Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி…. மீண்டும் அனுப்பப்பட்ட எரிபொருள்…. நன்றி தெரிவித்த இலங்கை தூதரக அதிகாரிகள்….!!

இந்தியா அனுப்பிய எரிபொருள் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளது.   இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியா அனுப்பியுள்ள சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருளானது இலங்கையை சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “Torm helvig சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருளானது இலங்கைக்கு வந்தடைந்துள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அதிக அளவில் அசைவ உணவு சாப்பிடும் ஆண்கள்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு சார்பாக 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட உணவு சார்ந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவு அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மீன் , சிக்கன், மட்டன் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை…. உலக வானிலை நிறுவனம் திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக உலக வானிலை நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்த வருடம் இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எப்போதும் வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்ப அலை வீசும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு […]

Categories
உலக செய்திகள்

ரூ.6 கோடி நிதி…. காசோலை வழங்கிய இந்தியா…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியா இந்தி மொழியின் பயன்பாட்டை ஐ.நா.வில் விரிவுபடுத்துவதற்காக 8 லட்சம் டாலரை நிதியாக வழங்கியுள்ளது. அதாவது ஐ.நாவுக்கான இந்திய தூதரகம் இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு ஐ.நா. பொது தகவல் துறையுடன் உடன்பாடு செய்தது. மேலும் உலகம் முழுவதும் உள்ள இந்தி மொழி பேசும் மக்களுக்காக இந்தியில் ஐ.நா. செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டது. இதற்காக ஐ.நா. சர்வதேச தொடர்புத் துறைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து நிதி […]

Categories
உலகசெய்திகள்

“தமிழக மக்களிடமிருந்து அன்புடன்” இது தாண்டா நம்ம தமிழ்நாடு….!!!

இலங்கை கடுமையான பொருளாதார நிலையை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 ரூபாயாக இருக்கிறது. மேலும் சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எங்கு பார்த்தாலும்  வறுமை, பசி, பட்டினி என மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு  இருக்கின்றது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இலங்கை […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க…. 6 கோடி நிதி வழங்கிய இந்திய அரசு…!!!

ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக சுமார் 6.18 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நகரில் இருக்கும் ஐநா சபைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஐ.நா சபை செய்திகளை இந்தி மொழியில் மொழி பெயர்த்து, உலகநாடுகள் முழுக்க இந்தி பேசக்கூடிய லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறைகள் இல்லாத இந்தியா….. ஆய்வறிக்கையில் வெளியான பகீர் தகவல்….!!!!

இந்தியாவில் 19 சதவீதம் பேர் கழிப்பறை வசதி இன்றி வாழ்வது தேசிய குடும்ப நல துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை இந்தியா என்ற பெயரில் அனைத்து வீட்டிலும் கழிப்பறை கட்டாயமாக்கப்பட்டு அரசு சார்பிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் […]

Categories
அரசியல்

காலேஜ் படிக்க ஆசை…. ஆனா காசு இல்லையா?…. கவலைய விடுங்க….  இந்த பேங்க்ல இனி வாங்கலாம்….!!!

குறைந்த வட்டியில் கல்விக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம் . பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு போதிய வசதி இல்லாத மாணவர்கள் படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்களுக்கு கல்விக் கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றது. வங்கிகளில் கல்வி கடன் வாங்குவதற்கு முடிவு செய்தால் முதலில் பல்வேறு வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு இருக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பின்னர் எந்த வங்கியில் வட்டி குறைவு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: இலங்கையில் ஜனநாயகம் நிலவ ஆதரவு…. இந்தியா அறிவிப்பு….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அதனால் தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

குடியுரிமை கிடைக்க தாமதம்…. பாகிஸ்தானை சேர்ந்த இந்துக்கள்… இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் 800 பேர் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் கடந்த வருடம் பாகிஸ்தான் நாட்டிற்கே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மதம் தொடர்பான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால், ராஜஸ்தானில் தஞ்சமடைந்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள், இந்தியாவில் குடியுரிமை கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறு அங்கு சென்ற மக்கள், இந்திய அரசு, தங்களை மோசமாக நடத்தியது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் Seemant […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசிதாரர்களே….! மிஸ் பண்ணிடாதீங்க….. இன்றே கடைசி நாள்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்கு பெறுவதற்கான விண்ணப்பம் இன்றுடன் முடிவடைகிறது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ வெளியிடப்பட்டது. இதில் 67 பங்குகள் வெளியான முதல் நாளே விற்று தீர்ந்தன. இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு பங்கு சந்தை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அதேசமயத்தில் எல்ஐசி ஐபிஓ வெளியாகி அதிக வரவேற்பையும் பெற்றது. அதிலும் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கென தனி ஒதுக்கீடுகளையும் பல தள்ளுபடிகளையும் எல்ஐசி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை பெறும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நற்பெயரை கெடுக்க முயற்சி…. WHO-வின் கருத்தை எதிர்க்கும் சுகாதார அமைச்சர்கள்…!!!

உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 40 இலட்சம் மக்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததற்கு சுகாதார அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் இருக்கும் கேவடியாவில், ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 14-ஆம் மாநாடு நடந்தது. இதில் பல மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தது. இதனை கடுமையாக எதிர்த்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், இந்தியாவில் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டில்… இந்தியாவிற்கான கச்சா எண்ணெய்யின் ஏற்றுமதி உயர்வு…!!!

ஓமன் நாட்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணைய்யின் ஏற்றுமதி உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் மையம் கூறியிருக்கிறது. ஓமன் நாட்டின் தேசிய புள்ளியியல் மையம் தெரிவித்திருப்பதாவது ஓமன் நாட்டின் பெட்ரோலிய எண்ணெய் விலை சராசரியாக இருக்கும் பட்ஜெட்டின் விலையை காட்டிலும் இருபத்தி ஒன்பது அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருக்கிறது. இதேபோன்று, இந்தியாவிற்கு ஓமனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாத கடைசியில், ஓமனின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்க்கான ஏற்றுமதியானது, கடந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மூன்றாவது உயரமான சிகரம்…. உச்சியின் அருகில் சென்று…. பலியான இந்தியர்…!!!

உலகிலேயே மூன்றாவது அதிக உயரம் கொண்ட சிகரமான கஞ்சன்ஜங்காவிற்கு சென்ற மலையேற்ற வீரர் தொடர்ந்து பயணிக்க முடியாமல் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருக்கும் என்ற கஞ்சன்ஜங்கா சிகரம் தான் உலகிலேயே மூன்றாவது அதிக உயரம் கொண்ட சிகரமாக இருக்கிறது. இச்சிகரம் சுமார் 8586 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்ற வீரர்கள் பலரும் இந்த சிகரத்தின் உச்சிக்கு சென்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்நிலையில், நாராயண அய்யர் என்ற இந்தியர் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சியை நோக்கி பயணித்திருக்கிறார். […]

Categories
Tech டெக்னாலஜி

பிரபல ஆடி நிறுவனத்தின் பிளாக் ஷீப் செடான் மாடல் A8 L கார்…. இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பிரபல நிறுவனம் தன்னுடைய புது மாடல் கார் விற்பனைக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. பிரபல ஆடி நிறுவனம் தன்னுடைய புது மாடல் பிளாக் ஷீப் செடான் மாடல் 2022 A8 L மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புது மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூபாய் 10 லட்சம் ஆகும். இந்த புது மாடல் ஆடி கார் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாடலின் மிட்-சைக்கிள் அப்டேட் ஆகும். இந்த […]

Categories
உலக செய்திகள்

போரை உடனே நிறுத்துங்கள்…. இந்தியா-பிரான்ஸ் இணைந்து கூட்டறிக்கை…!!!

உக்ரைனை எதிர்த்து ரஷ்யா மேற்கொள்ளும் போர் தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 2 நாடுகளின் நலன்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பது தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான பிரச்சனைக்கு இந்தியா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

4வது அலை தொடங்கிவிட்டதா?….. எச்சரிக்கும் மருத்துவர்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதத்திற்கு பிறகு உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா நான்காம் அலை ஜூன் மாதத்திற்கு பின் உச்சத்திற்கு சென்று அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக துல்லியமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்”….. இனி ரயிலில் பயணம் செய்யலாம்….!!!

செல்லப்பிராணிகளை இந்தியாவில் ரயிலில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தற்போது அனைவருமே வீடுகளில் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். அவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தங்களின் வீடுகளிலேயே விட்டுச் செல்கின்றன. சில போக்குவரத்து செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் பலரும் தங்களது பிராணிகளை தனியாக விட்டு மிகுந்த கவலையுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. ஒரே மாதத்தில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி…. மத்திய அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

மின்சார தட்டுப்பாடு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பல மாநிலங்களிலும் தினசரி மின்வெட்டு 2 முதல் 8 மணி நேரம் வரை ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்சார பற்றாக்குறைக்கு நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்தது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளும் மின்சார பற்றாக்குறைக்கு நிலக்கரி உற்பத்தி குறைபாடு தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிலக்கரி உற்பத்தி கடந்த ஒரு மாத […]

Categories
உலகசெய்திகள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்…. எங்கு தென்பட்டது தெரியுமா…?

இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் சிலி நாட்டில் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் தென்பட்டதால்  இதனை இந்தியாவில் காணமுடியவில்லை. சிலி நாட்டில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 4.08 மணி வரை நீடித்தது. மேலும் அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நிகழ்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இதிலிருந்து இந்தியா பழைய நிலைக்கு திரும்ப…. 13 வருடங்கள் ஆகும்…. ரிசர்வ் வங்கி தகவல்…!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நாடு முழுவதும் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இவ்வாறு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 வருடங்கள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி இழப்புகள் கடந்த 3 வருடங்களில் ரூ.52 லட்சம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு எவ்வளவு வரி தெரியுமா?…. இதோ இதுவரை நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது நிறைய பேர் தங்களது சொந்த வாகனங்களை வீட்டில் விட்டுவிட்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கின்றனர். அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு செல்பவர்கள் கார் மற்றும் பைக் பெட்ரோல் டீசலுக்கு ஆகவே நிறைய செலவிட வேண்டியுள்ளது. காரணம் என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இது பொதுமக்களின் பிரச்சனையாக மட்டும் அல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையாக தற்போது மாறிவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கு சென்ற இந்திய உயர்மட்டக்குழு…. கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து ஆய்வு…!!!

இந்தியாவின் உயர்மட்ட குழுவானது, கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆய்வு  மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்திய-அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு நாட்டு மக்களுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக மாணவர் மற்றும் கல்வியாளர் அமைப்பை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இரண்டு நாட்டு கல்வி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆய்வதற்காக இந்திய உயர்மட்ட குழுவானது, அமெரிக்காவிற்கு […]

Categories
அரசியல்

3 நாட்கள் வரை நீடித்திருக்கும் சார்ஜ்…. நோக்கியாவின் அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!

முன்னதாக நடந்து முடிந்த MWC நிகழ்வில் நோக்கியா நிறுவனம் இனி பிரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க போவதில்லை என்று அறிவித்திருந்தது. எனவே பட்ஜெட் ரக ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் நோக்கியா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் புதிய நோக்கியா ஜி21 பட்ஜெட் ஸ்மார்ட் போனை நேற்று நோக்கியா நிறுவனம் இந்தியா பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 அப்டேட், மூன்று நாட்கள் தாங்கும் பேட்டரி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக உள்ளது. நோக்கியா […]

Categories
உலக செய்திகள்

இதோ இந்தியாவின் எதிர்கால டெஸ்ட்லா…!!! இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!

மாட்டு வண்டியை எதிர்கால டெஸ்லா என கூறி அதனை ட்விட்டரில் பதிவிட்டு அதோடுகூட எலான் மஸ்க்கின் புகைப்படத்தையும் டேக் செய்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அவருடைய டுவிட்டர் பதிவில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் சிலர் படுத்து உறங்குவது போன்ற படத்தை வெளியிட்டு முற்றிலும் தானாக இயங்கக்கூடிய இந்தியாவின் எதிர்கால டெஸ்லா என பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வண்டியை இயக்குவதற்கு கூகுள் மேப் தேவை இல்லை, எரிபொருள் வாங்க […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் உணவு ஏற்றுமதி பிரச்சனைகளுக்கு தீர்வு…. வெளியான தகவல்….!!!!

தற்போது இந்தியா கோதுமையை 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த வருடம் கோதுமையை 1.5 கோடி டன் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 11.10 கோடி டன் அளவுக்கு இந்த வருடம் உற்பத்தி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் தானிய உற்பத்தி நடப்பாண்டில் உபரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் காரணமாக உணவு தானியங்களுக்கு பல நாடுகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய நாடுகளுக்கு உணவு தானியங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

Shock News: 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் 16 யூடியூப் சேனல்கள்  அதிரடி  முடக்கம் செய்யப்பட்டுள்ளது.  இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை ஒன்றை விதித்துள்ளது. இதையடுத்து மேலும் 16 யூடியூப் சேனல்களை முடக்கி, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய சேனல்கள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்திய மாணவர்கள் கல்வி கற்க தடை…. அதிருப்தியில் பாகிஸ்தான்…!!!

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க கூடாது எனவும் அந்த பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாகிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அதற்கு வேலைவாய்ப்பும் பெற முடியாது எனவும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் அறிவித்தது. இந்திய அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி மற்றும் வருத்தம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! சீனாவை மிரளவைத்த இந்தியா…. கேள்விக்குறியான “22,0000 மாணவர்களின்” எதிர்காலம்…. என்னனு பாருங்க…!!

22,000 இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா அந்தநாட்டு மக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாறி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தப் பெருந்தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி சீனாவிலும் கடந்து 2020ஆம் ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் சீன பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை படும் பாடு….. மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா….!!!!

101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு இந்திய கடற்படை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்தியா, இலங்கைக்கு மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க  முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தகவலை ,இலங்கையின் சுகாதார மந்திரி சன்ன ஜெயசுமனா உறுதி செய்துள்ளார். இதையடுத்து 101 வகையான மருந்துகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

” நாங்கள் இந்தியாவில் நம்பிக்கைக்குரிய நாடாக இருப்போம்…!! ” அமெரிக்கா பேச்சு…!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சக சிறப்பு ஆலோசகர் டேரிக் செலட் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்தியாவின் ஆயுத தேவை மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. எதிர்காலத்தில் ரஷ்யா இந்தியாவுடனான நம்பகத்தன்மையான நாடாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போரிட்டு பெரும்பான்மையான ஆயுதங்களை இழந்து விட்டது. அதோடு பல்வேறு நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளதால் எதிர்காலத்தில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2% மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது…!! அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேச்சு…!!

கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறித்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் அமிதா குப்தா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, பல்வேறு நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 56 நாடுகளில் 10 சதவிகித மக்களுக்கு கூட இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தடுப்பூசி செலுத்தாத வரை கொரோனாவிடம் இருந்து தப்பிப்பது என்பது கடினமான ஒன்று. இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி மொத்தம் 2 சதவீதம் பேருக்கு தான் செலுத்தப்பட்டுள்ளது.” இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

“தன் சொந்த மக்களுக்காக மட்டும் சிந்திக்கும் நாடு இந்தியா…!!” மீண்டும் இந்தியாவை பாராட்டிய இம்ரான்கான்…!!

லாகூரில் நடைபெற்ற பேரணியின்போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளது. ரஷ்யா மீது அனைத்து நாடுகளும் பொருளாதார தடை விதித்த போதும் அங்கிருந்து துணிச்சலுடன் எரிவாயு இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்து தரப்பு மக்களையும் நலம் பெறச் செய்யும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி அல்ல ஒரு சிலர் மட்டுமே வெளியுறவு கொள்கை மூலம் நன்மை அடைகின்றனர். […]

Categories
விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி…. 7 வெண்கல பதக்கங்களை வென்று இந்தியா சாதனை….!!!!

மங்கோலியாவின் உலான்பாதர் நகால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நடப்பு சாம்பியனான இந்தியாவை சேர்ந்த சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 59 கிலோ எடைப்பிரிவில் சரிதா உள்ளிட்ட 5 பேர் பதக்கத்திற்கான சுற்றில் களம் இறங்கினர். அதில் ஜப்பான் மற்றும் மங்கோலிய வீரர்களிடம் தோல்வியை சந்தித்த சரிதா, அதன்பிறகு மற்ற இரண்டு வீராங்கனைகளை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சுஷ்மா 55 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலை செலவு (எம்சிஎல்ஆர்) விகிதத்தை இந்தியாவின் முன்னணி வங்கிகள் 10 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வங்கியில் கடன் பெறுபவர்கள் இனி வரும் மாதங்களில் மாதம்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும். பேங்க் ஆஃப் பரோடா :- ஏப்ரல் 12 முதல் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் (BoB) 0.05 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் முன்பை விட வாடிக்கையாளர் வாங்கிய கடனின் EMI அதிகரிக்கும். ஸ்டேட் பேங்க் […]

Categories
Tech டெக்னாலஜி

இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ 5ஜி போன்…. லீக் ஆன விவரங்கள்…..!!!!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G52 5 ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகிறது. அதன்படி புது மோட்டோ G52 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் “ஆயுஷ் குறியீடு”…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்காக ஆயுஷ் மருந்துகள் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய பாரம்பரிய மருத்துவர்களை உள்ளடக்கியது ஆயுஸ் என்று அழைக்கப்படுகின்றது. குஜராத்தின் ஆயுஸ் முதலீடு மற்றும் புத்தக மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், ஆயுஸ் துறையில் முதலீடு மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை. கொரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இது […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவை விட வேகமாக வளரும் இந்தியா…. பன்னாட்டு நிதியம் அறிக்கை….!!!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் மிகவும் வலுவான நிலையில் 8.2% ஆக இருக்கும் என பன்னாட்டு நிதியம் கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வலுவான வகையில் இருக்கும். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும். சீனாவின் வளர்ச்சியான 4.4 சதவீதத்தை விட இரண்டு மடங்கு வேகமானது ஆக இந்தியா இருக்கும். உலகின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு ஆண்டில் அதிகமாக இருக்கும். உக்ரேனில் நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் ஊடுருவ செய்யணும்…. தீவிரவாதிகளுக்கு முழு பயிற்சி…. எச்சரித்த காவல்துறை….!!

80 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டிற்கு அப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும் இதில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய துல்லிய தாக்குதலின் மூலம் அழித்ததுள்ளது. அதன்பின் எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இந்தியாவின் பொருளாதாரம் சரியுமா…? சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரால், நடப்பு நிதியாண்டில் முன்பு கணித்ததை காட்டிலும் அதிகமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு படி இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக குறைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் போரானது, அதிகளவில் அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலக அளவில் தேவைகள் 35% வரை அதிகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கிறது. இந்தியா, ஜப்பான் போன்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. பாதிக்கப்படும் வளரும் நாடுகள்… ஐ.நா கவுன்சிலில் வருத்தம் தெரிவித்த இந்தியா…!!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் வளரும் நாடுகள் பாதிப்படைந்திருப்பதாக இந்தியா ஐ.நா  பாதுகாப்பு கவுன்சிலில் வருத்தம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ஏழு வாரங்களை கடந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐநா விற்கான இந்திய நிரந்தர துணை பிரதிநிதியான ரவீந்திரா, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தொடக்கத்திலிருந்தே ஒரே நிலைப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ஜெய்சங்கர் அதிக நாட்டுப்பற்று கொண்டவர்… புகழ்ந்து தள்ளிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…!!!

ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்கய் லாவ்ரோவ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப் பற்று அதிகம் கொண்டவர் என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த ஒரு நேர்காணலில், இந்தியா தன் சொந்தமான வெளியுறவு கொள்கைகளைத் தான்  பின்பற்றும் என்று ஜெய்சங்கர் தெரிவித்ததை வரவேற்றிருக்கிறார். ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதிகளை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியது. ஆனால் இந்தியா தன் வெளியுறவு கொள்கைகளை மட்டும் தான் கடைபிடிக்கும் என்று உறுதியாக தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சாலமன் தீவுகளுடன் சீனா செய்த ஒப்பந்தம்…. இந்தியாவிற்கு பாதிப்பா…? வெளியான தகவல்…!!!

சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருப்பதாக சீனா கூறிய நிலையில் இதில் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் பாதுகாப்பிற்காக, கடற்கரை கப்பல்களை அத்தீவில் நிலைநிறுத்துவதற்காக வரைவு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் சீனா, அந்த தீவில் ராணுவ தளத்தை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக சாலமன் தீவுகளின் பிரதமர் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தினால் சாலமன் தீவில், சீனா தங்களது படைகளை நிறுத்துவதற்கு வழி  கிடைத்திருக்கிறது. இது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?…. நிபுணர்கள் எச்சரிக்கை….!!!!

கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தீவிரமாக பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவிலிருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வேகமெடுத்து பரவிய தொடங்கியது. எனவே நாடு முழுவதும் 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

“இலங்கைக்கு உதவ இந்தியா முயற்சி செய்யும்”…. நிர்மலா சீதாராமன் உறுதி….!!!!

அமெரிக்காவில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெருங்கிய நட்பு நாடு என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்க இந்தியா முயற்சி எடுக்கும் என்று இலங்கை நிதி அமைச்சரிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்து வரும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதல்….பிரபல நாடு அதிரடி முடிவு…!!!!

ரஷியா,மருத்துவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீது 55-வது நாளாக  தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு யுக்திகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் இப்போரினால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ரஷியா மற்றும் உக்ரைனில் இருந்தே கிடைக்கும் நிலையில், இப்போரின் தாக்கத்தால்  அவற்றின் தயாரிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
Tech டெக்னாலஜி

இந்தியா வரும் புது ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன்….. அசத்தலான அறிவிப்பு….. ரெடியா இருங்க?……!!!!!

கடந்த மாதம் சீன சந்தையில் ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த ஸ்மார்ட்போன்  இந்திய சந்தையில் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதிஅறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகிவிட்டது. ரியல்மி GT […]

Categories
உலகசெய்திகள்

இந்தியானா தக்காளி…. பாகிஸ்தான்னா இரத்தமா….? ஆப்கானிஸ்தான் கேள்வி…!!!!!

பாகிஸ்தானை புகலிடமாக கொண்டு, இந்தியாவிற்கு  எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்பட்டு வருகிகின்றது. அவற்றில் தெக்ரி-இ-தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் முக்கியமானவையாகும். இந்த அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. மேலும் சில தினங்களுக்கு முன், ஆப்கான் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக,  ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

2 நாள் பயணம்…. இந்தியாவிற்க்கு வரும் இங்கிலாந்து பிரதமர்… வர்த்தகர்களுடன் சந்திப்பு….!!!!!

இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் வருகின்ற  21ம் தேதி இந்தியா வருகிறார். மேலும் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி  பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுபற்றி டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘வரும் 21ம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார். அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இங்கிலாந்து பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்….. 4 நாட்கள் வெப்ப அலை வீசும்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வரும் நான்கு நாட்கள் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும். மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருகின்ற 20ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும். மேலும் வட மாநிலங்களில் […]

Categories

Tech |