Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு மது வெறியா…? ஒரே நாளில் இவ்ளோ ரூபாய்க்கு மதுபானங்கள்…. வாங்கி குவித்த நபர்…!!

நேற்று ஒரே நாளில் தனி நபர் ஒருவர் 52,841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 40 நாட்கள் கழித்து பல மாநிலங்களில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை மறந்து குடிமகன்கள் மதுவை வாங்க முந்தியடித்து கொண்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் ஒருவர் நேற்று ஒரே நாளில் 52841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உயர்வு: 4ம் இடத்தில் தமிழகம்..!

இந்தியாவில் 46 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 42வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,433 ஆக […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் 42,836 பேர் பாதிப்பு… மாநில வாரியாக இன்று பாதித்தவர்கள் விவரம்!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,389ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனா பாதித்த 11,762 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,204 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். நாட்டில் குணமடைந்தவர்கள் விகிதம் 27.52% ஆக உள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

Oman: 6.5 லட்சம் இந்தியர்கள் வேலை காலி….! ஓமன் அரசு எடுத்த முடிவால் அதிர்ச்சி …!!

ஓமனில் பணிபுரியும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.  சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஆட்டி படைக்கின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு 200க்கும் அதிகமான நாடுகள் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளன. உலக அளவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 2.50 லட்சத்தை நெருங்குகின்றது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டியது… அதிகம் பாதித்த மாநிலங்களின் விவரம்..!

இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 72 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 41வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்க 2 பேரால நா ரொம்ப கஷ்டப்பட்டேன்”… ஷமியிடம் சொன்ன ஹிட் மேன்!

ஸ்டெயின் மற்றும் லி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே மிகவும் கடினமாக உணர்ந்தேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த வருடம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி மற்றும் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் உரையாடி உள்ளனர். அப்பொழுது ரோஹித் சர்மாவிடம் ஷமி பிடித்த பஞ்சு பந்துவீச்சாளர் பற்றி சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“3 கேப்டன்களும் தனித்துவமானவர்கள்”… தோனியை பற்றி என்ன சொல்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்?

விராட், ரோகித், தோனி என மூவரும் தனித்துவமான பாணியை கொண்டவர்கள் என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வு குழு தலைவர் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேப்டன்சி மற்றும் தோனியின் எதிர்காலம் என பல விஷயங்கள் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார். பேட்டியில் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாவது, “கேப்டன்சி என பார்த்தால் விராட், தோனி, ரோஹித் என மூன்று பேருக்கும் தனித்துவமான குணம் உண்டு. மூவரும் தனி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா- பாதிப்பு- 40,263, மரணம் – 1,306, மீண்டவர்கள் – 10,887 ..!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது.  கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,263ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதுவம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,306 ஆக உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிப்பக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உலகளவில் 6ம் இடம்…! ”ஏற்றம் காணும் இந்தியா” சிக்கி கொள்ளும் அபாயம் ….!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கட்டுப்படுத்திய இந்தியா : […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கிடுகிடுவென எகிறும் கொரோனா….! பாதிப்பு 39,980, மரணம் 1,301 ….!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை நெருங்க இருக்கின்றது. மொத்த பாதிப்பு : […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 40,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்தை நெருங்க இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 37,776லிருந்த கொரோனா பாதிப்பு 39,980ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரா செமயா பண்ணுறீங்க… “இப்போ உயர்ந்துட்டிங்க”… இந்தியாவை தாறுமாறாக புகழ்ந்த அமெரிக்கா!

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா சிறந்த நடவடிக்கைகளை எடுத்து தலைமை பொறுப்பிற்கு உயர்ந்துள்ளது என அமெரிக்கா பாராட்டியுள்ளது இந்தியா-அமெரிக்கா விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழுவின் இணை தலைவரான ஜார்ஜ் ஹோல்டிங் எம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொடிய வைரசுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பு வாய்ந்தது. தற்போதைய சூழலில் இது மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்தியா கொரோனா  தொற்றை தடுக்க மிகவும் கடுமையாக போராடி வரும் சூழலில் அமெரிக்கா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டெல்லியின் முன்னாள் நீதிபதி கொரோனாவால் உயிரிழப்பு ….!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரசால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 39,311 பேர்  கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,319 பேர் உயிரிழந்துள்ளனர். அதே […]

Categories
தேசிய செய்திகள்

ஆரஞ்சு மண்டலத்தில் தனிநபர், வாகனங்கள் இயங்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி: உள்துறை அமைச்சகம்..!

நாடு முழுவதும் உள்ள ஆரஞ்சு மாவட்டங்களில் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்டங்களுக்கிடையேயான மற்றும் உள்-மாவட்டங்களில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வில் இன்று சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தனிநபர், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில், ஒரு ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி கிடைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

இத்தாலியை மிஞ்சிய இந்தியா….! ”உலகளவில் 7ஆவது இடம்” அதிர்ச்சி தகவல் …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானது நாட்டு மக்கள் பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி… மே 17 வரை விமான சேவை ரத்து: மத்திய அரசு..!

மே 17ம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு இது பொருந்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான சில […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37,336 ஆக உயர்ந்தது…. அதிகம் பாதித்த மாநிலங்களின் எண்ணிக்கை விவரம்

இந்தியாவில் 37 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 லிருந்து 37,336 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சரக்கு வாகன சேவைக்கு அனுமதி – யாரும் தடுக்கக் கூடாது …!!

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழ்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தாக்கத்தை அடுத்து 3-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ன. சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்கலாம்.ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் மட்டும் டாக்சிகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மதுக்கடைகளை திறக்கலாம்….! ”உத்தரவு போட்ட அரசு” குடிமகன்கள் மகிழ்ச்சி …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”மதுக்கடைகளை திறக்கலாம்” மத்திய அரசு உத்தரவு ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிவப்பு மண்டலங்களுக்கு விதிக்கப்படும் தடைகள் ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும் சைக்கிள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பேருந்துகள் இயக்க அனுமதி….! மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு….!!

நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது.  அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் விமான போக்குவரத்து, ரயில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு – மத்திய அரசு அறிவிப்பு …!!

வருகின்ற மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந் நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பேரிடர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: நாடு முழுவதும் பொதுமுடக்கம் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு …!!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரம் நீட்டிப்பு என்று மத்திய  உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் மே […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுல கொடுமை பண்றாங்க…. வந்து என்னனு கேளுங்க…. 5 வயது சிறுவன் போலீசில் புகார்….!!

டியூஷன் போகச் சொன்ன பெற்றோர்களை காவல்துறையினரிடம் சிறுவன் சொல்லிக்கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் ஊரடங்கு. மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் ஒருவன் தன்னை டியூசனுக்கு போகச்சொல்லி பெற்றோர்கள் வலியுறுத்துவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் மீது புகார் அளித்தது மட்டுமல்லாமல் காவலர்களை கையோடு தனது வீட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பெற்றோர்களை சராமாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 35,043 ஆக உயர்வு..!

இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதலில் இந்தியா தப்பித்தது எப்படி?

வளர்ந்த நாடுகள் எல்லாம் கொரோனவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் ஒரு கேள்வி ? கொரோனா தாக்குதலில், பெரும் பாதிப்பு ஏற்படாமல் இந்தியா தப்பித்தது எப்படி ? என்று மிக விரிவாக பார்க்கலாம். கொரோனா பாதிப்பில் உதாரணத்துக்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால். வால்லரசு நாடு என சொல்லப்படுவது. பொருளாதாரத்தில் உலகிலே நம்பர் ஒன் நாடு, ராணுவ பலத்திலும் உலகிலே நம்பர் ஒன் நாடு. அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 34 கோடி பேர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 25.19% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்னால் நம்ப முடியவில்லை – அதிர்ந்து போன கமலஹாசன் …!!

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி  பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! ”பாலிவுட்டில் அடுத்த மரணம்” நடிகர் ரிஷி கபூர் காலமானார் …!!

பிரபல பாலிவுட் நடிகை ரிஷி கபூர் காலமானதாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி  பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 33 ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு… கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8,325 ஆக உயர்வு!

இந்தியாவில் 33ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,263 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 66 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 37வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 லிருந்து 33,050 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஏன் ? அப்படி வச்சிங்க…! ”நாங்க ஜனநாயக நாடு” இந்தியாவை சீண்டிய அமெரிக்கா …!!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அமெரிக்க […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நம்பி கெட்ட இந்தியா…! ”வேலையை காட்டிய அமெரிக்கா” அதிர்ச்சியில் உலகநாடுகள் …!!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்தியா VS அமெரிக்கா நட்பு.  நம்முடைய பிரதமரும் அமெரிக்க அதிபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் பலமுறை தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி  மோடி என்ற நிகழ்ச்சியை நடத்தி மோடியை உற்சாகப்படுத்திய அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்புக்கு இந்த ஆண்டு இந்தியாவின் பிரதமர் மோடி விழா […]

Categories
அரசியல்

சொல்லுங்க…. என்ன பண்ணுனீங்க….. எப்படி பண்ணுனீங்க…. புது முயற்சியை கையிலெடுத்த எடப்பாடி …!!

தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 31ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்து, ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2ஆம் இடம் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதம் கல்லூரி திறப்பு – யுஜிசி அறிவிப்பால் குழப்பம் நீங்கியது …!!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதனை திறப்பது குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

கல்லூரி தேர்வு எப்போது ? ”மாணவர்கள் எதிர்பார்ப்பு” யுஜிசி அறிவிப்பு …!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பட்டியலில் சேர்த்த அமெரிக்கா… “நாங்க அவங்கள மாதிரி இல்ல”… கண்டனம் தெரிவித்த இந்தியா!

சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. சர்வதேச […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

காலையில் ஷாக் கொடுத்தீங்க….. இப்போ சர்ப்ரைஸ் கொடுக்கீங்க…. மாணவர்கள் ஹேப்பி …!!

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது.   […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,813 புதிதாக கொரோனா உறுதி… இரட்டிப்பு விகிதம் 11.3 நாட்கள் ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

தற்போது கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 31787 பேரில், 22982 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 1008 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7797 ஆக […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியாது… “வருடந்தோறும் வரலாம்”: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்டும் – சிபிஎஸ்இ உறுதி …!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுவது சம்பந்தமான நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது, மாநில அரசுகள் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தடை உத்தரவை முடிவு செய்தபிறகு கலந்தாலோசித்து 10 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 31 ஆயிரத்தை தாண்டிய எண்ணிக்கை… கொரோனாவால் உயிரிழப்புகள் 1,007 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 937ல் இருந்து 1,007 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 400, குஜராத்தில் 181, மத்திய பிரதேசத்தில் 120, டெல்லியில் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,027-லிருந்து 7,696 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,974 ஆக உயர்வு.. இதுவரை 7,027 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டள்ளது. மேலும் 51 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைடுத்து, கொரோனாவால் மொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 22,010 தற்போது காரோணவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்பிஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்: இந்தியாவிற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி..!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சுமையை குறைக்க ஆசிய வங்கி கடனுதவி அளித்துள்ளது. சீனாவில் உருவான வைரஸ் உலகளவில் சுமார் 180 நாடுகளை வதைத்து வருகிறது. உலகளவில், 3,079,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவிலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கை 28,380 லிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

யாரையும் நம்பக்கூடாது….! ”களமிறங்கிய இந்தியா” வியப்பில் உலகநாடுகள் …!!

இந்தியாவுக்கு சீனா அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரமற்றவை என்ற புகார் உலகழிவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே தனது பிடியில் சிக்க வைத்துள்ளது. தினமும் கொத்துக்கொத்தாக பாதிப்பும், கொத்து கொத்தாக மரண ஓலமும் கேட்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டி, 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் உள்ளது. அங்கு மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சிறப்பு விமானத்தில் நியூசிலாந்து பறந்த ஏழு மாத குழந்தை….!!

ஊரடங்கினால் இந்தியாவில் சிக்கிய நியூசிலாந்து வாழ் இந்தியர்  7 மாத குழந்தையுடன் நேற்று சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார் ஆந்திர மாநிலம் பாரடி கிராமத்தைச் சேர்ந்த சமந்தா தல்லியர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்தின் வசித்து வருகிறார். பாரடி கிராமத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தந்தையை சந்திப்பதற்காக தனது 7 மாத குழந்தையுடன் சமந்தா தல்லியர் வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் நியூசிலாந்து திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் இந்தியாவிலே தயாரிக்கப்படும் – ஹர்ஷ் வர்தன்

கொரோனா துரித பரிசோதனை கருவிகள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை […]

Categories

Tech |