Categories
உலக செய்திகள்

நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை…. பிற மதத்தை மதிக்க வேண்டும்… கருத்து கூறிய சீனா…!!!

இந்தியாவில் பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு, பிற மதங்களை மதிக்க வேண்டும் என்று சீனா கருத்து கூறியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர்களான நவீன் ஜிந்தால், நுபுர் சர்மா இருவரும் நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, உலகம் முழுக்க உள்ள அரபு நாடுகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்தியா இதற்கு விளக்கமளித்ததோடு, இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது. இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவும் […]

Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தம் 12,705 அணு ஆயுதங்கள்…. 10 வருடங்களில் மேலும் உயரும்… நிபுணர்கள் தகவல்…!!!

உலக நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையானது இன்னும் 10 வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஸ்வீடனில் இருக்கும் ஸ்டாக்ஹோம் என்னும் அமைதி ஆய்வு நிறுவனமானது பல நாடுகளில் இருக்கும் அணு ஆயுத எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை உலக அரங்கை அதிர செய்திருக்கிறது. 35 வருடங்களாக அணு ஆயுத உற்பத்தி குறைவாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக மீண்டும் அணு ஆயுதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள்?…. மத்திய அரசு அவசர ஆலோசனை….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! “70-க்கும் மேல் இணையதளங்கள் முடக்கம்”….. பரபரப்பு….!!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து பாஜகவை சேர்ந்த நபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து ‘டிராகன் போர்ஸ் மலேசியா’ என்ற பெயரில் ஹேக்கர்கள் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ‘உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்’ என்ற ஆடியோ மற்றும் வாசகங்களை ஹேக்கர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பலரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலும் இந்திய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது… வியந்து போன அமெரிக்கா…!!!

அமெரிக்க அரசு இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை பரவிய போதும் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருப்பதாக கூறியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்த சமயத்திலும் அந்நாட்டின் பொருளாதாரம் அதிக வலிமையுடன் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அங்கு ஒமிக்ரான் தொற்று தொடங்கியது. எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பொருளாதாரத்திலும் பாதிப்பில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் பல நிதி உதவிகளை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. நேற்று ஒரே நாளில் 8,582 பேர் பாதிப்பு….!!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாககொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது . அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது தொற்று பாதிப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை…. மத்திய அரசு எடுக்கும் அதிரடி முடிவு…. வெளியான தகவல்…!!!!!!!

இந்தியாவில் பிரிட்ஜ் மார்க்கெட்டின்  மதிப்பு மட்டும் 5 பில்லியன் டாலராக உள்ளது. இதில் தென் கொரியாவை சேர்ந்த சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதுமட்டுமல்லாமல் உள்நாட்டு  நிறுவனங்களான வோல்டாஸ், காட்ட்டரேஸ் போன்றவையும் விற்பனை செய்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை குறைப்பதற்காகவும், உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்க்காகவும்  பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் […]

Categories
உலக செய்திகள்

மடகாஸ்கருக்கு நன்கொடைகளை வாரி வழங்கும் இந்தியா… 5000 டன் அரிசி அனுப்பப்பட்டது..!!!

இந்திய அரசு மடகாஸ்கர் நாட்டிற்கு 5 ஆயிரம் டன் அரிசி வழங்கியிருக்கிறது. மடகாஸ்கருக்கான இந்திய தூதராக இருக்கும் அபய் குமார், அந்நாட்டின் பிரதமரான கிறிஸ்டியன் என்ட்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தரப்பிற்கான உறவில் உண்டான முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மடகாஸ்கர் நாட்டிற்கு, 5 ஆயிரம் டன் அரிசி இந்தியா சார்பாக வழங்கப்படும் என்று அபய் கூறினார். அதன்படி இந்தியா அனுப்பிய அரிசி டோமசினா என்ற துறைமுகத்திற்கு அடுத்த மாதம் சென்றடையும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்….. “வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருக்கும் இந்தியர்கள்”…. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 86 சதவீதம் பேர் வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்ததால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொரோனா தொற்று காரணமாக […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவுடன் சேர்ந்து உதவுவோம்…. சீனா வெளியிட்ட அறிவிப்பு…!!!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாக சீனா கூறுகிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களையும் உணவு பொருட்களையும் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உலக நாடுகளிடம் நிதியுதவி கோரியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை மீட்டமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அவர் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் வாங்க இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் […]

Categories
உலக செய்திகள்

12 அதிவிரைவு காவல் படகுகள் ஒப்படைப்பு…. வியட்நாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்…!!!

வியட்நாமில் இந்திய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்க கூடிய நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங் பங்கேற்றிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டில் மேக் இன் இந்தியா திட்டத்தை கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் துவக்கி வைத்தார். உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பொருட்களை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் செயல்படுகிறது. இது மட்டுமல்லாமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பிற நாடுகளுக்கும் கொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு மந்திரியான ராஜ்நாத்சிங் வியட்நாமிற்கு சென்றிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மட்டும் தான் அதிக நிதியுதவி அளித்திருக்கிறது… -பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் உலக நாடுகளிடம் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

சீக்கிய யாத்ரீகர்கள் 163 பேருக்கு விசா…. பாகிஸ்தான் அரசு வழங்கியது…!!!

பாகிஸ்தான் அரசு சீக்கிய மதத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு 163 விசாக்கள் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 8ஆம் தேதி இருந்து 17ஆம் தேதி வரை குரு அர்ஜன் தேவ் தியாக தினம் சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த பண்டிகைக்கு செல்ல சீக்கிய மதத்தை சேர்ந்த யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் 163 விசாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. குரு அர்ஜன் தேவ் தியாக தினத்திற்காக தங்கள் நாட்டின் உயர் கமிஷன் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா அளிக்கக்கூடிய பணியில் […]

Categories
உலகசெய்திகள்

“உணவு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும்”…. கோரிக்கை விடுத்துள்ள பிரபல நாடு…!!!!!!!!!!

  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை  உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்மை துறை அமைச்சர் மங்கள அமரவீரவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலங்கையின் உணவு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென அமைச்சர் மகிந்தா  அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து…. இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிற்கு கடும் கண்டனம்…!!!

பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அரபு நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மா, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருந்தது குறித்த ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் முகமது நபிகள் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தற்போது அவரின் கருத்து சர்ச்சையாக மாறியிருக்கிறது. அரபு நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எனவே, உடனடியாக அவர் கட்சி பதவியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

நபிகள் குறித்து பாஜக கூறிய தவறான கருத்து… கடும் கண்டனம் தெரிவிக்கும் அரபு நாடுகள்…!!!

முகமது நபி பற்றி பாஜக தலைவர்கள் பேசிய கருத்து அரபுநாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை  பேசியிருக்கிறார்கள். இதற்கு ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன் போன்ற நாடுகளிலும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய நாட்டின் சார்பாக அரபு நாடுகளுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்”…. மாநிலங்களுக்கு, மத்திய அரசு கடிதம்….!!!!!!!!!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதே சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவும், தூய்மை பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மனதின் குரல் நிகழ்ச்சி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-செனகல் நாடுகளுக்கிடையே அதிகரித்த வர்த்தகம்…. வெங்கையா நாயுடு கருத்து…!!!

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கிடையே 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு துவங்கப்பட்டு 60 வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு செனகல் நாட்டிற்கு சென்று இரு நாடுகளுக்கிடையேயான வணிக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாட்டிற்கு இடையேயான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 129 குழந்தைகள் உயிரிழந்தன. அதன்பிறகு 2020ஆம் ஆண்டு 28 குழந்தைகள் உயிரிழந்தது. அது நான்கில் ஒரு பங்காக குறைந்தது. குழந்தை இறப்பு விகிதம் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 36 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனாலும் தரவுகளின்படி 36 குழந்தைகளில் ஒரு குழந்தை தனது முதல் பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இதையடுத்து கடந்த சில நாட்களாக டெல்லியில் தொடர்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை…. பாகிஸ்தானிற்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா…!!!

பாகிஸ்தான் தரப்பில் காஷ்மீர் பிரச்சனை பேசப்பட்டதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை கொண்டுவரப்பட்டது. அதாவது ஐ.நாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் ஆமீர்கான், இஸ்லாமியர்கள் காஷ்மீரில் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால், அதனை இந்துக்கள் அதிகமாக வாழும் இடமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. இதற்காகத்தான் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்றார். ஐ.நா விற்கான இந்திய தூதரக குழுவின் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கைக்கு உரம் அனுப்ப பிரதமர் மோடி அனுமதி…. அதிபர் கோட்டாபாய ராஜபக்ஷே அறிவிப்பு…!!!

இலங்கைக்கு உரம் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு விவசாயம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கடந்த வருடம் வேதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை அறிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தேயிலை, நெல் போன்ற பயிர்களின் விளைச்சல் 50% சரிவடைந்திருக்கிறது. எனவே, அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலைப் பெருக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்காக இந்தியாவிடம் […]

Categories
உலக செய்திகள்

மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட…. ஆப்கானுக்கு விரைந்துள்ள…. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் குழு….!!

இந்தியா வழங்கியுள்ள மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் குழு காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டுள்ள  மனிதாபிமான உதவிகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (பிஏஐ) தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, காபூலுக்கு இந்திய அரசின் பிரதிநிதிகள் மேற்கொண்ட முதல் பயணம் ஆகும். இந்த பயணத்தின் போது தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர்களை இந்திய குழு சந்திக்கவுள்ளது. மேலும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி…. 65,000 மெட்ரிக் டன் உரம் அனுப்ப இந்தியா அனுமதி…!!!

இந்தியா, இலங்கை நாட்டிற்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா அளிப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் உணவு உற்பத்தியையும் விநியோகத்தையும் சீரமைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்நாட்டு மக்களுக்கு உரம், உணவு, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில், கொழும்பு நகரில் இந்திய தூதரான கோபால் பாக்லேவை, அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சரான […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இளைஞர்களுக்கு செம மகிழ்ச்சி அறிவிப்பு…. கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு….!!!!

கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவு வேலைவாய்ப்பு மே மாதத்தில் அதிகரித்துள்ளதாக இந்திய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் மூலம் தெரியவந்துள்ளது. மே மாதம் மட்டும் 3,30,000 வேலை வாய்ப்புகளுக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, உற்பத்தித் துறை, சுகாதாரம், ஆட்டோ மொபைல்ஸ், மீடியா, விளம்பரத்துறை மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனைப் போலவே கல்வி, மருத்துவம் துறை,சரக்கு போக்குவரத்து மற்றும் வினியோகம் ஆகிய துறைகள் சார்ந்தும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்குள் மீண்டும் வருகிறது ‘டிக்டாக்’?….. அப்போ இனி இன்ஸ்டா ரீல்ஸ் கதி….!!!!

சீனாவின் சாட் வீடியோ செயலியான டிக் டாக் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீன வீடியோ பகிர்வு சேவையான டிக்டாக் நாட்டின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவிற்குள் தனது சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதனால் முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் குறைந்த இந்திய பொருளாதார வளர்ச்சி… வெளியான புள்ளி விபரம்…!!!

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 4.1% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரமானது நான்காம் காலாண்டில் குறைவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 4.1% தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பணவீக்கம் மிகப்பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக வலிமையுடைய விமானப்படை பட்டியல்…. மூன்றாம் இடம் பிடித்த இந்தியா…!!!

உலக நாடுகளிலிலேயே அதிக வலிமை கொண்ட விமானப்படை பட்டியலில் இந்தியா, சீன நாட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக வலிமை கொண்ட விமானப்படை இருக்கும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒரு நிறுவனம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தில், அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் ரஷ்யாவும் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இதில் சீனா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

WARNING: ஆண்களே, பெண்களே இதை செய்யாதீங்க….. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!!

புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. அதாவது ஒரு 8 வினாடிக்குள் ஒருவர் உயிரிழந்து வருகின்றனர். புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளின் ஆண்கள் 25 சதவீதமும், பெண்கள் 10 சதவீதம் பேரும் உயிரிழக்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேர் புகை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். அவர்களில் 75 சதவீதம் பேர் புகைப் பழக்கத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

OMG….! “இந்தியாவில் நிமிடத்திற்கு 50 குழந்தைகள்”…… வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…..!!!!

நம் நாட்டில் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு ஒருமுறை 100 குழந்தைகள் பிறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு நிமிடத்திற்கு 50 குழந்தைகள் பிறக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 11 குழந்தைகளும், பீகாரில் ஒரு நிமிடத்திற்கு 6 குழந்தைகள் பிறக்கின்றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒன்று அல்லது இரண்டு பிறப்பதாக தெரியவந்துள்ளது. இது கேரளா, டெல்லியில் மிகவும் குறைவாம். தமிழ்நாட்டில் நிமிடத்திற்கு 2 குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள காதலனை கரம்பிடிக்க…. “வங்க தேசத்திலிருந்து நீந்தியே வந்த காதலி”…. கடைசில நடந்தது என்னன்னா?….!!!!

வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவர் இந்தியாவை சேர்ந்த அபிக் மந்தல் என்பவரை முகநூல் மூலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிருஷ்ணா மந்தல் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை. இருப்பினும் தனது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் தனது காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லையைத் தாண்ட முடிவு செய்த அவர் முதலில் சுந்தரவனகாட்டை […]

Categories
மாநில செய்திகள்

அடடே..! கோவில்பட்டி கடலை மிட்டாய்…. இனி இப்படியும் வீட்டு வாசலுக்கு வரும்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவில்பட்டி கடலை மிட்டாய் தபால் நிலையங்கள் மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், “புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி […]

Categories
உலக செய்திகள்

“2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடக்கம்….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!!!!

இரண்டு வருடங்களுக்கு பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின்  காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்தியா வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து வங்காளதேசத்தின் குல்னாவுக்கு பந்தன் விரைவு ரயில் 7:10 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தா- டாக்கா இடையேயான மைத்திரி விரைவு ரயில் சேவையும் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்…. -பாகிஸ்தான் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை  மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார். மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழலில் உதவிய இந்தியாவிற்கு நன்றி…. -இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உதவிய இந்தியாவிற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அரசியல் குழப்பமாக மாறியது. இதனிடையே அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் நேற்று பிரதமரை சந்தித்திருக்கிறார்கள். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுடன் பேசியிருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உதவி செய்தது. இதற்காக எங்கள் மக்கள் சார்பாக பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன். இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி…. இன்னும் நல்ல காலம் வரவில்லை…. காங்கிரஸ் விமர்சனம்….!!!!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி குறித்து விமர்சனம் செய்த டெல்லியில் ஆவணம் வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. நல்ல நாட்கள் வரப் போகின்றன என மோடி கூறிய நிலையில் பணக்காரர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள் வந்துள்ளதாகவும், ஏழை மக்களுக்கு நல்ல நாட்கள் இன்னும் வரவில்லை எனவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்தியா, பாகிஸ்தானில்…. 30 மடங்கு உயர்ந்த வெயில் அளவு… 90 பேர் உயிரிழந்ததாக தகவல்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அளவு 30 மடங்கு உயர்ந்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க காலநிலையில் அதிகமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் வெப்ப அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் வெப்பநிலை அளவானது 30 மடங்கு உயர்ந்திருப்பதாக லண்டனின் காலநிலை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்  தெரிவித்திருக்கிறார். காலநிலை மாற்றம் மனிதர்களால் உண்டாகவில்லை எனில் இவ்வாறான வெப்பம் ஆயிரம் வருடங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளை பாரத் பந்த்…. எவையெல்லாம் இயங்காது?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூக ஊழியர்கள் சம்பளம் நடத்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த சமூகங்கள் வாரியாக எடுத்தால் மட்டுமே அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு சரியாக கிடைக்கும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே குறிப்பிட்ட சாதிகளை தாழ்த்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு 40,000 டன் பெட்ரோல் அனுப்பிய இந்தியா…. நேற்று கொழும்பு சென்றடைந்தது…!!!

இந்தியா, இலங்கைக்கு அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று அந்நாட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா அந்நாட்டிற்கு பிப்ரவரி மாதம் 3750 கோடி ரூபாய் மற்றும் கடந்த மாதமும் அதே தொகையை கடனாக அளித்தது. இதற்கு முன்பு டீசல் மற்றும் பெட்ரோலை பல முறை இந்தியா அனுப்பியிருக்கிறது. கடந்த 21-ஆம் தேதியன்று இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை, இலங்கைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எதிரொலி….. “இந்தியா உள்ளிட்ட16 நாடுகளுக்கு….. பயண தடை விதித்தது சவுதி அரேபியா”….!!!!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. அதன்படி சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தின் போது பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உள்ளிட்டவைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று விமானம் ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் சமீப காலமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த […]

Categories
உலக செய்திகள்

இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆணவமுடையவர்கள்…. ஐரோப்பிய அதிகாரிகள் கருத்து…!!!

ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியாவை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் கருத்தையும் கேட்க மாட்டார்கள் என்று தெரிவித்ததாக ராகுல்காந்தி கூறியிருக்கிறார். லண்டனில், ‘இந்திய நாட்டிற்கான திட்டங்கள்’ என்னும் தலைப்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பேசியதாவது, நான் ஐரோப்பிய அதிகாரிகள் சிலரிடம் பேசியுள்ளேன். இந்திய வெளியுறவுத்துறை முற்றிலுமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவமாக இருக்கிறார்கள். யார் கூறுவதையும் கேட்காமல் இருக்கிறார்கள். அவர்கள், இந்திய அரசாங்கத்திடமிருந்து என்ன […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய்…. இந்தியாவை பாராட்டும் இம்ரான் கான்…!!!

இந்தியா, ரஷ்ய நாட்டிடம் மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா சமீப மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கப்பட்டதிலிருந்து பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசும், மிக குறைவான விலையில் ரஷ்ய நாட்டிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. எனினும் இதனை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அரசு எதிர்த்தும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. உலகளவில் பொருளாதாரம் பாதிப்பு…. இந்தியாவின் நிலை என்ன…?

உலக பொருளாதாரத்தின் நிலை தொடர்பான அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறை வெளியிட்டிருக்கிறது. ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, உக்ரைனில் நடக்கும் போர் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் உலகளவில் 3.1% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரி மாதத்தில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும் குறைவாக இருக்கிறது. இதேபோன்று இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.4% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரியில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு பாகிஸ்தானால் காத்திருக்கும் புதிய ஆபத்து…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதப்படை குறித்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார். அதில், 2019 ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகமோசமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதனை தொடர்ந்து இந்தியாவின் அணு ஆயுதங்கள் ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தனது ஆயுதங்களைக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

பான்காங் ஏரிக்கு அருகில்…. 2-ஆம் பாலம் அமைக்கும் சீனா…. வெளியான செயற்கைகோள் புகைப்படம்…!!!

லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாட்டு படைகளைக்கிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவின் படைமிகப்பெரிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதில் சீன தரப்பிலும் அதிக உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்…. எதிலும் தமிழகம் டாப்பு தான்…. வெளியான புள்ளிவிபரம்….!!!!

இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பேர் பெண் நீதிபதிகளாக உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் தான் நாட்டில் தலைநகர் டெல்லி இருக்கின்றது. அங்கு 12 பேர் பணியாற்றுகின்றனர். அதனைப்போலவே தெலுங்கானாவில் 10 பேர் உள்ளனர். இதனையடுத்து உத்திரகாண்ட், பீகார், மேகாலயா, திரிபுரா மற்றும் மணிபூர் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் தொடங்கும் ரயில் சேவை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!!!

இந்தியா – வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை மே மாதம் 29 ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை மார்ச் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் டாக்காவில் இருந்து கொல்கத்தா – டாக்கா மைத்ரீ  எக்ஸ்பிரஸ் வங்காளதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா – குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து இந்திய […]

Categories
பல்சுவை

“GLASS BUILDING” இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை…. எதற்காக தெரியுமா…?

இந்தியாவில் glass building அதிக அளவில் காணப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் glass building அதிகமாக காணப்படும். இந்தியாவில் எதற்காக glass building கட்டப்படுவதில்லை என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது மற்ற நாடுகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் glass building கட்டப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் glass building கட்ட முடியாது. ஏனெனில் கண்ணாடிகள் வெப்பத்தை உள்வாங்கி அதை தனக்குள்ளே வைத்திருக்கும். இதன் காரணமாக glass building மிகவும் வெப்பமயமாகவே காணப்படும். இந்த வெப்பத்தை […]

Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா…. திரைத்துறை வணிகத்தில் முன்னேறி வரும் இந்தியா…. மத்திய அமைச்சர் பேச்சு…!!!

கேன்ஸ் திரைப்படவிழாவில் மத்திய அமைச்சர், திரைத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். நேற்று 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளிலிருந்து திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில், தமன்னா, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளும், இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ரிக்கி கெஜ் போன்றோரும் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் இதில் பங்கேற்ற மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான அனுராக் சிங் தாகூர் கூறியதாவது, இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில்…. இந்தியாவிற்கு கிடைத்த வாய்ப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ரஷ்ய நாடு 10-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதை அடுத்து இந்த போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் பெரும் வாய்ப்பானது இந்திய நாட்டிற்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்தியாவிற்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 77 […]

Categories

Tech |