Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மறுபடியும் அதே தப்ப பண்ணுனா…. “இந்தியாவை வீழ்த்துவோம்”…. பாக். முன்னாள் வீரர் உறுதி…!!

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா இப்படி செய்தால் பாகிஸ்தான் நிச்சயம் வெல்லும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரசித் லத்தீப் உறுதியுடன் தெரிவித்துள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்க வேண்டும் என்று ஒவ்வொரு அணியும் மற்ற நாட்டு அணியுடன் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி […]

Categories
உலக செய்திகள்

காமன்வெல்த்தில் மற்றொரு பதக்கம் வெல்லும் இந்தியா… 51 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வென்ற வீரர்…!!!

காமன்வெல்த்தில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்வதை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், 51 கிலோ குத்து சண்டை பிரிவிற்கான போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அமித் பங்கல் என்னும் வீரர் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருக்கிறார். அமித் பங்கல், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த லெனன் முல்லிகன் என்னும் வீரருடன் போட்டியிட்டார். இதில், அமித் 5-0 என்ற கணக்கில் புள்ளிகளை பெற்று முல்லிகனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. டாடா டியோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்….. இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா…..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.இந்த  புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41,000 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்டைலிங்கில் புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

நீளம் தாண்டுதல்….. இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி பதக்கம்….. குவியும் பாராட்டு….!!!

இந்தியா ஆறு தங்கம், ஏழு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்தின் பர்பிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன. ஏழாவது நாளில் நேற்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் நீளம் தாண்டுதல் இறுதி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க….. நாடு முழுவதும் இன்று(ஆகஸ்ட் 5) முதல் இலவசம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!!

75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் […]

Categories
உலக செய்திகள்

ஒரு நிமிடத்தில் ரூ.2700 கோடிக்கு சொந்தக்காரரான கூலி தொழிலாளி….. சுவாரசியமான சம்பவம்…!!!!

இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக பிஹாரிலால் என்பவர்(45) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை கூலிக்கு வேலை செய்கிறார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது பருவமழை காரணமாக செங்கல் சூலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் கன்னூஜ் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள தனது ஜன் டன் வங்கி கணக்கிலிருந்து ரூ.100 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!….. இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் …. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியமானதாகும். அதனைப் போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக இழப்புச் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். அதாவது தமிழக அரசு விதிமுறைகளின் படி ஒரு குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்திருக்க வேண்டும் மற்றும் இறப்பு சான்றிதழுக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது பஞ்சாயத்திலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழலில் உதவி…. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி… -ரணில் விக்ரமசிங்கே…!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு உதவிகள் அளித்ததற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தீவிர போராட்டங்களில் களமிறங்கினர். நெருக்கடி அதிகரித்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தருப்பினார். அதன் பிறகு, ரணில் விக்ரமசிங்கே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நிதி நெருக்கடிக்கு எதிரான மக்களின் போராட்டம் அடங்கவில்லை. […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி…… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

காமன்வெல்த் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்பிரீத்சிங் வெண்கலம் வென்றார். லவ்பிரீத்சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோ என மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆக.,5 முதல் 15 வரை இலவசம்…. மக்களுக்கு அரசு அறிவிப்பு…..!!!!

75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கடத்தல்காரர்கலிடம்இருந்து 183 சிறுவர், சிறுமிகள் மீட்பு…. ரயில்வே பாதுகாப்பு அதிரடி….!!!

இந்தியாவில் ரயில்யிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனிதக்கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது தங்களிடம் சிக்குபவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்து செலவில், அதிக தொலைவிற்கு பயணம் செய்து கடத்திச் செல்வதற்காக ரயில்வே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடமிருந்து 2,178 பேரை மீட்டு […]

Categories
மாநில செய்திகள்

உங்களை PM பார்க்கணுமாம்…! அழைச்சுட்டு போன அருண் ஜெட்லி… ஆதர்ஷிய புருஷன் ஆன மோடிஜீ ..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு இதில் மிகவும் பிடித்தது மோடிஜி இடம் பிரின்சிபல் செகரட்டியாக வேலை பார்த்த நிர்பேந்திர மிஸ்ரா  IAS அவர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முதல் சந்திப்பு மோடிஜி அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பதவி ஏற்பதற்கு முன்பாக அருண் ஜெட்லி அவர்கள் என்னை அழைத்தார்கள்.. மோடிஜி உன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.. நீங்கள் வாருங்கள் என்று….. அது எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

70வயசு ஆகிடுச்சு…! யூத் ஐகானே மோடி தான்… இந்தியவைவே மாத்திட்டாரு..!!

பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய பிவி சிந்து அவர்கள்…  ஒலிம்பிக்கில் நமக்காக மெடல் எல்லாம் வாங்கி கொடுத்தவர்கள், கடுமையாக போராடி விளையாடக் கூடியவர்கள். அவர்கள் எழுதி இருக்கிறார்கள்….. ஒரு யூத் என்கின்ற அர்த்தத்தை எப்படி உடைத்திருக்கிறார் என்று ? ஒரு யூத் என்றால் 30, 35 வயது கீழே 25 வயதிற்கு கீழே என்று, ஆனால் இன்றைக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மேயர்ஸ் அதிரடி…. 165 டார்கெட்…. இலக்கை எட்டுமா இந்தியா?

இந்திய அணிக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டி முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”…. இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மின்டன், டேபிள் டென்னிசில் இந்தியா இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. இதன் வாயிலாக வெள்ளிப்பதக்கம் உறுதியாகியது. பேட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி சிங்கப்பூரை எதிர் கொண்டது. இவற்றில் இந்திய அணி 3-0 எனும் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. சாத்விக் சாய்ராஜ்ரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-12 எனும் கணக்கிலும், பி.வி.சிந்து 21-11, 21-12 என்ற கணக்கிலும், லக்சியா சென் 21-18, 21-15 என்ற கணக்கிலும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை…… இந்தியாவில் பாதிப்பு 5 ஆக உயர்வு….!!!!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒருவருக்கு இதே போன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 27ஆம் […]

Categories
உலக செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனிப்போம்”…. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டம்…!!!

சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனின் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கவனிப்போம். அதனை தொடர்ந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் […]

Categories
தேசிய செய்திகள்

கட்சி நன்கொடை…. முதலிடத்தில் திமுக…. ADR வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, குற்ற பின்னணி உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொரு எம்பி, எம்எல்ஏ, தேர்தலின்போது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறது. அதனைப் போல தேசிய மாநில கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகள், தேர்தல் நிதி உள்ளிட்ட விவரங்களை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி நாடு முழுதும் உள்ள 27 மாநில கட்சிகளுக்கு 2020-21 நிதியாண்டில் எவ்வளவு கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது என்பது குறித்த தகவலை […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் பதிலடி : ஆளுநர் ஆர்.என் ரவி அதிரடி பேச்சு…!!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசுகையில், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தையே இல்லை. துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும். வன்முறையை ஏற்க்க முடியாது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஆயுதக் குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையில் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் […]

Categories
விளையாட்டு

காமன்வெல்த் போட்டி…..  இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. குவியும் பாராட்டு….!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் பிரிவில் இந்தியா 2வது தங்கத்தை தட்டி வந்துள்ளது. ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கத்தை வென்றார். ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ கிளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி அசத்தியுள்ளார். பெண்கள் பிரிவில் ஏற்கனவே மீராபாய் சோனு தங்கப்பத்தகம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியா 2 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: இந்தியாவின் முதல் குரங்கம்மை நோயாளி குணமடைந்தார்….!!!!

இந்தியாவின் முதல் குரங்கம்மை நோயாளி முழுமையாக குணமடைந்து இன்று (ஜூலை 30) அவர் வீடு திரும்பவுள்ளார். முதல் முறையாக இந்தியாவில் கடந்த 14ஆம் தேதி குரங்கமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த ஒருவருக்கு குரங்கமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குரங்கமை பாதிக்கப்பட்ட நபர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : காமன்வெல்த் போட்டி….. இந்தியாவுக்கு முதல் பதக்கம்…..!!!!

பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், வெள்ளியுடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது. 2-ம் நாளான இன்று, பளு தூக்குதலில் ஆண்கள் 55 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சங்கேத் சர்கர் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். சங்கேத் சர்கரைவிட 1 கிலோ மட்டுமே அதிக எடை தூக்கிய மலேசிய வீரர் இதில் தங்கம் வென்றார்.

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு ஒரிஜினலா? இல்லையா?…. உடனே செக் பண்ணி பாருங்க…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து நிறைய மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து ஏமாற்றுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ஆதார் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…… காட்டில் விறகு சேகரித்த பெண்…. ஒரே இரவில் கோடீஸ்வரியா?….. தீயாய் பரவும் செய்தி…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஜெண்டா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது ஆறு குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலை செய்து வருகிறார் .அதன்படி அவர் விறகு எடுக்க காட்டிற்கு சென்றபோது அங்கு பளபளப்பான கல்லை பார்த்தார். அதன் பிறகு அதனை வீட்டிற்கு எடுத்து வந்து தனது கணவரிடம் காட்டினார். அப்போதுதான் பட்டய தீட்டாத வைரக்கல் என்று தெரியவந்தது. இதனையடுத்து ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்த பெண் வைரத்தை அரசு அதிகாரியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் PLI திட்டம்….. கிடைத்த பலன்கள் என்னென்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

இந்தியாவை டிஜிட்டல் மையமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார். அதிலும் மின்னனும் பொருள்களுக்கு மத்தியில் மொபைல் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இதனை சரி செய்வதற்காக பிரதமர்  உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்க தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தற்போது நல்ல பலன் கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது அதாவது PLI திட்டத்தினால் உள்நாட்டில் மொபைல் போன்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு வருமானம் தரும் செல்வமகள் திட்டம்…. இதோ முழு விவரம்….!!!

சுகன்யா சம்ரிதி திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத்திற்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு கிடைப்பதை விட விட அதிக வட்டி கிடைப்பதால் பலர் இத்திட்டத்தில் விரும்பி சேருகின்றனர் இத்திட்டத்தில் அதிக கணக்குகள் தொடங்கிய மாநிலமாக தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் சலுகை…. ஒன்றிய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய நாட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி, தொழில்வரி என அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு வரிகள் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது. அதன்படி  நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி சுங்க வரி கட்டணம் ஆகும். தற்போது உள்ள சூழலில் மக்கள் தங்கள் வானங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவது மிக பெரிய சிரமமாக உள்ள நிலையில் சுங்க கட்டண வரையும் அதிகரித்து வசூலிக்கப்படுவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுங்க கட்டணம் விதிப்பதால் நாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே ஆண்டில்…. சாலை விபத்தால் 1.31 லட்சம் பேர் பலி…. மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் ஒரே ஆண்டில் 1.31 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தகவல் அளித்த அவர்,கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1.31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். அதே ஆண்டில் 3.48 லட்சம் பேர் விபத்தால் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4.49 லட்சம் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதாவது இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 3 […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு….. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணையின் அளவை இந்தியா கிடுகிடுவென உயர்த்தி உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 1,31,506 பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இந்தியா கடல் வழியை இறக்குமதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் தமிழன்…. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவிங்க….!!!!

இந்தியாவின்  முன்னணி ஐடி நிறுவனமான HCL தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எச்சிஎல் தலைமை நிர்வாகி சி.விஜயகுமார் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.123.13 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா ஐடி நிறுவனங்களிலே அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி விஜயகுமார் முதலிடத்தில் இருக்கிறார். 2022 ஆம் ஆண்டிலும் விஜயகுமாருக்கு இதே சம்பளம்  வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டில் விஜயகுமார் மொத்த சம்பளம் 74% HCL உயர்த்தப்பட்டுள்ளது. மற்றொரு முன்னணி ஐடி […]

Categories
தேசிய செய்திகள்

5ஜி ஏலம்.. ரூ.1,45,000 கோடி வருவாய் …. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!

இந்தியாவில் தற்போது 4 ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் இருந்து வருகிறது.அதனை  5 ஜி அலைக்கற்றையாக உயர்த்த தொலை தொடர்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.அதற்கான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு  வெளியிட்டது. 5 ஜி அலைக்கற்றை ஏலத்தைப் பெறுவதற்கு பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இந்த ஏலத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் 15-ஆம் ஜனாதிபதியாக… இன்று பொறுப்பேற்ற திரௌபதி முர்முவிற்கு… இலங்கை அதிபர் வாழ்த்து…!!!

இந்தியாவில் திரௌபதி முர்மு 15-ஆம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு  அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியிருக்கிறார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, நாட்டின் 15 ஆம் ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட, திரௌபதி முர்முவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், ஆளுநர்கள், உயரதிகாரிகள், பாராளுமன்ற […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் பட்டியல்…. இந்தியா இரண்டாம் இடம்…!!!

மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் சிங்கப்பூருக்கு அதிகம் செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அழகிய சுற்றுலா தளங்கள் பல இருக்கின்றது. எனினும், சிங்கப்பூர் தான் பெரும்பாலான மக்களை கவரும் வண்ணம் சுற்றுலாவிற்கு என்றே படைக்கப்பட்ட சொர்க்க பூமியாகவே பார்க்கப்படுகிறது. அங்கு மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் அழகான பல இடங்கள் அமைந்திருக்கின்றன. எனவே, பிற நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் குவிந்து வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

இந்திய மாணவர்கள் எதிர்காலம்….. பிரதமர் மோடிக்கு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரியும், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையை சுட்டிக் காட்டிய அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?….. வெளியான பட்டியல் …..!!!!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நிறைய பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேசமயம் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் டாப் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 13,34,385 . இதில் உத்திரபிரதேசம் 337180 ,டெல்லி 158393,  கர்நாடகா […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் வரும் அக்டோபரில் பிரபல இசை பாடகரின் கச்சேரி”…. ரசிகர்கள் மிகுந்த உற்சாகம்….!!!!!!!

பிரபல டாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர். இவரது வயது 28. ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்னும் பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு டாப் இசை கச்சேரிகளை நடத்தி வருகின்றவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள். கடந்த ஜூன் மாதம் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட செய்தி  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் டோரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன்பாக ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

“இதனால் பட்டினியை ஒழிக்கும் சர்வதேச முயற்சி தடம் புரள செய்யும்”…. ஐ.நா.வில் இந்தியா அதிரடி பேச்சு…..!!!

சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முதன்மைச் செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையே குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு….. புதிய ஜிஎஸ்டி வரி….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. அதில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்து இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனைத் தொடர்ந்து வரி விதிப்புக்குள்ளான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்ட பொருட்களின் விலை இன்று முதல் உயர வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் பேக்கிங் செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள்…. இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார மையம்…!!!

இந்தியாவில் 200 கோடிக்கும் மேற்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பினுடைய தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பாராட்டுகளை கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி இந்தியாவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. Congratulations #India 🇮🇳 for administering over 2 billion #COVID19 vaccine 💉 doses – yet another evidence of the country’s […]

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லைக்கு அருகே சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர்…. இராணுவ வீரர்களுக்கு பாராட்டு…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் சுற்று பயணமாக லடாக்கின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சென்றிருக்கிறார். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. சீனா, அருணாச்சல பிரததேசம் எங்களுடையது என்று கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் அடிக்கடி பிரச்சனையை செய்து வருகிறது. இந்திய தரப்பிலிருந்தும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் லடாக் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

75 வருடங்கள் கழித்து…. பாகிஸ்தானில் இருக்கும் பூர்விக வீட்டிற்கு செல்லும் மூதாட்டி….!!!

இந்தியாவில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த 92 வயதுடைய மூதாட்டி சொந்த நாட்டில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு 75 வருடங்களுக்குப் பின் சென்றிருக்கிறார். இந்தியாவில் வாழும் 92 வயதுடைய ரீனா சிபார் என்ற மூதாட்டியின் பூர்வீக குடியிருப்பு பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் அந்த மூதாட்டிக்கு நல்லெண்ண அடிப்படையில் மூன்று மாதங்களுக்கான விசாவை அளித்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிந்தி என்னும் நகரத்தில் இருக்கும் தன் பூர்வீக குடியிருப்பிற்கு அந்த மூதாட்டி நேற்று சென்றுள்ளார். இவரின் குடும்பத்தினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS : பிரபல இந்திய வீரருக்கு காயம்….. திடீர் விலகல்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்டு டிராஃப்ட் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே 1-1 என்ற சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் வெற்றி […]

Categories
உலக செய்திகள்

“புரிந்துணர்வு ஒப்பந்தம்”…. பரஸ்பர ஒப்பந்தத்தில்…. கையெழுத்திட்ட இந்தயா-இந்தோனேசியா….!!

இந்தியாவும் இந்தோனேசியாவும் பணம் செலுத்தும் முறையில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி கவர்னர்களின் மூன்றாவது கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த ஜி20 மாநாட்டையொட்டி பாலியில் நேற்று இந்தியாவும் இந்தோனேசியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தியாவும் இந்தோனேசியாவும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கொடுப்பதை எதிர்த்து, பணம் செலுத்தும் முறைகளில் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்தோனேசியா வங்கி (பிஐ) இரு மத்திய […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி”…. ரஷ்யாவுடன் கலந்துரையாடல்…!!!!!!!

இலங்கையில் தற்போது நிலவி  வரும் ஏரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்த நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜய் சேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேகர பொருளாதார நெருக்கடி தொடர்கின்ற நிலையில் எரிபொருட்களுக்கான கடன் வரியை இந்திய அரசாங்கம் வழங்கியமைக்காக பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, இலங்கையின் எரிபொருள் தேவைக்காக பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே எந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் 2 ஸ்லீப்பர் பெட்டிகள் தான்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் அரசு பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றது. ரயில் பயணம் கட்டணமும், நேர குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் ரயில்களை நாடுகின்றனர். கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் சற்று சரிய தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளதால் பயணிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ரயில்வே துறை புதிய […]

Categories
அரசியல்

வங்கியில் பணம் போட போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் வாங்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். அவ்வாறு சேமிக்க நினைப்பவர்கள் எந்தவித ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் பாதுகாப்பான முதலீட்டை கருதுகிறார்கள். அதற்கு சிறந்த தேர்வு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தான். பிக்சட் டெபாசிட் என்பது ஒரு நிலையான வைப்பு நிதி திட்டம். இது பொது மக்களுக்கு அதிகம் லாபம் தரக்கூடிய திட்டமாகும். இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

2023ம் ஆண்டு மக்கள்தொகை….. சீனாவை மிஞ்சி வரும் இந்தியா….. ஐ.நா வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

2023 ஆம் ஆண்டுகுள் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் சீனாவை மிஞ்சி விடுவோம் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது . கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகை 500 கோடியாக அதிகரித்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இதை கடைப்பிடித்து […]

Categories
உலக செய்திகள்

94 வயதில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற மூதாட்டி….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி இதில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் குண்டு எரிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல தரப்பின தங்களது பாராட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த இவர்களுக்கு மட்டும் எத்தனை நாட்கள் விடுப்பு தெரியுமா?….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்நிலையில் நாடுமுழுவதும் மீண்டும் சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்குவங்கம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலத்தின் தினசரி பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பி ஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கன்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஓடாது…. இதோ முழு விவரம்…..!!!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் செல்லக்கூடிய வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன,எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று முன்கூட்டியே தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இதன் மூலமாக சிரமம் இல்லாமல் விரும்பி இடத்திற்கு விரும்பிய ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இன்று 202 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது மழை பாதிப்பு, பராமரிப்பு பணி,மோசமான வானிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இன்று […]

Categories

Tech |