நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் 250 கி.மீ., தூரம் பயணம் செய்து அமைச்சர் சாமியாரை பார்க்கச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றது. மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கு ஏதுவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் கூட சொந்த மாநிலங்களுக்கு […]
