Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் 20 கோடி….. தேசிய கொடிகள் விற்பனை…… அதிகாரிகள் சொன்ன தகவல்….!!!!

இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லம் தோறும் இன்று முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதை அடுத்து தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கைக்கு 2 விமானங்கள்….. பரிசாக வழங்கும் இந்தியா….. வெளியான தகவல்….!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீளுவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் உதவியும் அளித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பிரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் டார்னியர் ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரானா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு நிலையில் சோனியாவுக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Categories
அரசியல்

இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி…. யாருன்னு தெரியுமா?…. இதோ சுவாரசியமான தொகுப்பு….!!!!

மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடியிருக்கிறார். எனினும் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் சமமாகவும், மரியாதைையுடனும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தைரியத்தையும், நம்பிக்கையும் ஆயுதமாக வைத்து பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்கத்தக்க பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல துறைகளில் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களும் இருக்கின்றனர். அதன்படி இந்தியாவின் முதல் பெண் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை, இந்தியாவிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுங்கள்… பிரிட்டன் சுகாதார செயலர் அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் புதிய சுகாதாரச் செயலர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத் துறை ஊழியர்களை உடனே வரவழையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் சுகாதாரச் செயலராக பதவியேற்று இருக்கும் Steve Barclay, பிற நாடுகளில் இருந்து சுகாதாரத் துறைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரைவாக பணியாற்றுங்கள் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதில், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், செவிலியர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசு அதிரடி ..!!

அகஸ்திய மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே நான்கு யானைகள் காப்பாக்கப் பகுதிகள் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அகஸ்திய மலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அகத்திய மலையில் 1197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. நாளை(ஆகஸ்ட் 13) முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை நாட்கள் அதிகமாக வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் அதிகமாகவே இருக்கும். அவ்வகையில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாகும். நாளை இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு, திங்கட்கிழமை சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகின்றது . எனவே வங்கிகளில் வேலை இருந்தால் இன்றே முடித்து விடுங்கள் . வங்கிகள் இயங்காது என்பதால் ஏடிஎம்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

INDvsPAK : எங்களுக்கு இது சாதாரண போட்டி தான்….. பாக். கேப்டன் பாபர் அசாம் ஓபன் டாக்..!!

இந்திய அணிக்கு எதிராக ஆடுவது பற்றி கேட்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பதிலளித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா […]

Categories
Uncategorized பல்சுவை

இந்தியாவின் முதல் பெண் போர் விமானி… சாதனை படைத்த 26 வயது இளம்பெண்…. வியக்கவைக்கும் பின்னணி இதோ…!!!

இந்திய நாட்டு ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போர் விமானியான அபிலாஷா பராக் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் வசிக்கும் அபிலாஷா பராக் என்ற 26 வயது இளம்பெண் நம் நாட்டு ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி, என்னும் பெருமையை பெற்றிருக்கிறார். இவரின் தந்தை, இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். 1987-ஆம் வருடத்தில் ஆபரேஷன் மேக்தூத் சமயத்தில், அமர் போஸ்ட்டிலிருந்து பானா டாப் போஸ்ட் வரை சோதனை குழுவை வழிநடத்தி சென்ற […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் போர்க்கப்பலை நிறுத்த… அனுமதி வழங்கிய இலங்கை…!!!

இலங்கை அரசு, சீனாவின் தயாரிப்பான பாகிஸ்தான் தைமூர் போர்க்கப்பலை தங்கள் துறைமுகத்தில் நிறுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு, சீன உளவுக்கப்பலை ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அதனை பொருட்படுத்தாமல், சீனா தங்களின் கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இந்நிலையில் சீனா, பாகிஸ்தான் நாட்டிற்காக பி.என்.எஸ் தைமூர் கப்பலை தயாரித்திருக்கிறது. வரும் 15ஆம் தேதி அன்று இந்த கப்பலை கராச்சிக்கு  அனுப்ப சீனா திட்டமிட்டு இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பிரச்சனையில் இந்தியா தேவையின்றி தலையிடக்கூடாது… எச்சரிக்கும் சீனா…!!!

தங்கள் நாட்டின் உளவு கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதுதற்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீன அரசு தங்கள் நாட்டின் யுவான் வாங் 5 என்னும் போர்க்கப்பல் இலங்கையின் ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் ஆறு நாடுகளுக்கு நிறுத்தப்பட்டு செயற்கைக்கோள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இலங்கை அரசு, அதற்கு அனுமதி வழங்கியது. ஆனால், இந்தியா, சீனாவின் உளவு கப்பலால் எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று இலங்கை அரசிடம் தெரிவித்தது. அதன் பிறகு, […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#JUSTNOW: 14ஆவது துணை குடியரசு தலைவராக பதவி ஏற்றார் ஜெகதீப் தன்கர் ..!!

துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மக்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் குழுமியுள்ளனர். இது தவிர முன்னாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வும் இந்த விழாவிலே பங்கேற்கிறார். இத்தகைய விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: நாடு முழுவதும் இலவசம்: பாஜக போட்ட வழக்கில்…. நீதிபதி அதிரடி கருத்து ..!!

இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கலாமா கூடாதா ? என்பது குறித்த விவாதம் என்பது நாடு முழுவதும் நடந்து வரக்கூடிய சூழலில் அரசியல் தளத்தில் மட்டும் பார்க்கப்பட்ட பேசப்பட்ட இந்த  விவகாரம் தற்போது நீதிமன்றத்திலும் பேசப்பட்டு இருக்கின்றது. மிகவும் முக்கியமான கருத்துக்களை தாங்கிய விஷமாக மாறி இருக்கின்றது. அஸ்வினி உப்பாத்தியா என்ற பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது.  அப்படி அவர்கள் வழங்கினார்கள் என்றால் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்களும், சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து வருவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று இலவசங்களை வாரி வழங்குவார்கள். இதனால் மக்கள் இலவசங்களுக்காக ஓட்டுப் போடுகிறார்கள்; இலவசங்களை வாரி வழங்கி, ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் மக்களை கண்டு கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இலவசங்களை ஒழிக்க வேண்டும்; […]

Categories
தேசிய செய்திகள்

#Shaktimaan: சக்திமான் மீது உடனே கேஸ் போடுங்க – டெல்லியில் பரபரப்பு புகார் …!!

டெல்லி மகளிர் ஆணையம் தலைவர்  ஸ்வாதி மாலிவால், பெண்களுக்கு எதிரான அவதூறான மற்றும் பெண் வெறுப்பை துண்டும் வகையில்  கருத்து தெரிவித்த நடிகர் முகேஷ் கன்னா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி போலீஸ் சைபர் செல்லுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்திய குழந்தை…. 16 கோடி மதிப்புடைய மருந்தை வழங்கிய சுவிஸ் நிறுவனம்…!!!

இந்தியாவில் எஸ்எம்ஏ என்னும் நோய் பாதித்த குழந்தைக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் 16 கோடி ரூபாய் கொண்ட மருந்தை வழங்கி உதவியிருக்கிறது. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் இருக்கும் ரெகுபல்லி கிராமத்தை சேர்ந்த ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியினுடைய பெண் குழந்தைக்கு எஸ்எம்ஏ நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இயங்கும் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் உலகிலேயே விலை அதிகமான ஊசி வடிவிலான Zolgensma மரபணு சிகிச்சையை அளித்திருக்கிறது. இந்த அரிய வகை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

FlashNews: முதல்வராக நிதிஷ் பதவியேற்றார்… து.முதல்வராக தேஜஸ்வி…!

பீகாரில் எட்டாவது முறையாக முதல்வராக பதவியை நிதிஷ்குமார் ஏற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்,  காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறார். பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.முதல்வராக நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றனர். தற்பொழுது பதவியேற்பு விழா என்பது ஆரம்பமாகி முதல் நாளாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பேற்று இருக்கிறார். இனி அடுத்தடுத்து தான் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்துக்கு 4,758 கோடி விடுவிப்பு – மத்திய அரசு அறிவிப்பு…!!

மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தழிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாதம் சுமார் இந்த மாதம் 58,332.86 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இரண்டு தவணைகளை சேர்த்து சுமார் 1,16,665 கோடி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வரி பகிர்வாக வெளியிட்டு இருக்கின்றார்கள். இது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி, அதாவது இன்றைய தினத்தினுடைய கணக்காக இது வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்குமாக எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது ? உள்ளிட்ட விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக உத்தர […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது”…… ஐநாவுக்கான இந்திய தூதர் அதிரடி….!!!!

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் அச்சுறுத்தல்கள் உலக அளவில் அதிகரித்து காணப்படுகிறது . உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள பயங்கரவாதம், உலகம் முழுமைக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக […]

Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்ற இந்திய ஓபன் ‘பி’ அணி….!!!!

சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்த 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் ‘பி’ அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்தியா 3-1 எனும் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. கடைசி சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் வெண்கலபதக்கத்தை இந்தியா தட்டிச்சென்றது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி 19 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளையும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் இந்த உதவிகள் கிடைக்கும். இந்நிலையில் ரேஷன் அட்டையை பலரும் தயாராக பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றை மலிவு விலைக்கு வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதனால் தகுதி உள்ள பலருக்கும் ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி… இலங்கைக்கு வரும் சீன கப்பல்…. வெளியான தகவல்…!!!

இலங்கையின் கோரிக்கையை மீறி, சீன நாட்டின் கப்பல் ஹம்பந்தோட்டா என்னும் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தங்களின் யுவான் வாங்-5 என்னும் போர்க்கப்பலானது, இலங்கை நாட்டின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வரவுள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அந்த கப்பல் இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, செயற்கைக்கோள் தகவல்களை திரட்டுவது குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என்று கூறியது. ஆனால், சீனாவிலிருந்து வரும் அந்த கப்பல், உளவு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPolitics: பாஜகவுக்கு டாட்டா போட்ட C.M… புதிய கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார்…!!

பீகாரில் கூட்டணி அரசியல் இருந்து பாஜகவை கழட்டி விட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம்  மற்றும்  காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து புதிய அரசை அமைக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் தீவிரம் காட்டிவிடுவது, தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி  நடைபெற்று  வருகிறது. இதனுடைய முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் – பாஜகவுக்கு இடையே ஓயாத பணி போர் நடைபெற்று வருவது, பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படையாக அம்பலமானது. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு வெளிநாட்டில் படிக்க ஆசையா?…. குறைந்த வட்டியில் கல்விக்கடன்…. வங்கிகளின் மொத்த லிஸ்ட் இதோ….!!!!

உலகில் கல்வி என்பதே மிக சிறந்த செல்வம். கல்வியே மிகச்சிறந்த முதலீடு என்பது அறிஞர்களின் அறிவுரை. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்தரும் முதலீடு கல்வியாகும். இதனை யாராலும் திருட முடியாது. இப்படிப்பட்ட கல்வியை பெற முடியாமல் பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த வசதி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அதனால் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி […]

Categories
விளையாட்டு

BREAKING : ஒரே நாளில்….. மாஸ் காட்டிய இந்தியா….. மேலும் ஒரு தங்கம்….. குவியும் பாராட்டு….!!!!

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என  57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் லான் பென், சான் வெண்டி ஜோடியை […]

Categories
தேசிய செய்திகள்

ரத்து செய்யப்பட்ட கியூட் தேர்வு எப்போது தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயில வரும் மாணவர்களுக்கு கியூட் எனும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்விற்கு நாடு முழுவது 500 நகரங்கள் மற்றும் இந்தியாவின் வெளியிலுள்ள நாரங்கள் என்று 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு….. “ஷ்ரேயஸ் மிரட்டல் அடி”….. எதிர்பார்க்கவே இல்ல…. வேற லெவல்..!!

தொடர்ந்து சொதப்பி வந்த ஷ்ரேயஸ் ஐயர் நேற்றைய போட்டியில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம பவுலிங்…… சுழலில் சிக்கிய WI….. 88 ரன்கள் வித்தியாசத்தில் IND அசத்தல் வெற்றி…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை 100 ரன்களில் சுருட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : மிரட்டல் பவுலிங்…. “100 ரன்களில் சுருண்ட விண்டீஸ்”…. 4-1 என்ற கணக்கில் அசத்திய இந்தியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அசத்தியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பொளந்து கட்டிய ஸ்ரேயஸ்….. மிரட்டிய ஹூடா….. 189 ரன்கள் இலக்கு…. எட்டுமா WI..!!

ஸ்ரேயஸ் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷ்ரேயஸ் அரைசதம், மிரட்டிய ஹூடா….. “15 ஓவரில் 141/3″….. களத்தில் ஹர்திக்…. பினிஷிங் செய்வாரா?

ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியால் 15 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 […]

Categories
அரசியல்

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி…ஷூட் அவுட் முறையில் இந்தியா வீழ்த்தி வெண்கலம் வென்றது….!!!!!!

பவினா பட்டேல் இந்திய குஜராத் மாநிலம் மெக்சனா நகரை சேர்ந்த இணை மேசை பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் தற்போது நடைபெறும் 2020 கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறுதி சுற்றிற்கு  தகுதி பெற்று தங்கம் பெரும் வாய்ப்பினை கொண்டுள்ளார். தனது சர்க்கர நாற்காலியில் இருந்து மேசை பந்தாட்டம் விளையாடும் பட்டேல் பல தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பல தங்க வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். 2011 தாய்லாந்தில் நடந்த உலகளாவிய மேசை பந்தாட்ட போட்டியில் […]

Categories
அரசியல்

“Tha God Of Small Things” படைப்பின் மூலம் புகழ்பெற்ற அருந்ததி ராய்…. குறித்த நெகிழவைக்கும் பின்னணி…!!!!

இந்திய எழுத்தாளர்களில் ஆங்கில நாவல் எழுத்தாளரான அருந்ததி ராய் ‘The God of Small Things’ படைப்பின் மூலம் உலகப்புகழ் பெற்றார். இவர் மிக உயர்ந்த கவுரவமான புக்கர் பரிசை அந்நூலின் மூலம் அவர் பெற்றார். டெல்லியில் நடிகையாயிருந்து பின்பு ஏரோபிக் பயிற்சியளிப்பவராகி எழுத்தாளர் ஆனார். இவர்  தமது பதிப்பாளர்களிடம்  ரூ.150 கோடி பெற்றிருக்கிறார். அதுவும் முன் பணமாக. 20 நாடுகளில் வெளியான ‘The God of Small Things’ மூலம் கிடைத்த மதிப்பு சர்வதேச ஊடகங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

CSIR இயக்குனர் ஜெனரலாக…. நெல்லையை சேர்ந்த பெண் நியமனம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சி.எஸ்.ஐ.ஆர் ஆகும். இந்த நிறுவனம் நாடு முழுவதும் 38 ஆய்வகங்களை கொண்டுள்ளது. இதில் 4,600 விஞ்ஞானிகள், 8 ஆயிரம் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் விண்வெளி , கட்டமைப்பு , கடல் அறிவியல், உயிர் அறிவியல், உலோகம், இரசாயனங்கள், சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.சிஎஸ்ஐஆர்-ன் இயக்குநர் ஜெனரலாக இருந்த சேகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த ஸ்கோர் போதும்னு நெனைக்கல…. “ஏன்னா அவங்க பேட்டிங் லைன் அப்டி”….. வெற்றிக்குப்பின் WI வீரர்களை புகழ்ந்த ஹிட் மேன்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvIND : இன்று கடைசி போட்டி…. “வலுவாக இருக்கும் IND”….. வெல்லுமா வெஸ்ட் இண்டீஸ்?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டிய இந்தியா…. பின்வாங்கிய சீனக்கப்பல்….. என்ன நடந்தது தெரியுமா?…..!!!!

சீனாவின் உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இலங்கை துறைமுகத்திற்கு வருகை தரவிருந்த சீனாவின் உளவு கப்பல் பயணத்தை ரத்து செய்துள்ளது. வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால் தங்கள் துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு கொடுத்துள்ளது. இதனால் சீனா தங்கள் உளவு கப்பலை அங்கு நிறுத்த முடிவு செய்தது. இந்த முயற்சிக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.இதனால் கப்பலை தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹிட் மேன், பண்ட் அபாரம்….. இறுதியில் மிரட்டிய அக்சர்….. WIக்கு 192 இலக்காக நிர்ணயித்தது IND..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலை இன்று 4ஆவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : 4ஆவது டி20 கிரிக்கெட்… டாஸ் போட்டாச்சு… இந்தியா 1st பேட்டிங் ..!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : 4ஆவது டி20 போட்டி…! எமனாக வந்த வானிலை …. BCCI புது அறிவிப்பு …!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : 4ஆவது டி20 போட்டி… திடீர் அறிவிப்பால்…. போட்டி தாமதம் ….!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI: கண்ணா…! நல்லா பாரு… என்னோட பேட்டிங்கை… ட்விட் போட்ட BCCI ..!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்….. பலம் வாய்ந்த அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய ‘பி’ அணி..!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை வீழ்த்தியது இந்திய பி அணி. செஸ் ஒலிம்பியாட் போட்டி 8ஆவது சுற்று ஓபன் பிரிவில் இந்திய பி அணி அமெரிக்க அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மிகவும் வலிமையான அணியாக கருதக்கூடிய அமெரிக்க அணியை இந்திய அணி மிகவும் எளிதாக வீழ்த்தியுள்ளது. இந்திய பி அணி வீரர்கள் குகேஷ், ரவுனக் சத்வானி வெற்றி பெற்ற நிலையில். பிரக்ஞானந்தா, சரின் நிஹல் டிரா செய்தனர். சென்னையை அடுத்த […]

Categories
அரசியல்

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணனின்…. வாழ்க்கை வரலாறு…..!!!

இந்தியாவில் கார்டூன் உலகில் 50 வருடங்களாக முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் கே.ஆர்.லட்சுமணன். இவர் அரசியல்வாதிகளை தனது கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் தட்டி கேட்டார். அதாவது எளிய மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் நடவடிக்கை களையும் அவர்களது ஊழலையும், மதவாதத்தையும் நகைச்சுவையுடன் விமர்சித்துக் கார்ட்டூன்கள் வரைந்து புகழ்பெற்றார். இவர் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் அவசரநிலை அடக்குமுறைகளை எதிர்த்து  கார்ட்டூன்கள் வரைந்திருந்தார். வியட்நாம் நாட்டின் மீது ஏகாதிபத்திய அமெரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியபோது அதனை  நையாண்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஸ்மிரிதி மந்தனா அதிரடி ஆட்டம்…! இங்கிலாந்தை அலறவிட்ட இந்தியா… பைனலுக்குள் நுழைந்தது …!!

காமன்வெல்த் விளையாட்டு 2022இல் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இந்திய அணி – இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் பகுதியில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமாஹ் ரொட்ரிகோஸ் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6விக்கெட் […]

Categories
தேசிய செய்திகள்

முட்டை உற்பத்தி….. உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா….!!!

உலக அளவில் முட்டை உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 2020-21 காலகட்டத்தில் 12,211 கோடியாக அதிகரித்துள்ளது. 1950 முதல் 51 காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி 183 கோடியாக இருந்த நிலையில் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. 1950களில் ஒரு ஆண்டுக்கு ஒரு தனி நபருக்கு கிடைக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : தொடரை கைப்பற்றுமா இந்தியா?…. சமன் செய்யுமா விண்டீஸ்?…. இன்று அனல் பறக்கும் ஆட்டம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி இன்று (6ஆம் தேதி) நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : இவர்கள் தூக்கப்படுவார்களா?…. இந்த 2 பேருக்கும் வாய்ப்பு…. தகவல் இதோ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், அதே […]

Categories
அரசியல்

வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் சூரியன்….. யார் தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!!

நான் அன்றாட வாழ்க்கையில் பாலுக்கு எப்போது ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்தியா தற்போது பால் உற்பத்தி உலக நாடுகளுக்கு மத்தியில் முன்னிலை வகித்து வருகிறது. பால் மற்றும் பால் பொருட்களுக்கான வளர்ச்சியில் இந்தியா இத்தகைய நிலையை எட்ட அடித்தளமாக இருந்தவர் டாக்டர் வர்கி சூரியன் அவர்கள். இவரின் பிறந்த நாளான நவம்பர் 26 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இவர் கேரளாவில் 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் […]

Categories
அரசியல்

பெண் ராணுவ வீரர்கள் ராணுவத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறார்கள்?….. இதோ சுவாரசியமான தொகுப்பு….!!!!

இந்தியாவில் 1992ம் ஆண்டு குறுகிய சேவை ஆணையத்தின் மூலம் மருத்துவத்துறை அல்லாத துறைகளில் பணியாற்றுவதற்காக இந்திய ராணுவத்தில் முதல் முதலாக பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன் பிறகு இந்த நாட்டின் பெண்களுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சரியான இடத்தைக் கொடுப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு 30 ஆண்டுகாலம் பிடித்திருக்கிறது. போரில் பங்கேற்பது உள்ளிட்ட ராணுவத்தின் எந்த ஒரு பிரிவின் பணியிலும் சேருவதற்கு பெண்களுக்கு இடம் அளிக்க கூடிய வகையில், தொடர்ந்து இந்திய ராணுவத்தில் நிரந்தர ஆணையத்தையும், தேசிய பாதுகாப்பு அகாதாமியின் […]

Categories

Tech |