,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து வைப்பதாக பியூஸ் கோயல் தெரிவித்தார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மென்பொருள் உள்பட 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் ஒரு மைல்கல்லை நாடு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் ஜவுளி, மருந்து, தோல் பொருட்கள் போன்ற துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம்அரபு அமீரகம் ஆஸ்திரேலியா நாடுகளுடன் செய்தல் ஒப்பந்தங்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நீண்ட கால கனவுக்கு…. ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா….!!!!

இந்தியாவின் நீண்ட கால கனவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது ஆகும். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் வாஷிங்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அமைச்சர்களான லாயிட் ஆஸ்டினையும், ஆண்டனி பிளிங்கனையும் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இடம் பெறுவதற்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

இந்தியா அனுப்பிய 11,000 மெட்ரிக் டன் அரிசி…. இலங்கையை அடைந்ததாக தகவல்…!!!

இந்தியா அனுப்பிய 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடியால் இலங்கை மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். பெட்ரோல் டீசல் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களாக மின்தடை என்று மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். இதனிடையே இந்தியா, இலங்கைக்கு தேவையான எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, சுமார் 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் புத்தாண்டு: இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா…. 11 ஆயிரம் டன் அரிசி வழங்கல்….!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இன்று சிங்கள புத்தாண்டும் நாளை தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை இலங்கை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக கப்பல் மூலம் அரிசியை கொழும்பிற்கு அனுப்பி வைத்தது. இலங்கைக்கு 7,500 கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இதன் கீழ் இதுவரை 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கி இருக்கிறது இந்தியா. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் உலகிற்கு உணவு வழங்க இந்தியா தயார்…. பிரதமர் மோடி அறிவிப்பு…!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது நாற்பத்தி எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரின் காரணமாக உலகம் முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உக்ரேன் விவகாரம் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. பிரதமர் மோடி சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்துள்ள மாதா கோயில் நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் அறிவிக்கவில்லை. இந்தியாவை விட்டு கொரோனா முற்றிலும் நீங்கவில்லை. மீண்டும் வடிவங்களை மாற்றிக் கொண்டு பரவுகிறது. எனவே மக்கள் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்து கொள்ள […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சென்ற ராஜ்நாத் சிங்…. என்ன காரணம்?…. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவிற்கு சென்ற பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் சேர அமெரிக்க விண்வெளி நிறுவன தலைவரை அழைத்திருக்கிறார். இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான 2+2 ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத்சிங் இதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். வாஷிங்டனில் போயிங், ரேதியோன் ஆகிய விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்களிடம் மேக் இன் இந்தியா, மேக் இன் உலகம் திட்டங்கள் தொடர்பில் விளக்கியுள்ளார். மேலும், இந்தியாவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திக்கு பதிலா இதை செய்யுங்க”….. மத்திய அரசிடம் கூறும் அசாம் மாநிலம்….!!!!

அசாம் மாநிலத்தில் இந்தியை கட்டாயமாக்கினால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அச்சம் சாகித்திய இலக்கிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பொது செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் மத்திய அரசு இந்தி மொழியை கட்டாயமாக கூறியுள்ளது. ஆனால் அப்படி செய்தால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்திக்கு பதிலாக உள்ளூர் மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அசாம் உட்பட […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிடம் கூடுதல் கடனுதவி கேட்க உள்ளோம்…!!” இலங்கை நிதி மந்திரி பேட்டி…!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு, பல மணி நேர மின்வெட்டு என மக்கள் அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அதோடு அரசியல் குழப்பங்களும் இலங்கையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை இதனால் மக்கள் கொந்தளித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா கடனுதவி பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவிற்கு தேசிய மொழி கிடையாது”…. டுவிட் செய்த காயத்ரி ரகுராம்….!!!!

நம் நாட்டிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி…. தமிழகத்திற்கு குவியப்போகும் ஜவுளி ஆர்டர்….!!!

இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இலங்கைக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் தமிழகத்திற்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் குவிய வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சரிக்கு சமமாக 4% ரெட்மேட் துணிகளை தயாரித்து வருகின்றன. இலங்கையிடம் உள்ள அந்த நான்கு சதவீத ஆர்டர்கள் தற்போது […]

Categories
உலக செய்திகள்

அவருக்கு பைத்தியம் பிடித்திவிட்டது…. இந்தியாவிற்கு செல்லட்டும்… இம்ரான்கானை விமர்சித்த நவாஸ் செரீப்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் இந்திய நாட்டை பெருமையாக பேசியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு முன் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் இந்திய நாட்டிற்கு எதிர்ப்பாளர் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. யாரும் இந்தியாவிற்கு ஆணை பிறப்பிக்க முடியாது. மக்களின் நலன்களுக்காக ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா […]

Categories
உலகசெய்திகள்

இந்தியர்கள் சுயமரியாதைக் கொண்டவர்கள்…. பிரபல நாட்டு பிரதமர் புகழாரம்…!!!!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது இந்தியர்கள் சுயமரியாதைக் கொண்டவர்கள் என புகழ்ந்துள்ளார்.  பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான்  தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த மூன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை  அதிபர் கலைத்துள்ளார்.  இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்….!!” முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டி…!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் உணவு, எரி பொருட்கள் என அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா இலங்கைக்கு 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை ஐந்து முறை இதுபோல் எரிபொருள் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இந்தியாவை ஆதரிக்க தயார்…. பிரபல நாடு கருத்து…!!!!!

எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீது விதிக்கப் பட்டிருக்கின்ற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்  வாங்க கூடாது என தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தி எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை […]

Categories
Uncategorized

சாலை விபத்தில் 3ம் இடம்…. சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியல்….!!!!

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு சார்பில் முன்னெடுத்து வந்தாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் இதை மக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருகின்றன. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவில் OMICRON XE வைரஸ்….  முதல் பாதிப்பு உறுதி….!!!

இந்தியாவில் முதல் முறையாக ஒமைக்ரான் உருமாற்ற வகையான ஒமைக்ரான் XE வைரஸ் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று 376 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஒமைக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவும் என்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் பரவியது உறுதி […]

Categories
உலக செய்திகள்

கர்நாடக ஹிஜாப் பிரச்சனை…. அல்கொய்தா அமைப்பின் தலைவர் பேசிய வீடியோ…!!!

அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அல்கொய்தா என்ற உலக தீவிரவாத அமைப்பின் தலைவரான ஜமான் ஸவாஹிரி பேசிய வீடியோவில், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கியவாறு வந்த கும்பலை எதிர்த்து அல்லாஹுஅக்பர் என்று முழக்கமிட்டு சென்ற மாணவியை பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் உன்னத பெண் என்று முஸ்கானை பாராட்டியிருக்கிறார். மேலும் அந்த […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் நாங்கள் யாரையும் வற்புறுத்த மாட்டோம்….!! ஜெர்மனி கருத்து…!!!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க வேண்டும் என இந்தியாவை ஒருபோதும் ஜெர்மனி வற்புறுத்துவதாது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லின்டர் கூறியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை தான் நம்பி உள்ளதாகவும் எனவே அவர்களை ஒருபோதும் நாங்கள் வற்புறுத்த மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் புதின் எப்போது அண்டை நாடுகளை தாக்குவார் என்று யாருக்கும் தெரியாது எனவும், ரஷ்யாவிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு வருகை தரும் பிரிட்டன் பிரதமர்…. எப்போது…? வெளியான தகவல்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் இம்மாத கடைசியில் இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வரும் 22ஆம் தேதியன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தருவார் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இரண்டு தடவை அவர் இந்தியா வர திட்டமிட்டு கொரோனா காரணமாக வர முடியாமல் போனது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால், அவர் இந்தியாவிற்கு வருகை தருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“உங்களால் முடிந்த வரை எங்களுக்கு உதவுங்கள்….!!” பிரதமர் மோடியிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்….!!

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. விலைவாசி ஏற்றம் பல மணி நேர மின்வெட்டு என இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டனர். இந்நிலையில் சீனாவிடம் கடன் பெற்ற இலங்கை அரசு அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவிக்கிறது. இந்திய அரசு இலங்கைக்கு எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் நிதி உதவி என முடிந்தவரை உதவி செய்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு கூடுதலாக உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பிரச்சனைகளுக்கு இவ்வாறுதான் தீர்வு காணமுடியும்….!! நேபாளம் அதிரடி….!!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்படும் என நேபாள பிரதமர் சேர் பகதூர் தேவுபா கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு விவகாரங்கள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பினார். இந்த பயணத்தில் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் கட்டாவும் உடன் வந்திருந்தார். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

2௦21- 22 நிதியாண்டிற்கான ஏற்றுமதி இலக்கை எட்டியது…. எத்தனை கோடி தெரியுமா….? வெளியான தகவல்….!!!

இந்தியாவின் ஏற்றுமதி உற்பத்தி கடந்த நிதி ஆண்டில்  ரூ.31 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை கடந்த 2021- 2022 நிதி ஆண்டில் (ரூ.30 லட்சம் கோடி) 400 பில்லியன் டாலராக உயர்த்த குறிக்கோள் தீர்மானிக்கபட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து நிதி ஆண்டு முடிவதற்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதியே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் முக்கிய முன்னுரிமை இதுதான்”…. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை….!!!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்ற அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்றுள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு ஜனாதிபதி செல்ல […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா செய்யும் உதவி இலங்கைக்கு உயிர்நாடி ஆகும்….!!!” இலங்கைக்கான இந்திய தூதர் பேட்டி…!!

இலங்கைக்கு இந்தியா அளித்துள்ள கடனுதவி எரிபொருள் மற்றும் உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான விமான எரிபொருள் பெட்ரோல் டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இந்திய அரசு இலங்கைக்கு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சி….!!” இந்தியா பங்கேற்க தயார்- மோடி பேச்சு

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரை நிறுத்த பல்வேறு நாட்டு அதிபர்களுடனும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் எந்த வகையான முயற்சியிலும் ஈடுபட இந்தியா தயாராக இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

சலுகை விலையில் கிடைக்கும்போது வாங்கினால் என்ன?…. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, “நமக்கு அனைத்தையும் விட நமது எரிபொருள் பாதுகாப்பே முக்கியம். எரிபொருள் சலுகை விலையில் கிடைக்கும் போது அதனை நாம் ஏன் வாங்க கூடாது ? தற்போது எரிபொருள்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க தொடங்கியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு சில பேரல்கள் வந்து சேர்ந்துள்ளது. விநியோகம் இன்னும் 3 – 4 நாட்களில் ஆரம்பமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று […]

Categories
உலக செய்திகள்

பேசினால் அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்…. ராணுவ தளபதி பேச்சால்…. பரபரப்பில் பா.க்….!!!

எல்லா பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் முடிவுக்கு வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கூறியதாவது. “இந்தியா, காஷ்மீர் உள்பட அனைத்து  நாடுகளுடனான  பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலமே அமைதி காண முடியும். உலகில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சினைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. 40000 டன் டீசல் அனுப்பிய இந்தியா…!!!

கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா  அனுப்பியிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து முடங்கிவிட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மண்ணெண்ணெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. அதன்படி கப்பலில் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு இந்தியா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில்…. அந்நிய நேரடி முதலீட்டில் சாதித்த இந்தியா…!!!

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) இந்தியாவில் கொரோனா காலகட்டத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு நடந்ததாக கூறியிருக்கிறது. இதுபற்றி சா்வதேச நிதியத்தின் இணை நிா்வாக இயக்குநரான கீதா கோபிநாத் தெரிவித்திருப்பதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்திலும், இந்தியா மிகவும் அதிகமாக அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்டு  சாதனை செய்திருக்கிறது. மேலும், இந்தியா, அந்நிய முதலீட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகளையும் மேற்கொள்வது கவனிக்கக் கூடியது. அந்நிய மூலதனதத்தினால் […]

Categories
அரசியல்

வங்கி மோசடி….. “இந்தியாவுக்கு தினம் ரூ.100 கோடி நஷ்டம்”…. அதிர்ச்சி கொடுத்த ரிசர்வ் வங்கி….!!!!

வங்கி மோசடி காரணமாக இந்தியாவிற்கு தினசரி 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில காலமாக வங்கி மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. வாங்கி மோசடிகளால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது ஒவ்வொரு நாளும் வங்கி மோசடிகளால் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த […]

Categories
உலகசெய்திகள்

இந்த பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வமானதே…. இந்தியா சீனா எல்லை பிரச்சனை…. சீனாவின் கருத்து…!!!!

சீன எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள  பேச்சுவார்த்தை  மிகவும் ஆக்கப்பூர்வமானது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ செய்தி தொடர்பாளர் உ கியான் நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பிலிருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது என இந்தோ, பசுபிக் விவகாரங்களுக்கு அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர்  கூறியிருக்கிறாரே ? என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு சீன ராணுவ அமைச்சக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 7 ஆண்டுகளில்…. தினமும் கோடி கணக்கில் வங்கியில் ஊழல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் வங்கி ஊழல்களில் கடந்த 7 ஆண்டுகளில் நாள்தோறும் 100 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 2015 முதல் டிசம்பர் 2022 வரை 7ஆண்டுகளில் மொத்தம் ரூபாய் 2.50 லட்சம் அளவிற்கு வங்கி ஊழல்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2௦16 ஆம்  வரை ரூபாய் 67 ஆயிரத்து 760 கோடி, 2016 முதல் 2017 வரை ரூபாய் 59 ஆயிரத்து 596 கோடி, 2019 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவுக்கு எச்சரிக்கை!…. அடுத்த 2 வருடங்களில் இது நடக்கும்…. சீமான் சொன்ன பகீர் தகவல்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இவர்கள் ரூ.5,000 கோடி வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் செலவிடுகிறார்கள். ஆனால் தற்போது முதல்வர் ரூ.6,500 கோடி முதலீடு கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். லுலு மார்கெட் முதலீடே அன்னிய முதலீடு. வட இந்தியர்கள் தான் லுலு மார்கெட் முழுவதும் வேலை செய்ய போகிறார்கள். பின்னர் வட இந்தியர்களே இங்குள்ள நிலைபாடுகளையும், அரசியலையும் தீர்மானிப்பார்கள். இது முழுக்க முழுக்க பேராபத்தை நோக்கி தான் செல்லும். துபாய்க்கு […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் எதிராளிகள் அல்ல நண்பர்கள்…. சீன வெளியுறவுத் துறை மந்திரி பகீரங்க பேச்சு….!!!

சீனாவும் இந்தியாவும் எதிராளிகள் அல்ல கூட்டாளிகள் என்று சீன வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யு கடந்த 25ஆம் தேதி திடீர் பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவர் தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியப் பயணம் குறித்து சீன வெளியுறவு துறை மந்திரி வாங் யு தலைநகர் பீஜிங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 5ஜி சேவை…. ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட மெகா அறிவிப்பு….!!!!

1983ஆம் ஆண்டில் கபில் தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்த 175 நாட் அவுட் இன்னிங்ஸ் மீண்டும் உருவாக்க்கியதன் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது 5ஜி நெட்வோர்க் சேவையின் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. நேரலை செய்திகள், இணைய நிகழ்ச்சி, இணைய சந்திப்பு ஆகியவற்றில் 5ஜி சேவை மூலம் உருவாக்கப்படும் துல்லியமான ஹோலோகிராம்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் அதோடு மட்டுமில்லாமல் இந்த ஹோலோகிராம்கள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ஏர்டெல் வளர்ந்து வரும் 5ஜி […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்த நிதி நெருக்கடி…. மேலும் இந்தியாவிடம் கடன் கேட்ட இலங்கை…. வெளியான தகவல்….!!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிடம் மீண்டும் கடன் உதவி கேட்டுள்ளது. இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்…. இந்தியாவிற்கு வருகை தரும்… இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி…

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான எலிசபெத் ட்ரூஸ் வரும் 31ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது, உக்ரைன் தொடர்ந்து 33-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உலகளவில் அரசியலில் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதாவது, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பில் ரஷ்ய நாட்டை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும் இந்த பிரச்சினையில் இந்தியா […]

Categories

Tech |