Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கு தடை…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் இருக்காது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பயோ எத்தனால் எரிபொருள் தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆழ்கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்து கிலோ 70 ரூபாய் என விற்பனை செய்ய முடியும். அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு….. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஜெனரல் அதானோம் கெட்ரேயஸ் கூறியது, கொரோனா தொற்று கடந்த 2 வாரங்களில் உலக அளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% அதிகரித்து உள்ளது. ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் பிஏ 4 மற்றும் பிஏ 5 அலைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“நட்புறவை மேம்படுத்த”…. பரிசாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள்…. பாராட்டி தள்ளிய பிரபல நாடு…!!

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையில் வலுவான நட்புறவை வளர்த்து வருகின்றனர். இந்த நீண்டகால கூட்டாண்மையை கட்டி எழுப்புவதற்காக நேபாளத்தின் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில்  உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகளை இந்தியா நேற்று பரிசாக வழங்கியது. இந்நிலையில் நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி […]

Categories
உலக செய்திகள்

இரண்டு வருடங்களுக்கு பின்…. சர்வதேச விமான போக்குவரத்தை அனுமதிக்கும் சீனா…!!!

சீன அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை அனுமதித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கான விமான சேவை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீன நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. எனவே, அந்நாட்டில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் இங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளுக்கான விசா தடையானது, கடந்த மாதத்தில் நீக்கப்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளின் மாணவர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி வீட்டிலிருந்தே வேலை…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.அப்போது ஐடி மற்றும் டிஜிட்டல் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமாகப்பட்டது.அதிலும் குறிப்பாக   முழுக்க முழுக்க வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தனர். சொல்லப்போனால் இனி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டனர். பொதுவாக தகவல் தொழில்நுட்பம் போன்ற டிஜிட்டல் சார்ந்த தொழில்களில் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வசதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

22,000 பேர் பணிநீக்கம்…. இந்திய ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி…. வெளியான பரபரப்பு ஆய்வறிக்கை….!!!!

இந்தியாவில் நிலவிவரும் பொருளாதாரம் அந்த நிலையால் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் சுமார் 22,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரஞ்ச்பேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓலா, அன் அகாடமி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழக்கும் எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிதிச்சுமையை குறைக்கவே இந்த ஆட்குறைப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியை சந்தித்த கலிபோர்னியா கவர்னர்… வெளியான தகவல்…!!!

இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ரமணாவை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் ஆளுநராக இருக்கும் எலெனி கவுனாலாகிஸ், சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ள இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி ரமணாவை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது அவருக்கு பரிசாக நீதிபதி ரமணா, மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை அளித்துள்ளார். அதற்கு முன்பாக, சான் பிரான்சிஸ்கோவில் இந்திய-அமெரிக்க மக்கள் கூட்டமைப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இதை செய்தால் 30,000 பேரை காப்பாற்றலாம்….. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆண்டிற்கு 30,000 பேரை காப்பாற்ற முடியும் என சர்வதேச பத்திரிக்கையான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் வருடத்திற்கு 20,554 பேரை காப்பாற்ற முடியும் . கடினத் தன்மை கொண்ட தொப்பி வகை ஹெல்மெட்டுகள் அணிவதன் மூலம் 5,683 பேர் உயிரை காப்பாற்ற முடியும். சீட் பெல்ட் அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 3,204 பேர் உயிரை […]

Categories
உலக செய்திகள்

2035-ல் இந்தியாவில் 67 கோடியாக உயரும் நகர்ப்புற மக்கள் தொகை…. ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கை…!!!

ஐநா ஆய்வு அறிக்கையில் வரும் 2035-ஆம் வருடத்தில் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 67.5 கோடியை நெருங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வரும் 2035 ஆம் வருடத்திற்குள் நகர்ப்புற மக்கள் தொகை எண்ணிக்கையில் 100 கோடியுடன் சீனா முதலிடத்தை பிடிக்கும். மேலும், 67.5 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அதன்படி வரும் 2050 ஆம் வருடத்திற்குள் உலக அளவில் நகர்புற மக்கள் தொகை எண்ணிக்கையானது 220 கோடியாக உயரும். […]

Categories
உலக செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ஜி-20 மாநாடா…? இந்தியாவின் தீர்மானத்தை எதிர்க்கும் சீனா…!!!

அடுத்த வருடத்திற்கான ஜி 20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடந்த சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளான பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட சுமார் 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜி 20 அமைப்பின் மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் அடுத்த வருடம் நடத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனிக்கு என்ன ஆச்சு ? வைரலாகும் தகவல் உண்மை தானா ? தீயாய் பரவும் செய்தி…!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வைரலாகி வருகின்றது.  ”தல” – ”கேப்டன் கூல்” என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மொச்சும் அளவிற்கு இந்த சொல்லுக்கு வீரியம் உண்டு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த கேப்பிட்டனும் செய்யாத சாதனையை மகேந்திர சிங் தோனி நிகழ்த்தியுள்ளார். மூன்று வகையான ஐசிசி தொடர்களை வென்று காட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டில் ஒருவரை போல,பட்டிதொட்டியெங்கும் கொண்டாடும் முத்திரை பதித்த […]

Categories
தேசிய செய்திகள்

நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக…. இவ்வளவு இருக்கா…. நீங்களே படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. நுகர்வோர் நீதிமன்றம் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைந்துள்ளது. நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் புகார்கள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் சம்பவம் நடந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுக்குள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து நுகர்வோர் வாங்கும் பொருளின் விலை மதிப்பு ரூ.1 கோடி வரை இருந்தால் மாவட்ட நுகர்வு மன்றம், ரூ.1- ரூ.10 கோடி […]

Categories
உலக செய்திகள்

ராஜஸ்தான் கொலையாளிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பா?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுகர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவிட்ட ராஜஸ்தானி சேர்ந்த தையல் கடைக்காரரான கன்னையா லாலை அவரது கடையில் வைத்து கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அத்தாரி ஆகிய இருவரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த படுகொலை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்….. விமான பயணிகள் 2% பேருக்கு….. மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்….!!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில்ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே அடுத்த சில மாதங்களில் பண்டிகைகளும், புனித யாத்திரைகளும் அணிவகுக்க உள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்…. இதெற்கெல்லாம் தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல்  தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.ரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்கும் நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி […]

Categories
தேசிய செய்திகள்

” இந்த மருந்து மீதான ஜிஎஸ்டி வரி தள்ளுபடி”…… நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்….!!!

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப் படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழு திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட வேண்டும் என பரிந்துரைத்தது. அப்போதுதான் தேசிய அளவில் புற்று நோயின் தாக்கத்தை அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும் என்று கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து புற்றுநோய் “அறிவிக்கையில் இடம்பெற்ற” நோயாக குறிப்பிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சட்டப்படி அரசு […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும்”…. கருத்து தெரிவித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்….!!

நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்காக எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்திய ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது, போருக்கு உதவுவது போன்றவை ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கான அர்த்தம் ரஷ்யா உக்ரேன் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென […]

Categories
உலக செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதை தடுத்தார்கள்…. இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டிய பாகிஸ்தான்…!!!

சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வதை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் இந்தியாவை மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கிறது. 14-ஆம் பிரிக்ஸ் மாநாடானது கடந்த 23ஆம் தேதியன்று சீனாவின் தலைமையில் பீஜிங் மாகாணத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளவிடாமல் தங்களை ஒரு நாடு தடுத்ததாக பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் கூறியதாவது, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகளின் 14ஆம் உச்சிமாநாட்டில் உலக வளர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு…. அரசின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் அரிசி இறக்குமதிக்கு அனுமதி…. இந்தியாவில் 10% உயர்ந்த அரிசி விலை…!!!

வங்கதேச அரசாங்கம், அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருப்பதை தொடர்ந்து இந்தியாவில் அரிசி விலை 10% உயர்ந்திருக்கிறது. வங்கதேச அரசாங்கம் பாசுமதி வகை இல்லாத அரிசியை கடந்த 22ம் தேதியில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கியது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் தான்  வங்கதேசத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படும். ஆனால், மழை வெள்ளம் காரணமாக உள்நாட்டு உற்பத்தி அங்கு குறைந்து விட்டது. எனவே, முன்பாகவே அரசி இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, வங்கதேசத்திற்கு அருகில் இருக்கும் மேற்குவங்கத்தில் அரிசி […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மஹாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பு ? – தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு …!!

மகராஷ்டிராவில் முதல்வருக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள். மேலும் 9 சுயச்சை எம்எல்ஏக்களும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதிநீக்க நோட்டீசும் முன்னதாக அனுப்பப்பட்டு இருந்தது. திங்கட்கிழமை மாலை அதாவது இன்று மாலைக்குள் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலில் திருப்தி இல்லை என்றால் அவர்களை நான் தகுதி நீக்கம் செய்வேன் என்றும் துணை சபாநாயகர் முன்னதாக […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG NEWS: மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் : அதிருப்தி எம்எல்ஏக்கள் …!!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அசாம் சென்று இருக்கும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை நிலை மாறி இருக்கிறார்கள். இதனால் மஹாராஷ்ராவில் ஆளும் அரசாக இருக்கக்கூடிய சிவசேனா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் பெரும் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி…. உற்சாகமாக வரவேற்ற இந்திய மக்கள்…!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருக்கும் இந்திய மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடானது ஜெர்மனியில் இருக்கும் ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. எனவே, ஜெர்மன் நாட்டு பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஜெர்மன் நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். இன்று அந்நாட்டிற்கு சென்றடைந்த அவரை, மக்கள் உற்சாகமாக […]

Categories
உலக செய்திகள்

44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விலகிய சீனா…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடக்கும் சர்வதேச 44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விலகிக் கொள்வதாக சீனா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரை சர்வதேச 44-ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவிருக்கிறது. இதில் சுமார் 187 நாடுகளில் இருந்து 2500 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இப்போட்டியில் கலந்துகொள்ள இருந்த சீன அணி தற்போது போட்டியிலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறது. அதற்கு […]

Categories
விளையாட்டு

இன்று தொடங்குகிறது…..! இந்தியா – அயர்லாந்து இடையேயான முதல் டி20 போட்டி….. தவறாம பாருங்க….!!!!

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பிரதிநிதி சபையில்… இந்தியாவிற்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்த பெண் எம்பி….!!!

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெண் எம்பி ஒருவர், இந்தியா மத சுதந்திரத்தை மீறுவதாக  தீர்மானம் தாக்கல் செய்திருக்கிறார். சோமாலிய நாட்டவரான இல்ஹன் அப்துல்ஹி ஒமர், அமெரிக்க நாட்டின் ஜனநாயக கட்சியினுடைய எம்பி ஆவர். இவர் இந்திய நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பவர்.  இந்நிலையில் அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் இவர் இந்திய நாட்டிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இந்திய அரசு, மத சுதந்திரத்தை மீறுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், அமெரிக்க அரசு, இந்திய […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி உச்சகட்டம்…. இந்திய குழுவினர் ஆக்கபூர்வமான விவாதங்கள்….!!!!!!!!!

இந்திய வெளியுறவு செயலாளர் வினய்  குவாத்ரா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே  போன்றோரை சந்தித்துப் பேசினார். அப்போது தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் வரலாறு காண முடியாத அளவில் நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்து வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி கடனுதவியை வழங்கியுள்ள இந்தியா உணவு பொருட்கள், எரி பொருட்கள், மருந்துகள் என நிவாரணப் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் கலாச்சாரத்தை பின்பற்றுவதா…? யோகாவை எதிர்க்கும் பாகிஸ்தான் மதவாதிகள்…!!!

பாகிஸ்தான் அரசின் யோகா பற்றிய பதிவிற்கு அந்நாட்டின் மதவாதிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச யோகா தினத்திற்காக பல உலக நாடுகள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டன. அதேபோல் பாகிஸ்தானும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “யோகா மூலம் மன நிறைவு, நிலையான மாற்றம் உண்டாகிறது. இரு விஷயங்கள் உடற்பயிற்சி உலகத்தில் மிகவும் முக்கியமானது. அதன்படி யோகா மூலமாக மனது, உடல் புத்துணர்வு பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த கருத்திற்கு அந்நாட்டின் மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 விட ரூ.200 தான் பெருசு…. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் முதல் குடிநீர் வரை அன்றாட பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற சூழலில் சாமானியர்களின் செலவுகள் அதிகரித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்திய ரிசர்வ் வங்கி நோட்டுக்களை அச்சிடுவதற்கு அதிகம் செலவு செய்கிறது. ரூ. 200 நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு ரூ.500 விட அதிகமாக உள்ளது. தற்போது அனைத்து நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு குறித்தும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு…. ரோகித் சர்மா நெகிழ்ச்சி டுவிட்…!!

இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவருக்கு 34 வயது. 2007 ஆம் ஆண்டு இதே நாளில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்நிலையில் ரோகித் சர்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறுசுழற்சி செய்யப்படும் தங்கம்…. இந்தியாவிற்கு எத்தனாவது இடம் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!

உலக நாடு முழுவதும் தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில்  பழைய தங்கத்தை மாற்றி புதிய நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால் பழைய தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 75 டன் தங்கத்தை இந்திய மறுசுழற்சி செய்து உள்ளது. சர்வதேச நாடுகளிடம் ஒப்பிடும் போது சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுக்க 52 கோடி மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டனர்…. வெளியான தகவல்…!!!

உலக நாடுகளில் சுமார் 52 கோடி மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை இரண்டு வருடங்களாக, கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசி அளிக்கும் பணியைக் மேற்கொண்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 52,00,68,585 நபர் கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக கொரோனோ பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

மலிவு விலையில் தங்கம் வாங்க சூப்பர் ஜான்ஸ்… மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. உடனே கிளம்புங்க….!!!

நாடு முழுதும் கொரோனா காலக்கட்டதின் தொடங்கிய பின் இந்திய மக்கள் ஏராளமாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்து இருந்தனர். அதிலும் தமிழ்நாட்டில் தங்க பத்திரங்களுக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பங்குச் சந்தைகள் நிலையின்றி இருந்ததால் தங்க பத்திரங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தங்கப்பாத்திரங்களில் 75% பத்திரங்கள் 2020 முதல் 2022 வரை மட்டுமே விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து குவைத்துக்கு….. “192 மெட்ரிக் டன் மாட்டு சாணம் ஏற்றுமதி”….. வெளியான தகவல்….!!!!

இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்தியா சமீபத்தில் சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தியாவிலிருந்து குவைத்துக்கு 192 கிலோ மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயத்திற்காக குவைத் நாட்டுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திலிருந்து முதல்கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது?….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் 5ஜி சேவை ஆகஸ்டில் தொடங்கும் என்றும் டேட்டா விலை உலக நாடுகளில் உள்ளதை விட குறைவாகவே இருக்கும் எனவும் ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “இந்த ஆண்டு இறுதிக்குள் 25 நகரங்களில் 5ஜி சேவை சேவை தொடங்கி விடும். அடையாளம் இல்லா அழைப்புகள் சிக்கலைத் தீர்க்க ஒரு ஒழுங்குமுறை உள்ளதால் பெயரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் நாள் […]

Categories
உலக செய்திகள்

இந்திய மாம்பழங்களுக்கு சந்தையை ஏற்படுத்த…. ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட மாம்பழ திருவிழா….!!!

ஐரோப்பிய மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக பெல்ஜியத்தில்  மாம்பழத்திருவிழா தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியா உலகநாடுகளுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய நாடாக திகழ்கிறது. எனினும் அதிகமான மாம்பழங்கள் மத்திய கிழக்கு நாடுகளைத் தான் சென்றடைகின்றன. ஐரோப்பிய யூனியன், லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு உரிய இந்திய தூதரான சந்தோஷ் ஜா, இந்திய நாட்டின் மாம்பழங்களுக்கு ஐரோப்பியாவில் பெருமளவில் சந்தை மதிப்பு இருக்கிறது என்று கூறினார். இந்திய தூதரகத்தினுடைய கடல்சார், வேளாண்மை பொருட்களுக்கான ஆலோசகராக இருக்கும் மருத்துவர் ஸ்மிதா […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது…. மீண்டும் அங்கு செல்வேன்… -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனினும், அமெரிக்கா எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து தான் கச்சா எண்ணையை வாங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவிலிருந்து 47,000 டன் யூரியா”….. இதுவே முதல் முறை….. வெளியான முக்கிய தகவல்….!!!

அமெரிக்காவிலிருந்து அதிக அளவு யூரியாவை இறக்குமதி செய்யும் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் கடற்கரையிலிருந்து மங்களூருக்கு 47,000 மைல் தொலைவில் யூரியா கொண்டு வரப்படுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் ஒப்பந்த இறக்குமதியாளராக உள்ளது. ஊதியம் உட்பட ஒரு டன்னுக்கு 716.5 டாலர் வீதம் ஈடாக்கப்படுகிறது. அமெரிக்கா அதிக அளவு யூரியாவை ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால், 2019-20 ஆம் ஆண்டில், 1.47 டன்களை மட்டுமே இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்த ஆண்டுகளில், முறையே […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டம் எதிரொலி…. நாடு முழுவதும் 200 ரயில் சேவை பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிஹார் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தவறை போட்டோ எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு?…..வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக் கொள்ளாமல் சாலைகளை ஆக்கிரமித்து பொது போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் பல விபத்துகளும் நடைபெறுகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்த அனுப்புவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற சட்டம் விரைவில் வரப்போகிறது. இதுகுறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியது, நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப் போகிறேன். அதாவது தவறாக நிறுத்திய வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

போராட்டங்களின் எதிரொலி….. அக்னிபத் திட்டத்தில் வயது வரம்பு உயர்வு….. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் நேற்று 2-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் பல இடங்களில் ரயில்களை மறித்தனர். பீகாரில் 2 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு குறித்து….. “உங்களுக்கே தெரியாத சில விஷயம்”….. இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து மக்கள் கையிலும் தினமும் ரூபாய் நோட்டுகள் வந்து செல்கிறது. அவரவர் வசதியைப் பொருத்து ஐந்து ரூபாய் நோட்டு முதல் 2000 ரூபாய் நோட்டு வரை வைத்துள்ளனர். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கிதான் அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்துக்கு விடுகிறது. இந்த நோட்டுகளை வேறு யாரும் அச்சடிக்க முடியாது. அப்படி செய்தால் அது சட்டப்படி குற்றம். ரூபாய் நோட்டுகள் எடை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. பழைய சாதரண டிவியை ஸ்மார்ட் டிவி ஆக மாற்ற புதிய டிவைஸ்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் அமேசான்  பழைய எல்சிடி அல்லது  எல்இடி டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற புதிய “ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை” அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட்கீ பட்டன்கள் உள்ளது. இது ஃபயர் டிவி ஸ்டிக் டிவைஸ் பிரிவில் உள்ள இரண்டாவது லைட் வெர்ஷன் கேட்ஜெட் ஆகும். இதன் முதல் பதிப்பு செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உலகில் அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியல்… 2-ஆம் இடத்தில் இந்தியா…!!!

உலக சுகாதார மையமானது அதிக மாசடைந்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய நாட்டின் கங்கை சமவெளி பகுதி தான் உலகத்திலேயே அதிகமாக மாசடைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் பங்களாதேஷ் இருக்கிறது. இவ்வாறு அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவது, கருவில் இருக்கும் சிசு முதல் வயதானவர்கள் வரை அனைத்து மக்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலிருந்து வரும் கோதுமை மற்றும் கோதுமை மாவுக்கு தடை…. ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அமீரகத்தை யும் இந்தியாவையும் இணைக்கும் திட்டமான உறவுகளை பாராட்டும் வகையிலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

என்னது!…. காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறையுமா?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ஒரே ஓவரில் 5 பவுண்டரி….. இந்தியா மிரட்டல் …..!!!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 5 பவுண்டரி விளாசி அசத்தியுள்ளார். ஆண்ட்ரு நாட்செ வீசிய ஐந்தாவது ஓவரை எதிர்கொண்ட ருத்ராஜ் கெய்க்வாட் 4 4 4 4 4 0 என ஒரே ஓவரில் 20 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அட்டகாசமாக விளையாடி வரும் இந்தியா தற்போது வரை 5.3 ஓவரில் விக்கெட் எதுவும் இழப்பின்றி 50 ரன்களை குவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“அமைதியை ஏற்படுத்த செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்”… சீன ராணுவ மந்திரி கருத்து…..!!!!!!!!!

இந்தியா-சீனா இடையேயான நீண்டகாலமாக எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகின்றது. கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் 5-ஆம் தேதி முதல் கிழக்கில் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருதரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் சீனா தொடர்ந்து சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் கல்வான்  பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையினர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி… 2-ஆம் இடத்தில் ரஷ்யா…!!!

இந்திய நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்தி ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தும் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் சந்தை மதிப்பைவிட பேரலுக்கு 30 அமெரிக்க டாலர்கள் குறைவாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, இந்தியா, ஈராக் நாட்டிடமிருந்து தான் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக சவுதி […]

Categories

Tech |